Apr 7, 2009

சிரிங்க... சிரிங்க...

1. பெண்களுக்கு 35 க்கு பிறகு குழந்தை வெண்டுமா? இல்லை 35 குழந்தைகளே அதிகம். 2. பராசுட் திறக்கவில்லை என யாரும் இதுவரை புகார் செய்தது இல்லை. 3. பூமியில் வாழ்வது காஸ்ட்லி தான், ஆனால் அதில் வருடம் ஒரு முறை சூரியனை சுற்றுவதும் அடங்கும். 4. உனது எதிர்காலம், நீ காணும் கனவை பொறுத்தது. போ விரைவில் தூங்கப்போ. 5. ஆல்கஹால் மெதுவாய் கொல்லுமாம், அதனாலென்ன யாருக்கு அவசரம்? 6. கடவுள் நம்மை உறவினருடன் படைக்கிறான், நல்ல வேலை நண்பர்களை நாமே தேர்ந்தெடுகலாம். 7. வேறு யாரும் செய்ய முடியாத ஏதாவது உன்னால் செய்ய முடியுமா? ஆமாம், என்னால் மட்டுமே என் கையெழுத்தை வாசிக்க முடியும். 8. உங்கள் வீட்டு பூனை அதன் பெயர் சொல்கிறதாமே? ஆமாம், அதன் பெயர் மியாவ். 9. ஒரு பெண்ணிடம் கேட்கப்பட்டது, உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம்? அவள், "என் கணவனின் செக் புத்தகம்". 10. சாப்பிடுவதற்க்கு முன்பு பிராத்தனை செய்வீர்களா? அதற்கு அவசியம் இல்லை, என் மனைவி நன்றாக சமைபாள்.  

7 comments:

  1. Have read some of them. 2,3 & 5 very good. Tamil font not working pl excuse.

    ReplyDelete
  2. \\ ஒரு பெண்ணிடம் கேட்கப்பட்டது, உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம்? அவள், "என் கணவனின் செக் புத்தகம்".\\
    \\ உனது எதிர்காலம், நீ காணும் கனவை பொறுத்தது. போ விரைவில் தூங்கப்போ\\

    இந்த இரண்டும் எனக்கு ரொம்ப பிடித்தது

    ReplyDelete
  3. நான் "தமிழ் நாடு பாலிடெக்னிக் காலேஜ்" ல தான் படிச்சேன்...

    ReplyDelete
  4. Thanks அனுஜன்யா thanks for your visit and comments, looking for more suggestions...

    வாங்க பாஸ்...டக்ளஸ்....... நாமெல்லாம் மதுர காரைங்க... நாலு நல்ல வார்த்தை சொல்லி தேத்தி விடுங்க, அப்டியே அரசியல்ல கால வச்சு படிபடியா பிரதமர் ஆயிடலாம்னு கனவு. (அதுதான இப்போ எல்லோர் கனவும்??? :):):))

    ReplyDelete
  5. :))) நல்ல காமெடிங்க

    ReplyDelete
  6. நன்றி தமிழ் பிரியன், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, மேலும் எதிர் பார்கிறேன்

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.