Feb 20, 2009

ஈகை

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது A help rendered in hour of need though small is greater than the world. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந் தாற்றின் அடங்கப் பெறின். அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும் Knowing wisdom who lives controlled name and fame seek him untold. அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை தன் மீது குழி பறிப்போரை தாங்குகின்ற பூமியை போல தம்மை இகழ்ந்து பேசுகின்றவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும் As earth bears up with diggers too to bear revilers is prime virtue - குறள்

1 comment:

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.