நீ மீண்டும் வெட்கப்பட வேண்டும் , டென்மார்க்.
Dec 24, 2008
நீ மீண்டும் வெட்கப்பட வேண்டும், டென்மார்க்.
நமது நட்பிற்கும் பாசத்திற்கும் உரிய விலங்கினம் Dolphin கடல்வாழ் பாலூட்டி நிலைமையை பாருங்கள்,
டால்ஃபின் வேட்டை நடந்தது Denmark பகுதியில்.
Dec 10, 2008
தீவிரவாதத்திற்கு எதிரான மும்பைகாரின் அமைதி பேரணி
மும்பை மக்கள் விழித்து கொண்டார்கள்
இந்தியா வை மட்டும் அல்ல அகில உலகத்தின் கவனத்தை யும் திசை திருப்பிய, திட்டமிட்டு நடாத்தப்பட்ட மும்பை தாக்குதலுக்கு பிறகு மும்பை மக்கள் விழித்து கொண்டார்கள். அங்கு நவம்பர் 30, 2008 ல் நடாத்தப்பட்ட அமைதி பேரணியில் சுமார் 200000 பொது மக்கள் கலந்து கொண்டுள்ளனர். அது தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்று கூடிய மாபெரும் கூட்டம் என்றாலும், அதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் அனைவரும் தீவிரவாதிகளுக்கு இணையாக அரசியல் வாதிகளையும் சாட தவறவில்லை. அங்கு காணகிடைத்த சில நிழல் படங்களை இங்கே பதித்துள்ளேன்.
விபச்சாரிகள் கூட நாட்டிற்கு எதாவது நல்லது செய்யக்கூடும்
Subscribe to:
Posts (Atom)