<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-154258291174101090</id><updated>2011-11-01T03:16:02.099+03:00</updated><category term='துறை-சார்ந்து'/><category term='இஸ்லாம்'/><category term='ஓடுங்க...'/><category term='ட்விட்டர்'/><category term='புனைவு'/><category term='ஆலோசனை'/><category term='வகையில்லா'/><category term='சூடானவை'/><category term='உலகம்'/><category term='விமர்சனம்'/><category term='பதிவுலகம்'/><category term='குறள்'/><category term='சுயம்'/><category term='மதுரை'/><category term='ஜிகர்தண்டா'/><category term='ஜீப்பு'/><category term='கேரளா'/><category term='முயற்சி'/><category term='குடும்பம்'/><category term='நபிமொழி'/><category term='குர்ஆன்'/><category term='பயங்கரவாதம்'/><category term='மொக்கை'/><category term='தொடர்'/><category term='மருத்துவம்'/><category term='பாலியல்'/><category term='விபத்து'/><category term='மேலாண்மை'/><category term='டிப்ஸ்'/><category term='முல்லைப்பெரியாறு'/><category term='நட்பு'/><category term='தண்ணீர்'/><category term='முஸ்லீம்'/><category term='தளவாடம்'/><category term='CtrlC+CtrlV'/><category term='அனுபவம்'/><category term='படம் காட்டுதல்'/><category term='கத்தார்'/><category term='சினிமா'/><category term='இந்து'/><category term='அரசியல்'/><title type='text'>ஜெய்ஹிந்த்புரம்</title><subtitle type='html'>மதுரைக்காரனின் மௌனப் புலம்பல்கள்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>115</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-5256536346139135566</id><published>2011-10-12T22:45:00.001+03:00</published><updated>2011-10-12T23:15:15.525+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கத்தார்'/><title type='text'>கத்தார் - பறந்த எண்ணம்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Qatar-&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Fastest growing region in middle east &lt;/span&gt;என்று குவைத்தில் என் முன்னாள் சக பணியாள் ஒரு மலையாளி சொன்னதுமே அப்படி என்ன இருக்கிறது என்று பார்த்துவிடும் எண்ணம் இல்லாத மூளையின் ஒரு மூலையில் சம்மணமிட்டுக்கொண்டது. அடுத்த சில மாதங்களில் தமிழ்பிரியன் கத்தாரைப் பற்றிச் &lt;a href="http://majinnah.blogspot.com/2010/12/expect-amazing.html"&gt;சொன்னதும்&lt;/a&gt; எண்ணம் உருமாறி விமானத்தில் பறந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
தோஹா சர்வதேச விமான நிலையம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;விமானத்திலிருந்து இறங்கி நான் ஏறிய பேருந்து, விமானநிலையம் வந்து சேர 2 கிலோமீட்டராவது உருண்டு சென்றிருக்கும். புதிதாக கட்டமைக்கப்பட்ட மிகப்பெரிய நிலையம். பரந்த இடத்தில் பரவலாக கொட்டாவி விட்டபடி அமர்ந்திருந்த குண்டு குடிபுகு அதிகாரி'னி என்னிடம்;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'எங்கிருந்து வருகிறாய்?'&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'மதுரை'&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'ம்..?'&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'இல்லை.. சென்னை'&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'டங்ங்ங்ங்' நெற்றிப்பொட்டில் ஸ்டாம்ப் அடிப்பது போன்ற உணர்வு. பாஸ்போர்டை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தேன். கான்வே பெல்டை ஒரு நேபாளி நாக்கால் நக்காதது தான் குறை, தேய் தேய் என் தேய்த்துக் கொண்டிருந்தான். ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் நான் இளித்த பல் தெரிந்தது.படு சுத்தம். தாமதிக்காமல் லக்கேஜ் நகர்ந்து வந்து சேர்ந்தது. வெளியே கம்பெனி பெயரை கையில் ஏந்தி காத்திருந்த சிங்களவனுடன் அடுத்த பயணம் தொடங்கியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'ஆ' வென்றிருந்த சாலை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும் ஆனால், மிகவும் உயரமில்லா பெரும்பாலும் பழைய&amp;nbsp; கட்டிடங்கள், அடிக்கடி நிறுத்திப்பார்க்கும் ட்ராஃபிக் சிக்னல், நகரத்தின் நடுநடுவே மிகப்பரவலான வெற்றிடமும் அதற்கடுத்து வரும் மாலின் சன நெரிசலும் ஏதோ இந்த நகரம் திட்டமிடாமல் தானாக அமைத்துக் கொண்டதை போன்ற உணர்வை ஏற்படுத்தியது. ஒன்றை சொல்லியே ஆகவேண்டும், கத்தாரில் நான் சென்ற இடங்கலெல்லாம் ரவுண்டானாக்களால் பின்னப்பட்டிருக்கிறது. நகரின் அதிமுக்கிய சாலைகளின் நெரிசல் ரவுண்டானாக்களால் கட்டுப்படுத்தப்படுவதும் சில ரவுண்டானாக்களில் வைக்கப்பட்டிருக்கும் ட்ராஃபிக் சிக்னலால் நெரிசல் அதிகரிப்பதை காணும் போதும் எரிச்சல் அதிகமாகும். இங்கு குறிப்பிட்டளவே பாலங்களை காணமுடிந்தது. நகருக்குள் இரண்டோ மூன்றோ பாலங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. தோஹாவின் உள்கட்டுமானம் படு மோசமாயிருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கத்தார்-&lt;br /&gt;
1.6 மில்லியன் மக்கள் தொகைகொண்ட வளைகுடா நாடு. 19ம் நூற்றாண்டின் மத்தியலிருந்து அல்-தானி பரம்பரையால் ஆட்சி செய்யப்படுகிறது. இப்போது ஷேக் ஹாமத் பின் கலிஃபா அல் தானி கத்தாரின் மன்னராக இருக்கிறார். முக்கிய அரசபதவிகளில் அல்-தானி குடும்பத்தினரே அமர்த்தப்பட்டுள்ளனர். இஸ்லாமிய தண்டனைச் சட்டம் அமலில் உள்ளது என்று சொல்லிக் கொண்டாலும் அமேரிக்க படையினரோடு ஒப்பந்தம் செய்துகொண்டு இஸ்லாமிய ஆட்சி செய்வதாவது. பாரம்பரிய உடை என்று ஒன்று இருந்தாலும் உடைக்கட்டுப்பாடு இல்லை. குட்டை பாவாடையுடனான இருகிய உடையும், குதி நடையும் இங்கே சாதாரணம். அதே நேரம் பர்தா விற்பனையும் அமோகமாகயிருப்பது வளைகுடா நாடுகளுக்கேயான அழகிய முரண்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="text-align: center;"&gt;&lt;object class="BLOGGER-youtube-video" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" data-thumbnail-src="http://1.gvt0.com/vi/3itvcGq08tE/0.jpg" height="266" width="320"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/3itvcGq08tE&amp;fs=1&amp;source=uds" /&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF" /&gt;&lt;embed width="320" height="266"  src="http://www.youtube.com/v/3itvcGq08tE&amp;fs=1&amp;source=uds" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt; &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
2022ல் உலகக் கோப்பை நடத்த கத்தார் தேர்வான பிறகு மளமளவென உள்வேலைகள் நடக்க ஆரம்பித்தது. மேலை நாடுகளுக்கு நாங்கள் சற்றும் சலைத்தவர்களல்ல என்று போட்டிபோட நகர் கட்டமைக்கப்படுகிறது. நகரின் மய்யத்தில் இருந்த பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அங்கு மிகப்பிரமாண்ட கட்டுமானப்பணி நடைபெறுகிறது. ஒவ்வொரு முறை அந்த பகுதியை கடக்கும் போதும் அங்கு உயர்ந்து நிற்கும் கட்டுமான இயந்திரங்கள் என்னை பிரமிப்பில் ஆழ்த்த மறப்பதில்லை. நகருக்கு சற்றே வெளியே 7 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு மால் தயாராகிறது. இது சிறு வியாபாரிகளுக்காக இருக்கலாம். தவிர, புதிய பாலங்கள், நகரம், விமான நிலையம் முக்கியமாக மைதானங்கள் அனைத்திற்குமான கட்டுமானப்பணிகளின் வேகத்தை பார்க்கையின் 2022க்கு இன்னும் 22 மாதங்களே மீதமிருப்பதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-9LrJrbvKDAc/TpXeL5kFd-I/AAAAAAAABWI/sZhALxFeuC0/s1600/Villagio-2.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="300" src="http://2.bp.blogspot.com/-9LrJrbvKDAc/TpXeL5kFd-I/AAAAAAAABWI/sZhALxFeuC0/s400/Villagio-2.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;b&gt;வில்லாஜியோ மால்&lt;/b&gt; - &lt;i&gt;வானம் தொடும் தூரம்&lt;/i&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;
இவையெல்லாவற்றையும் விட, உலகமயமாக்கல் பந்தயத்தில் ஐக்கிய அமீரகத்தை முந்திச் செல்ல இங்கும் மதுபான விடுதிகள் திறந்துவிடப் போகிறார்களாம். முதற்கட்டமாக 16 விடுதிகளுக்கு அனுமதியளித்துவிட்டதாகவும் செவிவழிச் செய்தி. முன்னதாகவே நட்சத்திர விடுதிகளில் மட்டும் மதுவிற்பனை அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
பாதையில் பயணிப்போம்.&lt;br /&gt;
&lt;div style="text-align: center;"&gt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&lt;/div&gt;&lt;blockquote&gt;&lt;span class="ayaNum"&gt;&lt;b&gt;அல்குர்ஆன்;&lt;/b&gt; &lt;/span&gt;&lt;i&gt;நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், &lt;span style="color: red;"&gt;மது&lt;/span&gt;பானத்தைக்  கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும்  உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத்  தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள  மாட்டீர்களா?&lt;/i&gt; - &lt;b&gt;&lt;span class="suratitle"&gt;மாயிதா &lt;/span&gt;&lt;span class="ayaNum"&gt;:91&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/blockquote&gt;&lt;/div&gt;&lt;div class="fb-comments" data-href="http://jaihindpuram.blogspot.com/2011/10/blog-post.html" data-num-posts="1" data-width="500"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-5256536346139135566?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/5256536346139135566/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=5256536346139135566' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/5256536346139135566'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/5256536346139135566'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2011/10/blog-post.html' title='கத்தார் - பறந்த எண்ணம்'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-9LrJrbvKDAc/TpXeL5kFd-I/AAAAAAAABWI/sZhALxFeuC0/s72-c/Villagio-2.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total><georss:featurename>Doha, Qatar</georss:featurename><georss:point>25.280282 51.52247599999998</georss:point><georss:box>25.176623 51.42381349999998 25.383941 51.62113849999999</georss:box></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-7087980938501828621</id><published>2011-09-04T23:37:00.002+03:00</published><updated>2011-09-05T11:02:23.763+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>தமிழ் தாய்க்கு ஒரு கடிதம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;இன்று ஆசிரியர் தினமாம். விடுமுறையில் வீட்டில் இருக்கும் அக்கா பையன் சொல்கிறான். ஆசிரியர் என்றதும் சட்டென என் நினைவில் வரும் என் தமிழ் ஆசிரியருக்கு வேறென்ன செயதுவிட முடியும் இந்த மீள்பதிவை தவிர.&lt;/div&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;div align="justify"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எனது பள்ளி ஆசிரியர் தமிழ் தாய் &lt;a href="http://jaihindpuram.blogspot.com/2009/07/blog-post_15.html" target="_blank"&gt;எனக்கு வரைந்த கடிதத்திற்கு&lt;/a&gt; பதில். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பாசமுள்ள தமிழ் அம்மாவிற்கு, &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தங்களின் முன்நாள் மற்றும் என்நாளும் மாணவன் அன்புள்ள போதை (எனக்கு விருப்பம் இருந்ததில்லை என்றாலும், அப்படித்தானே என்னை அழைப்பீர்கள்? ) எழுதுவது. உங்கள் கடிதம் கிடைக்கப்பெற்று 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. உங்கள் கடிதமும் நீங்கள் தந்த வாழ்த்தும் எனக்கு ஒரு பொக்கிஷம், கிடைப்பதற்கரிய பொக்கிஷம். இன்றும் அதை பத்திரம் போல பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதுவரை நான் படித்த பாடங்களில் / ஆசிரியர்களில் உங்கள் பெயரும் நீங்கள் கற்பித்த பாடமும்தான் இன்றும் நினைவில் உள்ளது. நீங்கள் பாடம் சொல்லித்தரும் விதமும் உங்கள் மரியாதைக்குரிய தோற்றமும்தான் அதற்கான காரணமாய் இருக்கமுடியும். தமிழ் தாய்க்கு உருவம் கொடுக்கச் சொன்னால், நான் உங்கள் உருவத்தைதான் கொடுப்பேன். தமிழாய், தமிழ் தாயாய் வாழ்ந்து காட்டினீர்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பள்ளிகளில் கேட்கப்படும் ஒரு கேள்வி, நீ என்னவாக ஆசைப்படுகிறாய்? என்பது. அதற்கு அதிகமான மாணவர்கள் சொல்லும் பதில், 'நான் ஆசிரியர் ஆக ஆசைப்படுகிறேன்' என்பது. ஆசிரியர் தன் வாழ்வினால் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். கல்வியோடு சேர்த்து ஒழுக்கத்தையும் கற்றுத்தர வேண்டிய ஆசிரியருக்கு நீங்கள் ஒரு முன்மாதிரி. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இங்கு தேவையில்லைதான், இருந்தாலும் சொல்கிறேன். சக மாணவர்கள் சேர்ந்து எத்தனை ஆசிரியர்களை கேலி செய்து சிரித்திருக்கிறோம், சைட் அடித்திருக்கிறோம். அப்போது பள்ளியில் ஆண் ஆசிரியர் ஒருவர் தான் இருந்தார். அவர் பாடபுத்தகத்தை யாரையாவது வாசிக்கச் சொல்லிவிட்டு பக்கத்து வகுப்பு பெண் ஆசிரியருடன் அரட்டை அடிக்க சென்றுவிடுவார். அரட்டை அடிக்க யாரும் இல்லை என்றால், சினிமா மற்றும் அரசியல் நகைச்சுவைகளை சொல்லியே அன்றைய வகுப்பை கடத்தி விடுவார். அவர் மீது எப்படி மதிப்பு வரும்? அறிவியல், சமூக அறிவியல் பெண் ஆசிரியர்களை அவர்களின் உடை அலங்காரத்திற்காகவே சைட் அடித்திருக்கிறோம். அவர்கள் கரும்பலகையில் எழுதும் போது நாங்கள் கரும் பலகையை பார்த்ததேயில்லை. அந்த பாடங்கள் எப்படி புரிந்திருக்கும்? வரலாற்றின் மீதும், பூகோலத்தின் மீதும் இயல்பாக இருந்த விருப்பம் அவை தானாக தலையில் ஏறியது. ஆனால் அறிவியல்...இன்றும் ஒன்றும் விளங்குவதில்லை. கணக்கு பெண் ஆசிரியர், வகுப்பில் கடு கடுவென இருப்பார். கரும்பலகையில் கட கடவென எழுதிப்போட்டுவிட்டு எங்களிடம் அதைப்பார்த்து எழுத சொல்லிவிட்டு சென்று விடுவார். ஆனால் பணம் வாங்கிக்கொண்டு அவர் வீட்டில்  நடத்தும் வகுப்பில், நன்றாக சொல்லி தருவதாக அங்கு செல்லும் மாணவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். கணக்கு கஷ்டமாய் போனதற்கான காரணம் இவர்தான் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கிலத்தில் படித்துவிட்டு ஆறாம் வகுப்பிற்கு தமிழ் பள்ளிக்கு வந்த எனக்கு, தமிழ் பாடம் சரியாக எழுதவும் படிக்கவும் வராததால், தமிழ் மொழி மீதே வெறுப்பில் இருந்தேன். உங்கள் தெளிவான தமிழ் உச்சரிப்பாலும் வார்த்தைகளாலும் நான் தமிழ் பற்று மிக்கவனாக மாற்றப்பட்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நினைவுருக்கிறதா அம்மா, ஒருமுறை நான், சிக்கி, ராதா கிருஷ்ணன்  மூவரும் பள்ளிக்கு பின்னாலிருந்த முருகன் திரையரங்கில் ஜெய்ஹிந்த் திரைப்படம்  பார்க்க சென்றிருந்தோம். பள்ளியில் இருந்தவாறே நீங்கள் எங்களை கவனித்துள்ளீர்கள்.  மறுநாள் வகுப்பு முடிந்ததும் என்னை தனியே அழைத்து நீங்கள் சொன்ன, 'இது படிக்கும்  காலம், படிப்பில் மட்டும் கவனம் செலுத்து. சினிமாவிற்குச் செல்வது உன் குடும்ப  சூழலிற்கும் ஏற்றதல்ல...’ என்ற அறிவுரை, அதன் பிறகு என்னை நீண்ட நாட்களுக்கு  திரையரங்கு பக்கம் செல்லாமல் வைத்திருந்தது. தனிமனித வாழ்விலும் என்னை  ஒழுக்கமுள்ளவனாக ஆக்கினீர்கள் என்பதற்கு இன்னும் பல நிகழ்வுகளைச் சொல்லலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இன்றும் உங்கள் மாணவனை நல்லவனாய், அமைதியானவனாய், அன்பானவனாய் நீங்கள் காணலாம். இவற்றிற்கெல்லாம் நீங்கள் சொன்ன, ‘நல்ல பண்புகளாலும் நல்ல செயல்களாலும் தான் வாழ்வில் உயர முடியும்’ என்ற அறிவுரை தான் காரணமாக இருக்க முடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கடிதத்தின் இடையே சொல்லியிருந்தீர்கள், மகனே! அமர்க! என்று. அந்த அமர்தலுக்காகத்தான 15 ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறேன். இடையே இப்போது, ஒரு மரம் கிடைத்துள்ளது, இது என் தகுதிக்கு சற்றே வசதியாகப்படுகிறது. இங்கே இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன். இப்போதைய இளைப்பாறுதல் போதுமென்றாகும் போது மீண்டும் ஓடுவேன், ஓடிக்கொண்டே இருப்பேன், நல்லவனாய், அமைதியானவனாய், அன்பானவனாய்... &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;என்றும் உங்கள் பாசத்திற்குரிய மாணவன் – பீர் முகம்மது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இடையில் சில காலம் தமிழில் எழுதும் சூழல் இல்லாதிருந்த எனக்கு மீண்டும் தமிழில் எழுதும் வாய்ப்பினை ஏற்படுத்திய இந்த வலைப்பூ உலகத்திற்கு நன்றிகள் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நன்றி!!!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-7087980938501828621?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/7087980938501828621/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=7087980938501828621' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/7087980938501828621'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/7087980938501828621'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2009/07/blog-post_18.html' title='தமிழ் தாய்க்கு ஒரு கடிதம்'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-1073569534450581956</id><published>2011-07-16T16:31:00.002+03:00</published><updated>2011-07-16T16:44:07.679+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேரளா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>மேரிக்குண்டொரு குஞ்ஞாடு</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மிகவும் பிரமாதம் என்றெல்லாம் சொல்லவில்லை. ஒற்றைவரிக் கதை என்றாலும், நேர்த்தியாக பின்னப்பட்ட திரைக்கதை. பொதுவாகவே திலீபுக்கு பெரும்பாலான சினிமாக்கள் இவ்வாறாக அமைந்துவிடுகிறது. 'எண்ட ஜோஸட்டன்' என்று நெஞ்சு நிமிர்த்தி நடக்கையில் திலீப் நிற்கிறார். எடிஸனின் விதிப்படி அங்கு காதலி வந்ததும் அவருடன் பாடலும் வந்திருக்க வேண்டும், நான் கவனிக்கவில்லை. காதலி அவ்வளவு முக்கியமில்லை என்றாலும் பெயர் பாவனா. மொத்தமாக இரண்டு நாட்கள் தான் சூட்டிங் வந்திருப்பார். முதல் நாள் நடிக்கவும், இரண்டாவது நாள் குறை கலையவும், இரண்டாவது நாளை உபயோகிக்கவில்லை போலும்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;திரையில் கதை ஏன் இவ்வாறு தொடங்க வேண்டும் என நினைத்திருக்கையில், அங்குதான் திரையை இறக்கி சுபம் இடவும் உத்தி வகுக்கப்படுவது பின்னால் தெரியவருகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;மஞ்சப்பையை கையில் சுற்றி பேருந்திலிருந்து இறங்கும் போது பிஜூ மேனன், சாதாரண ஒரு வில்லன் அறிமுகத்தை நினைவு படுத்தினாலும் பிறகு உடல் மொழியால் அசத்துகிறார். ஆழக் குழிதோண்டி அதிலே வாழைக்கன்று நடுவதும், 'இங்க ஒரு மாமரம் இருந்துச்சே என்னாச்சு' என்று கேட்பதும் வீணாகவில்லை. வீணான காட்சிகளை விட்டு வெளியே வர நமது சினிமாக்களை எதிர்பார்க்கிறேன். &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;ஊரில் ஒரு இழவு விழுந்தால் உள்ளூர மட்டுமின்றி சந்தோஷப்படும் சலீம் குமாரின் நூற்றுக்கும் மேலான சினிமாக்களின் முதிர்ச்சி தெரிகிறது. (ரொம்ப மெலிந்து இருக்கிறாரே, ஏன்?) &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;'என் அப்பா சினிமாக்களில் காமெடி ரோல் செய்தாலும் நிஜத்தில் மிகவும் கண்டிப்பானவர்' என்று ஜெகதி ஸ்ரீகுமாருடைய மகன் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியில் சொல்லிக்கொண்டிருந்தார். அது ஏனோ இந்த சினிமாவில் ஜெகதியை பார்க்கும் போதல்லாம் நினைவில் வந்தது. ஒரு காமெடிக் கதையில் ஜெகதி காமெடியன் அல்ல. &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;பொதுவாக ஒரு மதத்தை கதைக்கலனாகக் கொண்டு எடுக்கப்படும் (காமெடியோ, க்ரைமோ) சினிமாக்களில் யாரையோ திருப்திபடுத்த சாமான்ய பார்வையாளனின் முகம் சுளிக்க வைப்பது எப்போதும் எரிச்சல் தரும் ஒன்று. மேரிக்குண்டொரு குஞ்ஞாடு, தலைப்பும் கதையும் கிருத்துவர்களை சுற்றி நடத்தப்பட்டாலும், பார்வையாளர்கள் மனம் நோகாத கதையமைப்பு. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;இவையெல்லாம் தான் தமிழுக்குமாக தொடர்ந்து வெற்றிப்படங்களை ஷாஃபியால் தர முடிகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;இதையும் சொல்லியாக வேண்டும்; தொன்று தொட்ட வழக்கப்படி, ஊருக்கு வரும் சரக்கு வாகன ஓட்டி ட்விஸ்ட் கொண்டு வருகிறார். பணம் வைத்திருப்பவர்கள் இங்கும் வில்லன்களாவே இருக்கிறார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;span style="font-size: small;"&gt;மனதில் தொன்றியதை அப்படியே எழுத்தில் தட்டி வெளியிடுகிறேன். எடிட் செய்யவென்று கிடப்பில் போட்ட பல பதிவுகள் காலாவதியாகிவிட்டது.&lt;/span&gt;&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;span style="font-size: small;"&gt;நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு பதிவு, அதுவும் சினிமாவைப் பற்றியதாகிப்போனதில் சிறு வருத்தமே. #சேர்க்கை சரியில்லை.&lt;/span&gt;&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-1073569534450581956?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/1073569534450581956/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=1073569534450581956' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/1073569534450581956'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/1073569534450581956'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2011/07/blog-post.html' title='மேரிக்குண்டொரு குஞ்ஞாடு'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><thr:total>6</thr:total><georss:featurename>Ar-Rayyān, Qatar</georss:featurename><georss:point>25.196494322935777 51.42112002294925</georss:point><georss:box>25.07411382293578 51.35605352294925 25.318874822935776 51.486186522949254</georss:box></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-7736734667272910784</id><published>2010-11-15T17:37:00.000+03:00</published><updated>2010-11-15T17:37:40.347+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆலோசனை'/><title type='text'>பிணந்தின்னும் சாத்திரங்கள்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;மதுரை இப்போது ஜொலித்துக் கொண்டிருக்கிறது. பின்னே, மத்திய அமைச்சரின் மகனுக்கல்லவா திருமணம்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
ஒரு சராசரி பணக்காரனின் திருமணம் என்றாலே அந்தப் பகுதி கொஞ்சம் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகத்தான் செய்யும். (எல்லாம் ஒரு விளம்பரம்தான்!) மதுரை இளவரசருக்குக் கல்யாணம் என்றால் கேட்கவா வேண்டும்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
தயாநிதியை மதுரை இளவரசர் எனச் சொல்வதற்கு எனக்குக் கொஞ்சமும் கூச்சமில்லை. ஏனெனில் மதுரை மன்னருக்கு மகன் என்றால்... நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர் இளவரசர்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
மதுரையில் (நான் பார்த்தவரை)ரயில்வே பாலம் மற்றும் மேயர் முத்து பாலங்கள் முழுவதும் சீரியல் லைட் அலங்காரம். மேலும், யானைக்கல் பாலம், விக்டர் ஆல்பர்ட் பாலம் முழுவதும் சீரியல் லைட்டுகள், சூரிய வடிவ டியூப் லைட்டுகள், கொடிகள், தோரணங்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
என் நண்பன் சொன்னான்: வேற வீட்டுக்குக் கல்யாணத்துக்கு இவர்கள் வருவதாக இருந்தாலே அலங்கார வளைவுகள், தோரணங்கள், பேனர்கள் வானையும் நம் மூச்சையும் முட்டும்... இவர்களின் வீட்டுத் திருமணம் என்றால் என்னென்ன நடக்கப் போகுதோ?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
ஆனால் அப்படியொன்றும் பெரிய அளவில் பேனர், தோரணங்கள் இல்லைதான் என முதலில் ஆறுதலடைந்தேன். ஆனால் இப்போது அப்படியிருந்தால் கூடப் பரவாயில்லை எனத் தோன்றுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
மதுரை உள்ளிட்ட தமிழக நகரங்கள் முழுவதும் மின்பற்றாக்குறையால் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. ஆனால் 13ஆம் தேதியிலிருந்து மதுரை நகர் இரவு முழுவதும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. நான்கு பாலங்கள் முழுவதும் டியூப் லைட்டுகள், சீரியல்கள் அத்துடன் தமுக்கம் மைதானம் போகும் வழியெங்கும் ஃபோகஸ் லைட்டுகள் எரிக்கப்படுவதற்காக நாம் பகலெல்லாம் புழுங்கிச் சாகிறோம். பிறகு இந்தியாவில் இரண்டாவது பணக்கார அமைச்சரின் பணத்தை செலவளிப்பதற்கு வேறு நியாயமான காரணம் வேண்டாமோ?&lt;/div&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFBxJJzAbI/AAAAAAAABO8/XAuG0OtZ2rw/s1600/14112010490.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFBxJJzAbI/AAAAAAAABO8/XAuG0OtZ2rw/s320/14112010490.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;சூரியனுக்கு வெளிச்சம் காட்டும் பல்பு &lt;/td&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;br /&gt;
&lt;/td&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;br /&gt;
&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFDMrs2MVI/AAAAAAAABPA/L1aRf9pc-oE/s1600/14112010491.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFDMrs2MVI/AAAAAAAABPA/L1aRf9pc-oE/s320/14112010491.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;பாதை மறிக்கும் சூரியக்கூட்டம்&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFDQVQCYgI/AAAAAAAABPE/BREZKW6CUcM/s1600/15112010495.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFDQVQCYgI/AAAAAAAABPE/BREZKW6CUcM/s320/15112010495.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;நோ கமண்ட்ஸ் (இடம் மதுரை கல்லூரி)&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் நமது கேள்வியெல்லாம் ஒன்றுதான்... சூரிய குடும்பம் என்று தமிழகமே உங்களைப் போற்றுகிறது. உங்கள் பேனர்கள் வானளாவ உயர்ந்து நிற்கின்றன. சேகுவெரா, ஜார்ஜ் புஷ், சத்ரபதி சிவாஜி போன்ற உலக ஆளுமைகளின் பிம்பங்கள் எல்லாம் உங்கள் உடல்களில் பிரதி செய்யப்படுகின்றன... ரொம்ப மகிழ்ச்சி...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
உங்கள் சூரிய குடும்பத்திலிருந்து மின்சாரம் எடுத்து இரண்டு மணி நேரம் மின்வெட்டை நிறுத்தினால் உங்களையும், திருமணம் செய்யப் போகும் இளவரசரையும் நாடு போற்றும். உங்கள் கட்சியினர் மட்டுமல்ல, கட்சி சாராத பொது மக்களும் போற்றுவார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
மதுரை மக்கள் மணமக்களைப் போற்றுவதற்கு மேலும் சில ஆலோசனைகள்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
1. உடனடியாக மதுரை முழுவதும் சேதமடைந்திருக்கும் சாலைகளை புதிதாகப் போட்டால் அதற்குக் காரணமான மணமக்களை மதுரை மக்கள் மனம் நிறைவாகப் பாராட்டுவார்கள். வாழ்த்துவார்கள்.&lt;br /&gt;
2. கல்யாண விளக்குகள் எரியும் நாளிலிருந்து ஒரு மாதத்துக்கு மதுரை மக்களுக்கு மின்வெட்டு இல்லை.&lt;br /&gt;
3. திருமணத்திற்கு முன்னும் பின்னும் மொத்தம் மூன்று நாட்கள் மதுரை நகருக்குள் பேருந்தில் எங்கு சென்றாலும் இலவசம். (ஒரு நாளைக்காவது ஷேர் ஆட்டோ தொல்லையிலிருந்து மக்களுக்கு நிம்மதி கிடைக்கும்.)&lt;br /&gt;
4. யாரோ எம்.எல்.ஏ ஆவதற்காக ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தவர், மகன் திருமணத்துக்கு ஒரு வீட்டுக்கு ஆயிரம் ரூபாயாவது தருவார் என எதிர்பார்க்கலாம்.&lt;br /&gt;
5. திருமணத்தையொட்டி பெட்ரோல் விலையை சட்டென்று பாதியாகக் குறைக்கலாம்.&lt;br /&gt;
6. திருமணத்தன்று வாழ்த்துச் செய்தி அதிகமாகப் பரிமாறிக் கொள்ளப்படும் என்பதால் அன்று அனைத்து மொபைல் சர்வீஸும் எஸ்.எம்.எஸ் இலவசமாக்கப்படும்.&lt;br /&gt;
7. அன்று பிறக்கும் குழந்தைகளில் தயாநிதி பெயர் சூட்டுவோருக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்படும்.&lt;br /&gt;
8. அன்று மதுரை நகர் முழுவதும் மையங்கள் நிறுவி மக்களுக்கு விருந்தளிக்கப்படும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
சட்டமன்ற தேர்தல் வெகு அண்மையில் இருப்பதால் அதை வெற்றிகரமாக எதிர்கொள்ள மேற்கண்ட ஆலோசனைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
ஜோக்ஸ் அபார்ட், உண்மையில் தற்கால அமைச்சர் மகனுடைய திருமணம் என்கிற ஆடம்பர விதிகளின்படி திருமணம் நடந்தது எனில் ஜெயலலிதா ஆட்சியில் வளர்ப்பு மகன் திருமணம் ஏற்படுத்திய விளைவையே தி.மு.க.வும் சந்திக்கும். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாதபோது விதி எல்லோருக்கும் ஒன்றுதான், அது நியூட்டன் ஆனாலும் சரியே!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மறுபுறம், ஜெயலலிதாவை விமர்சித்த அளவுக்கு திமுகவை விமர்சிக்கும் நெஞ்சுரமோ துணிச்சலோ அஞ்சா நெஞ்சமோ தமிழகத்தின் பிழைப்புவாத ஊடகங்களுக்கு இல்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
`பேயாட்சி செய்யும் நாட்டில் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று சொன்ன பாரதியின் பாடல் இன்று எவ்வளவு கனகச்சிதமாய்ப் பொருந்துகிறது. பிறகு, எவ்வளவு அராஜகம் நடந்தாலும் வேறு வழியேயில்லாமல் முதலமைச்சரும், காவல்துறையும், அமைச்சர்களும், வணிக நிறுவனங்களும், பொதுமக்களும் இந்தத் திருமணத்தை வாழ்த்தித்தானே ஆக வேண்டியிருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
(சம்பந்தமில்லாத ஒரு குறிப்பு: நேற்று சி.டி.யில் மனோகரா திரைப்படம் பார்த்தேன். கதை, வசனம்: மு.கருணாநிதி)&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-7736734667272910784?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/7736734667272910784/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=7736734667272910784' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/7736734667272910784'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/7736734667272910784'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2010/11/blog-post_15.html' title='பிணந்தின்னும் சாத்திரங்கள்'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFBxJJzAbI/AAAAAAAABO8/XAuG0OtZ2rw/s72-c/14112010490.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-4729703853686349839</id><published>2010-11-02T15:34:00.000+03:00</published><updated>2010-11-02T15:34:19.676+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ஜனநாயகம் - சாபமான வரம்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
தமிழ் நாட்டில் தேர்தல் அடுப்பு பற்றவைத்தாகிவிட்டது. இனி சூடுபிடித்து கொழுந்துவிட்டு எரியும்.&amp;nbsp; கருப்புகள் வெளியே வந்து ஓரளவுக்காவது பொதுசன மையத்தில் பணம் புரளும். அண்மையில் நடந்து முடிந்த ஆர்பாட்டங்களில் தலைக்கு 500+பிரியாணி விநியோகம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. எனில் முத்திரைக்கு இன்னும் அதிகமாகவே பேரம் பேசலாம், பேசுவார்கள். போலி முக்த்திரையுடன் நம் காலில் விழுந்து, காசு கொடுத்து ஓட்டு பெற்றதும், வாய்கரிசி போட்டு செத்த பாம்பாக்கிவிடும் நிலை இங்கே மிகச்சாதாரணம். சாலையோரத்தில் அல்லது 'நடு' சென்டரில் நிற்கவைக்கப்பட்டிருக்கும் இலவச பறவை கழிப்பிடத்திற்கு காட்டப்படும் கரிசனம் கூட மனித மலக்கழிப்பிடத்தின் மீது இருப்பதில்லை. ஆண்டுக்கு ஒரு முறையேனும் பறவை கழிப்பிடத்தை சுத்தப்படுத்தி சுண்ணாம்பு தடவி, அதன் பெயரில் ஒரு கலவரத்தையும் நடத்துபவர்களும் சுயகழிவிறக்க முட்டுச்சந்தையே நாடும் அவலம் இங்கு மட்டுமே காணக்கிடைக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
கடந்த மாதத்தில் இரண்டு தினப்பத்திரிக்கை புண்ணியத்தில் இரண்டு பறவை கழிப்பிடங்களுக்கு மீள்வாழ்வு கிடைத்துள்ளது. அதற்கு சிறகில்லா காக்கைகளும் நன்றி செலுத்திதை தினமணி செய்திக்கு கிடைத்த வெற்றி என்று புகைப்படத்துடன் ஆதாரம் செய்துள்ளனர். சிம்மக்கல் பகுதியில் நடுரோட்டில் இருக்கும் அந்த சிலையை சற்றே இடம் மாற்றிவைக்கவும் அனுமதிக்காமல் போராட்டம் நடத்தி வெற்றிபெற்றது இந்தியாவை ஆளும் கட்சியினரே. கட்சத்தீவை இன்னும் மீட்கக்காணோம். காவேரி தண்ணீரை திறந்துவிட வக்கில்லை. சிலையை மீட்டுவிட்டதாய் போட்டோவிற்கு பல்லிளிக்கிறார்கள். அதைவிடக்கொடுமை, மதுரையின் சாலையோர வியாபாரிகளை தகர்த்து கொண்டுபோய் தல்லாகுளம் பகுதியில் ஒருங்கிணைந்த விற்பனைக்கூடத்தில் அடைத்திருக்கிறார்கள், தீபாவளி சிறப்பு விற்பனையாம். அங்கு ஏற்கனவே இருந்த சிலைக்கு அருகில் கடை விரித்தையும் கண்டித்து தினமணி செய்திவெளியிட அதற்கும் உடனடி நடவடிக்கை எடுத்து அந்த கடைகளை அப்புறப்படுத்திவிட்டது மாநகராட்சி. தினமணி செய்திக்கு துரித நடவடிக்கையாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
மதுரையில் தொழில் தொடங்குவதாய் இருந்த பன்னாட்டு கணிணி நிறுவனத்தினர் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை பார்வையிடச் செல்ல ரோட்டில் பல சாகசங்களை நிகழ்த்த வேண்டிய நிலை. 'ஐயோ போதும் ஆளை விடுங்க' என்று மேற்கு பக்கம் சென்றுவிட்டனராம். உள்கட்டுமானம் இல்லாத நாட்டில் ஒரு குப்பனும் குப்பை கொட்ட வரமாட்டான் என்பது சுப்பனுக்கு தெரிந்திருந்தும், சுற்றுவட்டாரத்திற்கு தெரியவில்லை. டிவிஎஸ் நகர் பளபளத்தால், மதுரை முழுக்க தங்கத்தால் தார் போட்டிருக்கும் என்ற நினைப்பாயிருக்கும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
வெளிநாட்டு நிறுவனங்கள் வருவதற்கு உள்ளே வரச்சாலையில்லை சரி, குழிகளுக்கிடையில் அறிதாய் இருக்கும் குவிகளினூடே ஊர்ந்து வந்து கடை வைத்திருக்கும் பண முதலைகளையும் ஓடச்செய்யும் வழியை தம்பிகள் இனிதே செய்துவருகிறார்கள். முன்பு நகைக்கடையை எதிர்த்தது போல இப்போதும் ஒரு நகை மற்றும் ஜவுளிக் கடைக்கு தரும் நெருக்கடியில் அவர்கள் மதுரையை விட்டு ஓடும் எண்ணத்தில் இருப்பதாகப் பேச்சு. &lt;br /&gt;
&lt;br /&gt;
இணையதளங்களில் பதிவு செய்யும் போது கேட்கப்படுவதால் என்னுடைய பிறந்த நாள் இன்னும் நினைவிருக்கிறது, ஆனால் எனக்கு எந்தவிதத்திலும் சொந்த/பந்தமில்லாத ஒருவரின் பிறந்தாள் என்றும் என் நினைவிலிருந்து மறப்பதில்லை. இது எனக்கு மட்டுமல்ல, மதுரை வாழ் மரத்தமிழன் ஒருவனுக்கும் மறக்க வாய்ப்பே இல்லை. மறந்துவிடாதீர்கள் மறந்தும் இருந்து விடாதீர்கள், மறந்துவிட்டால் இருக்க மாட்டீர்கள். என்று சொல்லாமல் சொல்லி எங்களை இம்சிக்கிறார்கள். ஜனவரிக்கு ஆறு மாதம் முன்பே சுவரெழுத்துகள் ஆரம்பமாகிவிட்டது. தன் தாய் தந்தை பிறந்தநாளையும் இப்படி செலவுசெய்து விளம்பரப்படுத்த மாட்டார்கள். உடன்பிறந்த அண்ணன் கஞ்சிக்கு வழியில்லாமல் இருப்பான், இவன் ஊருக்கு பிரியாணி பொட்டலம் கொடுத்துக்கொண்டிருப்பான். அதுசரி... இதெல்லாம் நேரடி முதலீடு. சொந்த அண்ணனுக்கு சோறு போட்டால், சொத்தையா எழுதி வைக்கப்போறான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவை நம் நாட்டின் சாபக்கேடு. சாபத்தை சகித்தே வாழ வேண்டும். இத்துர்பாக்கிய நிலை நம்மீது திணிக்கப்பட்டிருப்பதை அறிந்தோ அறியாமலோ நாமும் ஏற்றுக்கொண்டுவிட்டோம். சகித்து வாழ்கிறோம், சந்தோஷமாக!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-4729703853686349839?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/4729703853686349839/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=4729703853686349839' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/4729703853686349839'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/4729703853686349839'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2010/11/blog-post.html' title='ஜனநாயகம் - சாபமான வரம்'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-7090684070492264681</id><published>2010-10-30T16:59:00.000+03:00</published><updated>2010-10-30T16:59:39.467+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மேலாண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முயற்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓடுங்க...'/><title type='text'>ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீடு செய்ய நான் தயார்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;நான் இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கிறேன். இங்கு தொழில் செய்வதற்கு ஒரு நம்பிக்கையான துணையை தேடிக்கொண்டிருக்கிறேன். கைவசம் XXXXX பணம் இருக்கிறது. .................&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படியாகச் செல்கிறது அந்த மின்னஞ்சல். அது அப்படியே இங்கே...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;blockquote&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0" style="margin-left: 0px; margin-right: 0px; text-align: left;"&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt; &lt;td valign="top"&gt; &lt;div&gt;Dear Friend. &lt;br /&gt;
Good day to you, I am so sorry for sending you unsolicited mail, I got your contact from a &lt;span&gt;Gulf Business directory&lt;/span&gt; I saw in my agents office and decided to contact you directly for the sake of business, &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;My name is steven madurn from Gambia. I am now in &lt;span style="border-bottom: 2px dotted rgb(54, 99, 136);"&gt;United Arab Emirates&lt;/span&gt; searching for a reliable &lt;span&gt;&lt;span&gt;business partner&lt;/span&gt;&lt;/span&gt;, I have about 5.5 &lt;span style="border-bottom: 1px dashed rgb(0, 102, 204);"&gt;million dollars&lt;/span&gt;  and would want to invest it here in Dubai, am only soliciting for your  assistance to help me .If you are willing to invest in this business  please give me your confidential,&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
contact phone number so that we can see and discuss in details. &lt;br /&gt;
Thank you once again for your interest. &lt;br /&gt;
Steven &lt;span&gt;madurne&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/blockquote&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அது இன்று மதியம் என்னுடைய பெட்டியில் வந்து கிடந்தது. என்னால் முடிந்த வரையில் முதல் இரண்டு வரியை மட்டும் தமிழில் படுத்தியுள்ளேன். அதில் சொல்லப்பட்டுளளள 5.5 மில்லியன் என்பதற்கு எத்தனை பூஜ்யம் அதை எவ்வாறு இந்திய மதிப்பில் மாற்றுவது என்பது கூடத் தெரியாத என்னை எப்படி தேர்ந்தெடுத்தார்கள். நான் பிஸினஸ் செய்வதாகவோ, செய்யப்போவதாகவோ எந்த ஒரு பொதுத்தளத்திலும் சொன்னதில்லையே. அல்லது நான் செய்யப்போகும் பிஸினஸ்க்கு பணம் வேண்டும் என்று கூட யாரையும் கேட்டதில்லை. ஒருவரைத்தவிர, ஒரு வேளை அவர்... ச்சே ச்சே. வாய்ப்பில்லை. பிள்ளை பூச்சி அவர். ரொம்ம்ம்ப நல்லவர் கூட.&amp;nbsp; அது கிடக்கட்டும்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இது போன்ற மின்னஞ்சல்களில் மட்டுமே மயங்கிவிடுவோம் என்று எப்படி நம்புகிறார்கள்? ஒருவேளை இதில் மயங்கி மடிபவர்களும் இருப்பார்களோ? ஒருவேளை மடலின் நடுவே மானே, தேனே, பொன்மானே இதெல்லாம் போட்டிருந்தால் கூட நானோ அல்லது அன்புக்கு அடிமையாகும் சக அன்பர்களோ மயங்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இத்துடன் டீ செலவுக்கு பணம் அனுப்பியுள்ளோம் என்றாவது இருந்திருக்கலாம். எதுவும் இல்லாமல் வெறுமனே.. ச்சே. என்ன பிஸினஸ் ப்ரப்போஸல் இது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நானும் ஒருவருக்கு பிஸ்னஸ் ப்ரப்போஸ் செய்திருந்தேன். நாம் இருவரும் பாட்னர்ஸ். இருவருமே ஒர்கிங் பார்ட்னர்ஸ், (இருக்கும் இடத்திலிருந்தே) லாபத்தில் இருவருக்குமே பங்கிருக்கிறது. மட்டுமல்லாது, இதில் நீங்கள் பண முதலீடும் செய்ய விரும்பினால் அதற்கென தனியான லாபமும் கணக்கிடப்படும். ப்ராடக்ட் தயாரான உடனே, உங்களது அறிவு முதலீட்டிற்கான கூலி தரப்படும், சரக்கு விற்பனையாகும் போது பண முதலீட்டிற்கான லாபமும் கணக்கட்டு பகிரப்படும். இதுதான் நம்ம ப்ரப்போஸல். நீங்கள் தயார் என்றால் மேலே பேசலாம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவர் இன்னும் தயாராகவில்லை, அவருக்கென வடிவமைத்த அந்த ப்ராடக்ட் அப்படியே நிற்கிறது. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-7090684070492264681?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/7090684070492264681/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=7090684070492264681' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/7090684070492264681'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/7090684070492264681'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2010/10/blog-post_30.html' title='ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீடு செய்ய நான் தயார்'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-3343649115596440142</id><published>2010-10-28T20:48:00.000+03:00</published><updated>2010-10-28T20:48:12.976+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜிகர்தண்டா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓடுங்க...'/><title type='text'>ஜிகர்தண்டா - மீண்டு மீண்டும்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;நீண்ட நாட்களுக்குப் பிறகு...&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மீண்டும் எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்து ஏறக்குறைய ஒரு வருடமாகிறது. ஒரு பத்தி எழுதியதும் பணிச்சுமை, அலுப்பு, எனக்கே வாசிக்க விருப்பமின்றி என பல காரணங்களால் அத்தோடு குப்பைக்கு சென்ற எழுத்துக்கள் ஏராளம். இதை சிசுக்கொலை அல்லது கருக்கலைப்பு என்றும் சொல்லிக் கொல்லலாம். இம்முறை சாண் பிள்ளையானாலும் என் பிள்ளை என்ற எண்ணத்திலேயே எழுத ஆரம்பிக்கிறேன். இது நான் வீட்டிற்கு சென்று உண்டுறங்கும் நேரம். இதற்கு மேலும் யாரும் வந்து என் அலுவலகத்தில் 'க்யூ' வரிசையில் நிற்க மாட்டார்கள். என் வீட்டிலிருந்து அழைப்பு வருவதற்குள் இதை எழுதி பதித்து விட வேண்டும் என்றே எழுதுகிறேன். அப்படியொன்றும் அவசரமாகச் சொல்வதற்கொன்றுமில்லை. இது ஒரு மீள் தொடக்கமாக இருக்கட்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன். இதில் ஏதும் விஷயத்தை தேடாதீர்கள், தொலைந்த நான் இங்கு மீண்டு வந்ததாக எண்ணம் கொள்ளலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு வருடமாக இங்கு ஏதும் எழுதவில்லையே தவிர வாசிக்க வேண்டிய பதிவுகளை வாசித்து வந்திருக்கிறேன். நேரமிருக்கும் போது தேவைப்படும் இடங்களில் மறுமொழியும் இட்டுவந்திருக்கிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
கடந்த வருடத்தை திரும்பி பார்க்கிறேன்- &lt;br /&gt;
குவைத்தில் இருந்து இந்தியா திரும்பியதும், நண்பர் நர்சிம் உதவியால் கிழக்கு பதிப்பகத்துடனான நட்புறவில் சிறிய வியாபாரம் செய்தது. சென்னையில் சில மாதங்கள் இருந்த போது ஒரு பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டது. அங்கு சற்றே கலவரச்சூழல் நிலவிய போது ஆளவிடுங்கப்பா என்று அடிபடாமல் திரும்பியது. மறுநாள் பதிவுச் செய்திகளில் எந்த வித சம்பாவிதமும் நடக்கவில்லை என்பதை வாசித்தறிந்து சற்றே ஏமாற்றம் அடைந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
சற்றும் எதிர்பாராத நிகழ்வு நண்பர் நர்சிம் சர்ச்சையில் சிக்கிக்கொண்டது. எதிர்பார்த்தது போலவே அதிலிருந்து அவர் மீண்டு வந்தது. அந்த சர்ச்சையின் போதும் எதிர்பாராத திருப்பங்களும் சில பூனைகளும் வெளியே வந்தது. எப்போதும் போலவே லக்கி அதிஷா பெயர் கடிபட்டது. &lt;br /&gt;
&lt;br /&gt;
அதைத் தொடர்ந்து இப்போதும் அடிக்கடி பிரிந்து சேரும் பதிவுலக பிதாமகன்கள் அவ்வப்போது அடித்துகொள்வது. &lt;br /&gt;
&lt;br /&gt;
மதுரையில் நடந்த புத்தக கண்காட்சியில் ஞாநியுடனான சந்திப்பு மறக்க முடியாதது. மீண்டும் பதிவர்களை சந்தித்துக்கொண்டது. இடுகை, பின்னூட்டம் என்ற சொற்களை ஏற்றுக்கொள்ளாத ஞாநி, பதிவு, மறுமொழி என்பதே சரி என்பதை சரியாகச் சொல்லி விளக்கியது. மீண்டும் சீனா ஐயா வீட்டில் பதிவர்களை சந்தித்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இடையே நடந்த ஆல் இன் ஆல் ராஜன் திருமண நிகழ்வு. (வாழ்த்துகள் ராஜன், நீங்கள் இருவரும் எல்லா வளமும், நம்பிக்கையும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நன்றி திருமதி. ராஜன், அவரை 'மனம்' மாற்றியதற்காக) &lt;br /&gt;
&lt;br /&gt;
-------------&lt;br /&gt;
&lt;br /&gt;
சமூக ஆர்வலர் அருந்ததி ராய் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசியதற்காக தேச பிரிவினைவாத சட்டத்தில் கைது செய்யப்படலாம் என்ற செய்தியை தொடர்ந்து கஷ்மீரில் இருந்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 'இந்த நாட்டை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது' என்கிறார். ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஓங்கி ஒலிக்கும் அவருடைய குரல் அரசியல்வாதிகளுக்கு தொண்டையை அடைக்கிறது. அ.மார்க்ஸ் எழுதியிருக்கும் காஷ்மீர்- என்ன நடக்குது அங்கே? என்ற புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதை விரிவாக பிறகு அலசுவோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்த மாதம் மதுரை அழகர் மகனுக்கு திருமணமாம், இப்போதே பெரிய போஸ்டர்கள் சுவர்களை ஆக்கிரமிக்கத்தொடங்கிவிட்டன. அவர் ஹனிமூன் போகும் வரை மதுரை விழி பிதுங்கி திணரப் போகிறது. நகரெங்கும் வளரும் பெரிய பெயர் தாங்கிகளைத் தவிர ஒன்றும் வளர்ந்துவிடவில்லை. சூரியன் ஆட்சி செய்தும் மதுரைக்கு விடியல் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஐந்து வருடங்களுக்குப்பிறகு மழையில் நனைகிறேன். போகும் இடமெல்லாம் கிடைக்கும் தண்ணீர் குடிக்கிறேன். நேரம் தவறிவிட்டால் கிடைப்பதை சாப்பாடாக்கிக் கொள்கிறேன். இப்போதெல்லாம் என் வயிற்றில் கடலை மிட்டாயும், கமர்கட்டுமே அதிக இடங்களை நிரப்பிக் கொள்கிறது. இப்போதும் 21;15 இரவு உணவு பற்றிய நினைப்பின்றி எழுதிக்கொக்..கொ.. கொண்டிருக்க முடியாமல் இத்தோடு பப்ளிஷ் பட்டனை அழுத்திவிடுகிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-3343649115596440142?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/3343649115596440142/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=3343649115596440142' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/3343649115596440142'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/3343649115596440142'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2010/10/blog-post.html' title='ஜிகர்தண்டா - மீண்டு மீண்டும்'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-945612941842998788</id><published>2010-08-18T01:01:00.002+03:00</published><updated>2010-08-18T01:01:00.442+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயங்கரவாதம்'/><title type='text'>உமாசங்கருக்காக - ஒரு விண்ணப்பம்</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;u&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;தமிழக அரசே இது நியாயமா?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;ul&gt;&lt;li&gt;சுடுகாட்டு ஊழலை வெளிக்கொணர்ந்த...&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;திருவாரூர் மாவட்டத்தை திறம்பட நிர்வகித்த... &lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;கேபிள் டிவிசுரண்டலை எதிர்த்த...&lt;/li&gt;
&lt;/ul&gt;நேர்மையான அதிகாரி உமாசங்கர் I.A.S ஐ, சஸ்பெண்ட் செய்தது நியாயமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-945612941842998788?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/945612941842998788/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=945612941842998788' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/945612941842998788'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/945612941842998788'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2010/08/blog-post.html' title='உமாசங்கருக்காக - ஒரு விண்ணப்பம்'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-7308762331993340583</id><published>2010-05-28T14:51:00.000+03:00</published><updated>2010-05-28T14:51:21.691+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முயற்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துறை-சார்ந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆலோசனை'/><title type='text'>கல்வி மற்றும் வேலைவாய்ப்பு - புதிய வலைப்பூ</title><content type='html'>நண்பர்களுக்கு,&lt;br /&gt;
&lt;br /&gt;
மிக நீண்ட இடைவேளைக்குப்பிறகு நான் இங்கே மீண்டும். (வெல்கம் பேக்கு ;) அதுவும் என் புதிய வலைப்பக்கத்தை அறிமுகம் செய்யவே.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://nafjobs.blogspot.com/"&gt;கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக&lt;/a&gt; புதிதாய் ஒரு வலைப்பக்கத்தை திறந்துள்ளேன். பயனர்களுக்கு பயன்பெறத்தாருங்கள். உங்களிடம் இருக்கும் வேலைவாய்ப்புகளையும் அனுப்பித்தாருங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அங்கு புதிய பதிவு...&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://nafjobs.blogspot.com/2010/05/urgent-recruitments-netsol-ibm.html"&gt;http://nafjobs.blogspot.com/2010/05/urgent-recruitments-netsol-ibm.html&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
நன்றி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-7308762331993340583?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/7308762331993340583/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=7308762331993340583' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/7308762331993340583'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/7308762331993340583'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2010/05/blog-post.html' title='கல்வி மற்றும் வேலைவாய்ப்பு - புதிய வலைப்பூ'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-6024568986122051702</id><published>2010-02-16T13:50:00.000+03:00</published><updated>2010-02-16T13:50:09.509+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='CtrlC+CtrlV'/><title type='text'>விருதும் விமர்சனமும்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;h3 class="post-title entry-title"&gt;&lt;a href="http://muslimarasiyal.blogspot.com/2010/02/blog-post_16.html"&gt;தமிழ் மணத்தின் விருதுகள் - சில எதிர் கருத்துக்கள்&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதிவுலகில் பெரிய அளவில் பேசப்படும் தமிழ்மணம் இணையத்தின் சிறந்த படைப்புகளுக்கான விருதுகள் பட்டியல் கண்டேன்.வழக்கம் போல இங்கும் அரசியல்தானா என்று நொந்து கொண்டேன்.ஒரு படைப்பின் தரத்துக்கு அதன் பொருளடக்கத்திற்கு விருதா அல்லது பெரும்பான்மையாக ஒரு படைப்புக்கு வாக்களித்தால் விருதா ஒன்றும் புரியவில்லை.(தமிழக அரசின் சிறந்த திரைப்பட வசனகர்த்தா விருது பெற்ற கலைஞர் நினைவுதான் வருகிறது)தலித் மக்களின் பிரச்சனைகள்,மனித உரிமைகள் என்று ஒரு தலைப்பு அதில் விருது பெற்ற ஒரு பதிவு "&lt;b&gt;ஷாருக் கானுக்கு ஒரு நியாயம்,தமிழனுக்கு ஒரு நியாயமா"&lt;/b&gt; .அமெரிக்கா சென்ற ஷாருக் கான் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைகுள்ளக்கபட்டார்.அதற்காக குரல் கொடுத்த ஊடகங்கள் ஈழ தமிழ் ஆதரவாளரான ஒரு மனித உரிமை போராளி இந்தியா வர விசா மறுக்கப்பட்டதற்கு குரல் கொடுக்கவில்லை என்று எழுதி இருந்தார்.விருது கொடுக்கும் அளவுக்கு இந்த பதிவில் என்ன கருத்து இருக்கிறது என்று தெரியவில்லை.ஷாருக் கான் அமெரிக்க விசா பெற்று முறையாக அமெரிக்கா சென்று இருக்கிறார்.கான் என்ற அவரது பூர்விக முஸ்லிம் பெயரை பார்த்து முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக அவர் தனிமைபடுதபட்டு விசாரிக்கபடுகிறார்.ஷாருக் கான் போன்றவர்கள் தாங்கள் முஸ்லிம் என்று சொல்லிகொள்வதையே விரும்பாதவர்கள்.இந்தியாவில் பிரபலமான ஒரு நடிகனாக இருந்தாலும் அவன் முஸ்லிம் பெயர் வைத்திருந்தால் என்ன கதி என்று அவர் தெரிந்திருப்பார்.இருந்தாலும் அமெரிக்காவின் பாசிச நடவடிக்கைகளை எதிர்த்து&amp;nbsp;அவர்&amp;nbsp;&amp;nbsp;குரல் கொடுக்க போவதில்லை.இந்தியாவில் தீவிரவாதிகள் என்று தினந்தோறும் கேவலபடுதபடுகிறதே முஸ்லிம் சமூகம் அது பற்றியும் அவர் வருத்தப்பட போவதில்லை.ஆனால் இந்தியாவின் புகழ் பெற்ற ஒரு நடிகன் கேவலபடுதப்பட்டான் என்பதால் ஊடகங்கள் குரல் கொடுக்கின்றனவே தவிர அவன் முஸ்லிம் என்பதால் சந்தேகிக்கப்பட்டான் என்பதை எவரும் கண்டு கொள்ளவில்லை.இது ஒரு முஸ்லிம் எவ்வளவு பெரிய புடுங்கியா (நடிகனா) இருந்தாலும் அவன் மீதும் தீவிரவாத முத்திரை குத்தப்படும் என்பதற்கு எடுத்துகாட்டு.ஒரு சமூகம் தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு அதன் ஒவ்வொரு உறுப்பினரும் சந்தேக கண் கொண்டு பார்க்கபடுவது எவ்வளவு வேதனை தரும் விஷயம்.மனித உரிமை ஆர்வலர் இந்தியா வர மறுக்கப்பட்டதற்கு நாமும் கண்டனம் தெரிவிக்கிறோம்.ஆனால் எதை கொண்டு போய் எந்த விசயத்தோடு ஒப்பிடுகிறார் பொன்னு சாமீ.இதற்க்கு ஒரு விருது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இரண்டாவதாக "&lt;b&gt;இஸ்லாமியர்களும் தீவிரவாதமும்"&lt;/b&gt; என்ற ஒரு கட்டுரை அதற்க்கு ஒரு விருது.அதுவும் ஆன்மிகம் என்ற தலைப்பில்.தீவிரவாதம் பற்றி ஆன்மிகம் என்ற தலைப்பில்தான் தமிழ்மணத்தார் பேசுவார்கள் போலிருக்கிறது."&lt;b&gt;இஸ்லாமிய தீவிரவாதம்" என்ற சொல்லாடல் இஸ்லாமியர்களுக்கு கசப்பு தருவது எந்தளவு உண்மையோ அதே அளவு உண்மையே தீவிரவாத விகிதாச்சாரத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக இருப்பதும்"&lt;/b&gt;.என்று எடுத்தவுடனே சரண்டர் ஆகி ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் ஜெய்ஹிந்துபுரத்தார்.எந்த தீவிரவாத விகிதாசாரத்தில் இஸ்லாமியர்கள் (முதலில் இஸ்லாமியர் என்ற சொல்லாடலே தவறு,முஸ்லிம்கள் என்பதுதான் சரி)முதலில் இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தையும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.நாட்டில் சங்கபரிவார் அமைப்புகள் நடத்திய மத கலவரங்களில் இதுவரை&amp;nbsp; ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள்&amp;nbsp;கொல்லபட்டிருக்கிரர்கள்.ஆனால் இது வரை&amp;nbsp;&amp;nbsp;பத்து சதவிகிதம் பேர் கூட தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் இறந்திருக்கமாட்டர்கள்.அதற்காக தங்களை கொலை செய்து தங்கள் பெண்களை கற்பழித்த பொருளாதாரங்களை நாசம் செய்ததற்கு பதிலடியாக முஸ்லிம்கள்தான் குண்டு வெடிப்பு நடத்தி கொலை செய்கிறார்கள் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவிர்கள் என்று நான்&amp;nbsp;கூறவில்லை.&amp;nbsp;மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் பிரக்யா சிங் தாக்கூர்,ராணுவ மேஜர் ஸ்ரீகாந்த் புரோஹிட் ஆகியோரை கைது செய்த காவல் துறை அதிகாரி மறைந்த ஷஹித் ஹேமந்த் கர்கரே கூறுகிறார்.மாலேகான் சிமி அலுவலக குண்டு வெடிப்பு,மாலேகான் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு,ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு,அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு,பாகிஸ்தான் இந்தியாவின் நல்லிணக்கத்திற்காக விடப்பட்ட சம்ஜவ்தா ரயில் குண்டுவெடிப்பு,கோவா குண்டு வெடிப்பு என அனைத்திற்கும் மூல காரணம்&amp;nbsp; R.S.S&amp;nbsp; உள் அமைப்பான அபினவ் பாரத் என்ற அமைப்புதான் என்று கண்டுபிடித்த குற்றத்திற்காக சுட்டு கொல்லபட்டாரே(மேலும் தகவலுக்கு &lt;b&gt;WHO KILLED KARKARE&lt;/b&gt; என்ற புத்தகத்தை படிக்கவும்) ஹேமந்த் கர்கரே அவர் உயிரோடிருந்தால் உங்களை சுட்டிருப்பார் விகிதாசாரத்தை தவறாக சொல்லியதற்காக. பொடா&amp;nbsp;எனும்&amp;nbsp;கொடிய சட்டத்தில்&amp;nbsp;&amp;nbsp;சிறையில் அடைக்கப்பட்ட&amp;nbsp;&amp;nbsp;கைதிகளில் &lt;b&gt;90&lt;/b&gt; சதவிகிதம் பேர் முஸ்லிம்கள் அதில் குற்றம் நிருபிக்கபடதவர்கள்&amp;nbsp;&lt;b&gt;89&lt;/b&gt; சதவிகிதம்&amp;nbsp;பேர் என்ற விவரத்தையும் இந்திய சிறைகளிலே தனது மக்கள் தொகையை விட அதிகமாக &lt;b&gt;30&lt;/b&gt; சதவிகிதம் முஸ்லிம்கள் சிறையில் வாடி கொண்டிருப்பவர்கள் என்ற விவரமும் உங்களுக்கு தெரியுமா.தொடர்ந்து தீவிரவாதிகள் என்று ஊடகங்களும் காவல் துறையும் உளவுத்துறையும், சங்பரிவாரும் அமெரிக்காவும் இன்ன பிற அயோக்கியர்களும் செய்து வரும் பிரசாரத்திற்கு நீங்கள் பலியாகி விட்டீர்கள்.அதனால் அமைதி மண்ணாங்கட்டி என்று பஜனை பாடுகிறீர்கள்.இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று இந்த அயோக்கியர்கள் எல்லாருக்கும் தெரியும்.தெரிந்துதான் இந்த பிரசாரத்தை செய்து வருகிறார்கள்.சர்வதேச தீவிரவாதி யார் என்றால் ஒரு முஸ்லிம் சிறுவன் கூட ஒசாமா என்று சொல்வதில்லையா அப்படித்தான்.நமது சகோதரர்களில் ஒரு பிரிவினரை நாமே தீவிரவாதி என்று காட்டி கொடுத்து நாங்களெல்லாம் நல்லவர்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று இவர்களிடம் பஜனை பாடி கொண்டே இவர்கள் செய்யும் அட்டூழியத்தை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் .அதற்க்கு தமிழ் மணம் விருது மட்டுமல்ல நோபல் பரிசு கூட கொடுப்பார்கள்.எனவே சகோதரா முதலில் இஸ்லாத்தின் எதிரிகள் அவர்களின் முழு பரிணாமத்தை புரிந்து கொண்டு அப்புறம் எழுதுங்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மூன்றாவதாக.தலித்,ஈழ தமிழர்கள் &amp;nbsp;என ஒடுக்கப்படும் மக்களுக்கான பதிவுகளுக்கு தனி தலைப்புகள் ஒதுக்கப்பட்டதை போல் சிறுபான்மையினர்&amp;nbsp;என்று ஒரு தனி தலைப்பை தமிழ்மணத்தார் அடுத்த தடவை ஒதுக்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நன்றி - -இனியவன்&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://muslimarasiyal.blogspot.com/2010/02/blog-post_16.html"&gt;http://muslimarasiyal.blogspot.com/2010/02/blog-post_16.html&lt;/a&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-6024568986122051702?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/6024568986122051702/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=6024568986122051702' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/6024568986122051702'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/6024568986122051702'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2010/02/blog-post.html' title='விருதும் விமர்சனமும்'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-1926455288061607835</id><published>2010-01-11T16:53:00.002+03:00</published><updated>2010-01-11T17:12:30.213+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜிகர்தண்டா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>புத்தகக்காட்சி, தொலைக்காட்சி, பைரஸி, அரசு - ஜிகர்தண்டா</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;புத்தக காட்சிக்கு போய் நானும் ஒரு நாலஞ்சு பதிவு போட்றலாம்னு பார்த்தேன். முடியல.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். காட்சியில் விற்பனையான புத்தகங்கள் மட்டும் 7 கோடியாம். நானும் போயிருந்தா 7 கோடியே 1 ஆகியிருக்கும். புரிஞ்சிருப்பீங்க.. கோடிக்கு எத்தன பூஜ்யம்னு தெரியலைங்க.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சில விருப்பப்பதிவுகளை வாசிக்கையில் ஸைடு பாரில் மிதக்கும் விளம்பரங்களும் இசைகளும் எரிச்சலடையச் செய்கிறது. இன்னும் சில&amp;nbsp;ஆனைக்கு முன்னே மணி ஓசை மாதிரி,&amp;nbsp;&amp;nbsp;பதிவுகளை திறந்ததும் விளம்பரங்கள் பாப்அப் ஆகிறது. அந்த பதிவுகளை அப்படியே மூடிவிட்டு வந்துவிடுவேன். இந்த வார நட்சத்திர பதிவிலும் அப்படித்தான். நட்சத்திரம் குட்டிரேவதி கண்ணகி பற்றி எழுப்போகிறாராம், ரீடரில் இருக்கும் படித்துக்கொள்கிறேன்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நெல்லையில் காவல்துறை அதிகாரி கொலைசெய்யப்பட்டதும் அவரை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் மீடியாக்களில் கிழிக்கப்பட்டனர். தண்டனையாக அவர்களுடைய பதவி பறிக்கப்பட்டாலும் தவறே இல்லை. (கொலையாளிகள் விட்டுச்சென்ற பைக்கில் அதிமுக சின்னம் இருந்ததாம். இனி.. எதிர்கட்சி வாய்திறக்காது) அது போகட்டும், அந்த வீடியோ ஒளிப்பதிவு செய்த நபரை என்ன செய்யலாம். இதே போல சென்றவாரம் ராமேஸ்வரத்தில் ஒரு பெரியவர் நடு ரோட்டில் தேங்கி கிடந்த தண்ணீரில் விழுந்து குளிரிலேயே இறந்துவிட்டாராம். அதையும் படம் பிடித்து கல்லாகட்டுகிறார்கள். தொட்டதற்கெல்லாம் அரசாங்கத்தை குறை சொல்லியே காலம் தள்ள வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஜக்குபாய் படத்தை தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள் &amp;nbsp;இந்தியாவில் வெளியிடப்படும் முன்பே இணையத்தில் கிடைக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னதாக லண்டனில் இசை வெளியிடப்பட்டும் தமிழ் ரசிகர்களுக்கு கிடைக்கச்செய்யாதது&amp;nbsp;நிர்வாக குறைபாடு என்றே சொல்லலாம். பின்ன எங்கிருந்து பைரஸியை ஒழிப்பது?&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இளம் இயக்குனர்கள், தங்களது ஐந்து நிமிட படைப்பான குறுப்படங்களை காட்சிப்படுத்தும்&amp;nbsp;கலைஞர் டிவியின் 'நாளைய இயக்குனர்' பாராட்டப்படவேண்டிய நிகழ்ச்சி. மதன், போத்தன் மற்றும் வாரம் ஒரு வெற்றி இயக்குனர் என நடுவர்களால் அக்குறும்படம் குறித்த கருத்துக்கள் பதிவு செய்யப்படுகிறது. விரைவில் ஆதியை அங்கு எதிர்பார்க்கிறேன்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இரண்டு வாரமாக மாலை நேர பொழுது போக்கு விஜய் டிவி சீரியல்கள் தான். ச்சும்மா சொல்லப்படாது... நல்லாதாங்க இருக்கு. குறிப்பா கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம், அன்பேவா இரண்டு தொடர்களும் சூப்பர். கதைய விடுங்க, காட்சியமைப்புகளும் யதார்த்த வசனங்களும் தொடரோடு ஒன்ற வைக்கிறது. பள்ளிக்கூட நடிக பசங்களின் நடிப்பும், மதுர ஸ்லாங்கும்... ம் க்ரேட்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நேற்று Duel என்ற ஒலகப்படம் பார்த்தேன். வழக்கம்போல உபயம்; பாலா. (புரியாத மொழில இருந்தா ஒலகப்படம் தான?). &amp;nbsp;ஆங்கிலமில்லை, வேறெந்த மொழி என்பதும் தெரியவில்லை, அது தேவையும் இல்லை.&amp;nbsp;இயக்குனர்; ஸ்பீல்பர்க். டப் செய்யப்பட்ட ஹாலிவுட் படமாகத்தான் இருக்கவேண்டும்.&amp;nbsp;கதை இதுதான்; ஹைவேஸில் ஒரு கார், புகை கக்கிச்செல்லும் ட்ரக்கை முந்திச்செல்ல.. அந்தக் கார்காரரை கொல்லவரும் ட்ரக். ஆமாம்... ட்ரக் ஓட்டுனரை கடைசிவரை காட்டவில்லை. இதைத்தான் தரம் என்கிறேன். இதற்கு உலகத்தரம் உள்ளூர்தரம் என்று என்ன பெயரும் வைத்துக்கொள்ளலாம். திருட்டு டிவிடியை ஒழிக்க இதை போல தரமான படம் கொடுங்கள் என்றுதான் தமிழ் இயக்குனர்களை கேட்கிறேன்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
ரைட்டர் பேயோன் (&lt;span style="color: #111111; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;a href="http://twitter.com/writerpayon"&gt;http://twitter.com/writerpayon&lt;/a&gt;)&lt;span style="color: black; font-family: 'Times New Roman';"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: black; font-family: 'Times New Roman';"&gt;ட்விட்டுகள் புத்தகமாக வெளிவருகிறதாம். விலை 60 /-. பேயோன் பேரவையின் புதிய &lt;a href="http://www.jeyamohan.in/?p=6234"&gt;உறுப்பினர்&lt;/a&gt;. அங்கு நண்பர் மணிகண்டனின் பின்னூட்டமும் வாசிக்கவும். ;)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்த வார நீயாநானாவின் தலைப்பு 'பர்தா' (நன்றி லோகு). ஒரு நிமிட க்ளிப்பிங் பார்க்கத்தூண்டுகிறது. மீண்டும் பதிவுலகம் வீண் சர்ச்சைகளில் மூழ்காது என்ற நம்பிக்கை இருக்கிறது. பர்தாவிற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் அத்தனையையும் அடைத்துக்கொண்டிருந்தாலே பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆரோக்கிய விவாதத்திற்கு நாம் எப்போதும் தயாரே. ஆனால், இணையவிவாதங்களில் ஆரோக்கியத்தை எதிர்பார்ப்பது அதீதம் தான். இருக்கட்டும்... அடுத்த வாரம் பார்ப்போம்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-1926455288061607835?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/1926455288061607835/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=1926455288061607835' title='38 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/1926455288061607835'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/1926455288061607835'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2010/01/blog-post_11.html' title='புத்தகக்காட்சி, தொலைக்காட்சி, பைரஸி, அரசு - ஜிகர்தண்டா'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><thr:total>38</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-527117572523489413</id><published>2010-01-09T12:54:00.004+03:00</published><updated>2010-01-09T13:29:57.355+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>சினிமா திருட்டு குண்டர் குற்றமா?</title><content type='html'>&lt;div style="background-color: #cfecec; border: 2px dotted; padding: 20px; text-align: justify; text-decoration: blink;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;தமிழ்மணம் முதற்கட்ட வாக்கெடுப்பில் '&lt;/span&gt;&lt;b&gt;&lt;span style="color: #134f5c;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;ஜெய்ஹிந்த்புரத்தின்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;' &lt;/span&gt;&lt;a href="http://jaihindpuram.blogspot.com/2009/08/blog-post_8020.html"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;விளிம்புநிலை வியாபாரிகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size: x-small;"&gt; மற்றும் &lt;/span&gt;&lt;a href="http://jaihindpuram.blogspot.com/2009/09/blog-post_28.html"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;இஸ்லாமியர்களும் தீவிரவாதமும்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size: x-small;"&gt; என்ற இரண்டு இடுகைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வாக்களித்த பதிவர்களுக்கு நன்றி !&amp;nbsp;இறுதிச் சுற்றிலும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும் பதிவர்கள், பொது வாசகர்கள் அனைவருக்கும் நன்றி !!!&amp;nbsp;- பீர்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;ஜக்குபாய் - திரைக்கு வருவதற்கு முன்பே டிவிடி வெளியாகிவிட்டதாம். திரைத்துறையில் இருக்கும் சில 'பொதுநலவாதிகளே' மார்கெட்டில் வெளியிட்டதாக &lt;a href="http://cablesankar.blogspot.com/2010/01/blog-post_08.html"&gt;சொல்லப்படுகிறது&lt;/a&gt;. திரைத்துறை வியாபாரிகள் எல்லோரும் சேர்ந்து ஒப்பாரி வைக்கிறார்கள்.&amp;nbsp;ஜக்குபாய்க்கு சகுனம் சரியில்லை என்கிறார் ஒரு அறிவு ஜீவி.&amp;nbsp;திருட்டி டிவிடி விற்பவனின் கையை வெட்ட வேண்டும் என்கிறார்கள்.&amp;nbsp;திருட்டு டிவிடியை ஒழிக்க தமிழக அரசு குண்டர் சட்டம் பாயும் என்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
குண்டர் சட்டம் பாயுமளவுக்கு இது குற்றமா? உண்மையில் தமிழகம் தடுக்கப்பட வேண்டிய வேறு குற்றங்கள் இல்லாத அமைதி பூங்காவாகிவிட்டதா? நெல்லையில் காவலரை கொல்லும் ரவுடி, அவரை காப்பாற்ற முடியாத அரசியல் தலைவர்கள். இவர்களை தண்டிப்பதைவிட சினிமாக்காரர்களுக்காக அறிக்கை விடுவதை முக்கியச் செய்தியாகக் காட்ட இந்தத் தொழிலில் என்ன இருக்கிறது? சினிமாக்காரர்களின் ஓட்டுக்காகத்தான் இந்த படங்காட்டப்படுகிறது என்பதையும் யாரும் சொல்ல மாட்டார்கள். கூத்தாடிகளில் எத்தனை பேருக்கு ஓட்டுப்போடும் தகுதியும், தமிழக வாக்குச்சீட்டில் பெயரும் இருக்கிறது என்பது அரசியல்வாதிகளுக்கும் நன்கு தெரியும்.இருந்தும் ஒரு சினிமாக்காரன் நடத்தும் விழாவிற்காக நம் பணத்திலிருந்து லட்சங்களை வாரி வழங்க தயாராக இருப்பதும், படோபட வாழ்க்கை நடத்தும் அவர்களுக்கு வீடுகட்டித்தரவிருப்பதும், தினம் அவர்களுக்காக அறிக்கை தயாரித்து முதலைக்கண்ணீர் விடுவதற்கும் என்ன காரணமாக இருக்க முடியும்? பணம். கணக்குவழக்கில்லாமல் கேட்கும் போதெல்லாம் கோடிகளை அள்ளிக்கொடுக்கத் தயாராக இருப்பது போலவே, கொள்ளையடிக்கும் கருப்புப் பணத்தை உள்வாங்கும் தொழில்துறை அது. கூத்தாடிகள் கையில் நாட்டை கொடுத்தால் குட்டிச்சுவராக்கிவிடுவார்கள் என்பதை மீண்டும் மீண்டும் மெய்பிக்கும் நிகழ்வுகள் நடந்தேருவது வருத்தத்தையே மிச்சப்படுத்துகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
திருட்டு டிவிடிக்காரர்கள் கொடுக்கும் கமிஷன் அரசியல்வாதி முதல் காவல்துறை வரை பங்கு பிரிக்கப்படுகிறது. தயாரிப்பாளருக்கும் பங்கு &amp;nbsp;சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கைநீட்டி லஞ்சம் வாங்குபவர்கள், (இனி வருமானம் தடைபடும் என்பதை தவிர்த்து யோசித்தாலும்) நிச்சயம் காசு கொடுப்பவனுக்கு துரோகம் செய்ய மாட்டார்கள். எனவே திருடர்களாய் பார்த்து திருந்தாத வரை இத்திருட்டை ஒழிக்க முடியாது. டிவிடி திருடன் ஏன் திருந்த வேண்டும்? என்பதற்கான பொதுவான காரணம் எங்கும் சொல்லப்படவில்லை. நம் புத்திக்கு எட்டியவரை (பணம் கொடுத்து நாம் வாங்கும் டிவிடி எப்படி திருட்டு டிவிடியாகும் என்ற நுணுக்கங்களை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு) நாமே சிந்திக்கலாம்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நமக்கும் திரைப்பட தயாரிப்பாளருக்கும் சம்பந்தமில்லை. திருட்டு(?) டிவிடி வியாபாரி பேர் கூட தெரியாது. ஆனால் நாம் நுகர்வோர். திருட்டுதனமாய் வாங்கி, திருட்டுதனமாய் ப்ரிண்ட் போட்டு, திருட்டுதனமாய் விற்கப்படும் டிவிடியை காசு கொடுத்து வாங்கி படம் பார்க்கும் திருட்டு டிவிடி பயனர். &amp;nbsp;இந்த திருட்டு டிவிடியை வாங்காவிட்டால் நமக்கு என்ன நன்மை, வாங்குவதால் என்ன கேடுவந்துவிடப்போகிறது என்ற அளவிலேயே மிஸ்டர் காமன் மேன் சிந்திக்க முடியும், அவ்வளவே சிந்திக்கிறான். உண்மையை சொல்வதென்றால் திருட்டி டிவிடியால் நம் காமன் மேனுக்கு லாபமே. குடும்பத்துடன் ஒரு புதிய திரைப்படத்தை 20 ரூபாய்க்கு பார்த்துவிடுவதென்பது, நடுத்தரவர்க்கத்தின் அன்றாட செலவில் குறிப்படத்தக்க சேமிப்பை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகும்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கோடிகளை கொட்டி படமெடுப்பதால் மட்டுமே மில்லியனில் லாபம் தர வேண்டும் என்று நினைப்பது முட்டள்தனம் என்பது போலவே, அந்த கோடி ரூபாய் படத்தை 20 ரூபாய்க்கு வாங்கி பார்த்தால் குண்டர் சட்டம் பாய வேண்டும் என்பதும்.&amp;nbsp;டிவிடியில் பார்த்தாலுமே மீண்டும் தியேட்டரில் பார்க்கத்தூண்டும் தரத்துடன் உங்களுடைய படைப்பு இருக்கவேண்டும்.உலகப்படங்களை உருவியாவது அந்த தரத்தை கொண்டுவாருங்கள் தவறில்லை.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;திருட்டி டிவிடி விற்பனையில் வரும் பணம் தீவீரவாதத்திற்கு பயன்படுத்தப்படுவதாகச் சொல்லி கமல் என்றொரு நடிகன் மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார். &amp;nbsp;டிவிடி வியாபாரிகளை தூக்கிலிட வேண்டும் எனுமளவுக்கு மேடை கட்டி நடிக்கும் கூத்தாட்ட வியாபாரிகள், பெரும்பாலான ஒலகப்படங்களை ஓசியில் டவுன்லோடு செய்தும், திருட்டு&amp;nbsp;டிவிடியிலுமே பார்க்கிறார்கள்.டிவிடி தேயும் அளவு திரும்ப திரும்ப பார்க்கிறார்கள். போகட்டும்.. டிவிடி தேய்ந்தாலும் ரசிகனுக்கு உலகத்தரத்தில் ஒரு தமிழ்திரைப்படம் கிடைக்கிறதா என்றால் இல்லை.அந்தப்படங்களிலிருந்து காட்சிகளையும் தொழில் நுட்பங்களையும் திருடி 'எ ப்ளிம் பை' என்று கொட்டை எழுத்தில் தன் பெயரை பதித்துக்கொள்வதோடு மட்டுமில்லாமல். திருடி எடுத்தது யாருக்கும் தெரியாதிருக்க 'நான் இதுவரை உலகப்படம் பார்ததில்லை' எனும் பேட்டிகள் வேறு. உகாண்டா நாட்டு மொக்கைப்படத்தை காப்பி அடித்தாலும், சரியாக கண்டுபிடித்து எழுத இங்கே பலர் காத்திருக்கிறார்கள். ரசிகர்கள் அனைவரும் மொன்னைகள் என்று &amp;nbsp;நினைத்துவிட வேண்டாம். மொன்னைகளில் சில ரசிகர்களும் உண்டு அவ்வளவே.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அது போக, எய்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி நோய்களை பரப்பும் விபச்சாரத்தை அங்கீகரிக்கச்சொல்லும் 'நியாயவான்கள்', நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் இல்லாத டிவிடி தொழிலை அங்கீகரிக்க சொல்லாததேன் என்பதும் புரியவில்லை.&amp;nbsp;குண்டர் சட்டம் போட்டும் தடுக்க முடியாத திருட்டை 'சட்டபூர்வமாக அங்கீகரித்தால்' என்ன? இலவச வண்ண தொலைக்காட்டிப் பெட்டியும், ஒரு ரூபாய்க்கு அரிசியும் தரும் கருணாநிதி அரசு, புதிய திரைப்படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் வசதியையும் செய்து கொடுத்துவிட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளும் இப்போதிருக்கும் கம்பெனியே தொடர்ந்து சம்பாதிக்கலாம் என்பதை யாரும் சொல்லித்தரவில்லையா?&lt;br /&gt;
&lt;br /&gt;
எது எப்படி இருந்தாலும் கதை, இசை, தொழில்நுட்பம், சக தொழிலாளியின் உழைப்பு இன்னபிறவற்றை திருடி எடுத்து பல சமூக குற்றங்கள் நிகழ காரணமாக இருக்கும் சினிமாவைத் திருடி டிவிடியில் விற்பதை நடுத்தரவர்க்கத்திற்கான ராபின் ஹூட் வகை 'சமூக சேவை' என்றும் சொல்லலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
'திருட்டு டிவிடி ஒழிக்கப்பட வேண்டும்' என்று கீ போர்டை தட்டும் சினிமா வியாபாரிகளில் எத்தனை பேர் தங்கள் கம்யூட்டரில் ஜென்யூன் ஓ.எஸ் மற்றும் பிற ஸாஃப்ட்வேர் பாவிக்கிறார்கள் என்பதையும் நினைவில் நிறுத்தட்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;ul&gt;&lt;li&gt;நான் திருட்டு டிவிடி வாங்கி படம் பார்ப்பதில்லை என்பதை ஒரு குறிக்கோளாகவே வைத்திருக்கிறேன். பின்ன... அரை தினாருக்கு வாங்கினாலும் ப்ரிண்டு அலையடிக்குதே.&lt;/li&gt;
&lt;li&gt;ஆமா.. இதுக்கு முன்ன திருட்டு விசிடிய ஒழிக்கணும்னு சொன்னாங்க. முற்றிலும் ஒழிஞ்சிடுச்சு. இப்போ திருட்டு டிவிடிய ஒழிக்கணும்னு சொல்றாங்க... இதுவும் ஒழிஞ்சிடுச்சுன்னா.. அப்போ அடுத்து திருட்டு டிவ் எக்ஸா?&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-527117572523489413?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/527117572523489413/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=527117572523489413' title='49 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/527117572523489413'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/527117572523489413'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2010/01/blog-post_09.html' title='சினிமா திருட்டு குண்டர் குற்றமா?'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><thr:total>49</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-5606272295826559115</id><published>2010-01-08T16:23:00.003+03:00</published><updated>2010-01-08T16:43:53.769+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லீம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='CtrlC+CtrlV'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குர்ஆன்'/><title type='text'>கஃ பா - ஓர் அற்புதம்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;முஸ்லீம்களின் புனித ஆலயமான சவுதி அரேபியா, மக்கா நகரில் இருக்கும் &lt;b&gt;&lt;span style="color: #660000;"&gt;க'ஃபா&lt;/span&gt;&lt;/b&gt; பற்றிய காணொளிப் பகிர்வு. (&lt;i&gt;யூ ட்யூபில் உலாவிய போது கிடைத்தது&lt;/i&gt;.)&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;blockquote style="text-align: justify;"&gt;அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மக்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா (எனும் மக்காவில்) உள்ளதாகும். அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹூமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்.அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. &lt;b&gt;புனித குர்ஆன் 3: 96,97&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/blockquote&gt;&lt;blockquote style="text-align: justify;"&gt;நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர் வழி பெறுவதுமே இதற்குக் காரணம். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள், எனக்கே அஞ்சுங்கள் - &lt;b&gt;புனிதகுர்ஆன் 2:150&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/blockquote&gt;&lt;span style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/span&gt;&lt;object height="405" width="660"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/moq0luI08LA&amp;hl=en_US&amp;fs=1&amp;rel=0&amp;color1=0x2b405b&amp;color2=0x6b8ab6&amp;hd=1&amp;border=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/moq0luI08LA&amp;hl=en_US&amp;fs=1&amp;rel=0&amp;color1=0x2b405b&amp;color2=0x6b8ab6&amp;hd=1&amp;border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="660" height="405"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
க'ஃபா வரலாறு பற்றிய சகோதரி ஹூசைனம்மா எழுதிய அண்மை பகிர்வு &lt;a href="http://hussainamma.blogspot.com/2010/01/blog-post_07.html"&gt;அது என்னுடையதல்ல&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-5606272295826559115?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/5606272295826559115/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=5606272295826559115' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/5606272295826559115'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/5606272295826559115'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2010/01/blog-post_08.html' title='கஃ பா - ஓர் அற்புதம்'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-2092167489635994781</id><published>2010-01-05T12:52:00.000+03:00</published><updated>2010-01-05T12:52:35.437+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டிப்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குடும்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓடுங்க...'/><title type='text'>உங்கள் தங்கமணியிடம் உதை வாங்குவது எப்படி?</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;திருமணம், விருந்து போன்ற நிகழ்வுகளில்..&lt;/b&gt;.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தங்ஸ்ஸயே சுத்தி சுத்தி வாரீங்க &amp;gt;&amp;gt;&amp;gt; ம்.. பொழச்சு போங்க.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அப்படி சுத்தி வரும்போது சக பதிவரிடம் சீரியஸா பேசறீங்க &amp;gt;&amp;gt;&amp;gt; மூக்கிற்கு மேல் கோபத்தை பார்க்கலாம்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அப்படி பேசும் போது இடையே ஹாய் சொல்பவருக்குப் பெயர் ரீடா, கீதா, ஜமீலா வாக இருந்துவிட்டால் &amp;gt;&amp;gt;&amp;gt; மூக்கிற்கு கீழேயும் கோபத்தை கேட்கலாம்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவர் உண்மையில் அழகி, புத்திசாலியும் கூட &amp;gt;&amp;gt;&amp;gt; வாழ்த்துக்கள்... உதை உறுதிசெய்யப்பட்டுவிட்டது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;தங்ஸ் பிறந்தநாளின் போது...&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வெளியே அழைத்துச் சென்றால் &amp;gt;&amp;gt;&amp;gt; ம்.. பொழச்சு போங்க.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்த இடம் உங்கள் விருப்ப இடமாக (மட்டும்) இருந்தால் &amp;gt;&amp;gt;&amp;gt; மூ. மே. கோ.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அங்கு தங்கஸ்க்கு பிடித்த டிஷ்/பொருள் கிடைக்காவிட்டால் &amp;gt;&amp;gt;&amp;gt; மூ. கீ. கோ.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதையெல்லாம் விட ஆரம்பத்திலேயே பிறந்தநாள் தேதியை மறந்து (நினைவிருந்தாலும்) தொலைத்துவிட்டால் &amp;gt;&amp;gt;&amp;gt; வாழ்த்துக்கள்... உதை உறுதி செய்யப்பட்டுவிட்டது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;தங்ஸ் சமைத்த உணவை சுவைக்கும்(?) போது...&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒன்றும் பேசாமல் சாப்பிட்டால் &amp;gt;&amp;gt;&amp;gt; ம்.. பொழச்சு போங்க.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அட.. சுடுதண்ணி நல்லா பண்ணியிருக்கம்மா &amp;gt;&amp;gt;&amp;gt; மூ. மே. கோ.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன்னிக்கும் அதே சாம்பாரா &amp;gt;&amp;gt;&amp;gt; மூ. கீ. கோ.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எங்க அம்மா சாம்பார் நல்லா வெப்பாங்க &amp;gt;&amp;gt;&amp;gt; வாழ்த்துக்கள்... உதை உறுதி செய்யப்பட்டுவிட்டது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;தங்ஸ் கூட சினிமாவிற்கு செல்லும் போது...&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சினிமா தங்ஸ்க்கு பிடிச்சிருக்கு &amp;gt;&amp;gt;&amp;gt; ம்.. பொழச்சு போங்க.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதே சினிமா உங்களுக்கு பிடிக்கவில்லை &amp;gt;&amp;gt;&amp;gt; மூ. மே. கோ.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உங்களுக்கு பிடிச்சிருக்கு, தங்ஸ்க்கு பிடிக்கவில்லை &amp;gt;&amp;gt;&amp;gt; மூ. கீ. கோ.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்த சினிமா உலகத்தரத்தில் இருந்தால் &amp;gt;&amp;gt;&amp;gt; வாழ்த்துக்கள்... உதை உறுதிசெய்யப்பட்டுவிட்டது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;தங்ஸ், உங்களிடம், 'இந்த ட்ரெஸ் எனக்கு எப்பிடியிருக்கு?' என்று கேட்கும் போது...&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நீங்கள், 'நீ உடுத்தியிருப்பதால் தான் இந்த உடைக்கே அழகு' &amp;gt;&amp;gt;&amp;gt; ம்... பொழச்சு போங்க.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நல்லாயிருக்கு.. நல்லாயிருக்கு &amp;gt;&amp;gt;&amp;gt; மூ. மே. கோ.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்த நீலக்கலர் இதைவிட நல்லாயிருக்குமே &amp;gt;&amp;gt;&amp;gt; மூ. கீ. கோ.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வேறு ஏதாவது ஏடாகூட உண்மை சொல்றீங்க &amp;gt;&amp;gt;&amp;gt; வாழ்த்துக்கள்... உதை உறுதிசெய்யப்பட்டுவிட்டது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;தங்ஸ், உங்களிடம் ஏதாவது பிரச்சனை பற்றி பேசும் போது...&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;லேப்டாப்பை மடித்துவைத்துவிட்டு கேட்டுக் கொண்டிருந்தால் &amp;gt;&amp;gt;&amp;gt; ம்.. பொழச்சு போங்க.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பின்னூட்டமிட்டுக்கொண்டே ம்.. ம்... என்று மட்டும் சொன்னால் &amp;gt;&amp;gt;&amp;gt; மூ. மே. கோ.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நீங்களும் திரும்ப ஏதாவது அறிவுரை சொன்னால் &amp;gt;&amp;gt;&amp;gt; மூ. கீ. கோ.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தங்ஸ் பேசிக்கொண்டிருக்கும் போது, நீங்கள் குறட்டைவிட்டால் &amp;gt;&amp;gt;&amp;gt; வாழ்த்துக்கள்.. உதை உறுதி செய்யப்பட்டுவிட்டது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இனி வரப்போகும் நாட்களில் இன்னும் அதிகமாக டிப்ஸ் கிடைக்க வாய்ப்பிருக்கிறது :-)&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-2092167489635994781?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/2092167489635994781/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=2092167489635994781' title='37 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/2092167489635994781'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/2092167489635994781'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2010/01/blog-post.html' title='உங்கள் தங்கமணியிடம் உதை வாங்குவது எப்படி?'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><thr:total>37</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-6784011699834405363</id><published>2009-12-25T14:31:00.001+03:00</published><updated>2009-12-25T15:04:04.970+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மேலாண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துறை-சார்ந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆலோசனை'/><title type='text'>டைம் மேனெஜ்மண்ட்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;சென்ற மாதம் நான் கலந்துகொண்ட ஒரு ஓரியண்டேஷனை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட பதிவு. டைம் மேனெஜ்மண்ட் - &amp;nbsp;இதை நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும் நடைமுறைப்படுத்தி பயனடையலாம் என்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
டைம் மேனெஜ்மண்ட் - சமய | கால | நேர மேலாண்மை என்று பெயர்த்தெடுக்கலாமா? இல்லை டைம் மேலாண்மை? எதுவாகவும் இருந்துவிட்டு போகட்டும், எந்த மொழியில் இருந்தாலும் நம் தினசரி வாழ்வில் நமக்கான நேரத்தை திட்டமிட்டு செயல்படுத்துவதை டைம் மேனெஜ்மண்ட் எனலாம்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: #134f5c;"&gt;&lt;b&gt;டைம் மேனெஜ்மண்ட் ஏன்?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தினசரி வாழ்வில் நம்முடைய செயல்களை முறையாக திட்டமிடவும், பகுக்கவும். முக்கிய வேலைகளை கண்டறிந்து செயல்படுத்தவும்,&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நம்முடைய மற்றும் நம் குழுவுடைய வேலைகளை கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்கவும், செயல்திறன் மற்றும் எண்ணிக்கையை வளர்த்துக்கொள்ளவும் டைம் மேனெஜ்மன்ட் அவசியமாகிறது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காலம் - சேமித்து வைக்க முடியாது, வெகு விரைவில் அழிந்து போகக்கூடியது. இறந்து போகக்கூடியது, அளவானது. அதனால் தான் அதை சரியாக திட்டமிடுவதும் பகுப்பதும் மிக அவசியமாகிறது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: #134f5c;"&gt;&lt;b&gt;பொதுப்பிரச்சனைகள்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தெளிவற்ற எதிர்பார்ப்புகள், குறிக்கோள்கள்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;போதிய தொடர்பின்மை.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வீணாகும் முயற்சிகள்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முறையற்ற திட்டமிடல், முக்கியப்படுத்தல்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மன அழுத்தம்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சரியான திட்டமிடல் என்பது; ஆற்றல் மிக்கதாகவும், பயிற்சிக்குகந்ததாகவும், வலைவுதன்மை மிக்கதாகவும், இலகுவானதாகவும், எளிதில் நடைமுறைப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: #134f5c;"&gt;&lt;b&gt;நேரத்தை திட்டமிடும் போது கவனிக்க வேண்டியவை;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சந்திப்புகள், தொடர்புகள்&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காலாவதி தேதி குறிக்கப்பட்டவை&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நடந்து கொண்டிருக்கும் வேலைகளில் தற்போது செய்யவேண்டியவை&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;குறிப்புகள், எண்ணங்கள், ஆலோசனைகள்&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நிதி நிலைகள்&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சொந்த வேலைகள்&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சமுதாய வேலைகள்&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பொழுது போக்கு&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;குறிப்பாக நேரத்தை திட்டமிடும் போது, அவற்றை முடிக்க வேண்டிய காலத்தையும் வரையருக்க வேண்டும். உதாரணமாக செய்து முடிக்க வேண்டிய வேலை, ஒரு மணி நேரத்திலா, ஒரு நாளிலா அல்லது ஒரு வாரத்திலா என்பதையும் வரையருக்க வேண்டும். அவை அலுவலக வேலையா, சொந்த வேலையா, சமுதாய வேலையா என்பதை பொருத்து அவற்றிற்கான முக்கியத்துவத்தையும் வகைப்படுத்தலாம். இவை ஒவ்வொன்றிலிருந்தும் அவசரமாக செய்து முடிக்க வேண்டியதையும் பகுக்க முடியும். உதாரத்திற்கு; அலுவலகப் பணியில் நமக்கு அவசரமானதையும் முக்கியமானதையும் முதலில் செய்து முடிக்கவேண்டும்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;"&gt;&lt;br /&gt;
மேலாளருக்கு செய்து தரவேண்டிய பணிகள் = முக்கியம் ஆனால் அவசரமில்லை. (அது அவருக்கு அவசரமாகவும் முக்கியமானதாகவும் கூட இருக்கலாம்... நமக்கில்லை) இதற்கான முக்கியத்துவத்தை இரண்டாவதாக்கலாம்.&amp;nbsp;இதே போல ஒவ்வொறு பணியையும் வகைப்படுத்தி திட்டமிடலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கீழிருக்கும் மேட்ரிக்ஸ் பாருங்கள்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_EPd5KQIYiBs/SzEreewkoFI/AAAAAAAABMA/z_g5EC13JhA/s1600-h/time1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://1.bp.blogspot.com/_EPd5KQIYiBs/SzEreewkoFI/AAAAAAAABMA/z_g5EC13JhA/s400/time1.png" width="400" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு பதிவர் என்ன வகையில்...&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;ol&gt;&lt;li&gt;அலுவலகப் பணி = முக்கியமானது+அவசரமானது - முதலில் செய்து முடிக்கப்பட வேண்டியது.&lt;/li&gt;
&lt;li&gt;சொந்த மடல்கள் வாசிப்பது = முக்கியமானது ஆனால் அவசரமில்லை - அடுத்ததாகச் செய்யலாம்.&lt;/li&gt;
&lt;li&gt;&amp;nbsp;பதிவு எழுதுவது = அவசரம் ஆனால் முக்கியமில்லை - மதியத்திற்கு மேல் வைத்துக்கொள்ளலாம்.&lt;/li&gt;
&lt;li&gt;பின்னூட்டம் | கும்மி | ஜங்க் மெயில் ஃபார்வட் = அவசரமுமில்லை முக்கியமுமில்லை - நேரமிருந்தால் செய்யலாம்.&lt;/li&gt;
&lt;/ol&gt;[யாருப்பா அது... தீர்ப்ப மாத்தி எழுதச் சொல்றது :)]&lt;br /&gt;
&lt;ul&gt;&lt;li&gt;ஒரு வேலையை செய்து முடிக்க நம்மிடம் இருக்கும் காலமும் இன்னபிற சாதனங்களையும் பொருத்து அவற்றிற்கான திட்டத்தை பகுக்க வேண்டும். - ஆள், பொருள், பண பலம்&lt;/li&gt;
&lt;li&gt;ஒரு வேலையில் நமக்கான பங்களிப்பை பொருத்தே அவற்றின் முக்கியத்துவத்தை அமைக்க வேண்டும் - பணியிடம், குடும்பம், சமூகம்&lt;/li&gt;
&lt;li&gt;ஒரு வேலையில் நமக்கான பொறுப்பு - மேலாண்மை, உறவு, பொதுநலன்&lt;/li&gt;
&lt;li&gt;ஒரு வேலையை செய்து முடிக்கும் போது அதற்கிருக்கும் மதிப்பையும் கவனத்தில் கொண்டே நேரத்தையும் திட்டமிட வேண்டும்.&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;div style="text-align: justify;"&gt;குறைந்தபட்சம் நம்முடைய அன்றாட வேலைகளை ஒரு வாரத்திற்கேனும் சரியாக திட்டமிட்டுச் செய்தால், அடுத்துவரும் வாரத்தில் முந்தைய (திட்டமிட்ட) வார பலன் கண்கூடாகத்தெரியும்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆயிரம் மைல்களுக்கான பயணம் முதல் ஒரு அடியில் இருந்தே ஆரம்பிக்கிறது என்று யாரோ சொல்லியிருக்கிறார். நமக்கான பலன் தரக்கூடிய நம் வாழ்வின் திட்டமிடுதலை இன்றிலிருந்தே ஆரம்பிப்போம்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/SzOmJK7SwZI/AAAAAAAABMQ/6m0UPOB1xrI/s1600-h/Picture.gif" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/SzOmJK7SwZI/AAAAAAAABMQ/6m0UPOB1xrI/s320/Picture.gif" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_EPd5KQIYiBs/SzOle5yqX0I/AAAAAAAABMI/z7wRc0A-WkU/s1600-h/Picture1.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-6784011699834405363?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/6784011699834405363/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=6784011699834405363' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/6784011699834405363'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/6784011699834405363'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2009/12/blog-post_25.html' title='டைம் மேனெஜ்மண்ட்'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_EPd5KQIYiBs/SzEreewkoFI/AAAAAAAABMA/z_g5EC13JhA/s72-c/time1.png' height='72' width='72'/><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-7785304933573029377</id><published>2009-12-21T09:36:00.000+03:00</published><updated>2009-12-21T09:36:16.572+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ட்விட்டர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜிகர்தண்டா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பேயோன், விளம்பரம், பதிவர்கள் - மினி ஜிகர்தண்டா</title><content type='html'>&lt;span style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;விஜய் டிவி நீயா நானாவில் நேற்றைய தலைப்பு; வாழ்கையை அதிகம் ரசிப்பது - சோம்பேறிகளா? சுறுசுறுப்பானவர்களா?. தலைப்புக்கு பஞ்சம் வந்துவிட்டதோ என்று நினைத்துக்கொண்டே, சுறுசுறுப்பான நம்ம அணிதான் வெற்றிபெரும் என்ற முன்முடிவோடு பார்த்துக்கொண்டிருக்கையில், கோபிநாத் உடைய ஆதரவு சோம்பேறிகளுக்கு இருந்தது அதிர்ச்சியளிக்கவில்லை. ஒரு சுறுசுறுப்பானவரை பார்த்து கேட்டார், 'இன்று உங்களை கடந்து சென்ற பெண்ணை ரசித்தீர்களா? அதை வர்ணிக்க முடியுமா?' நம்மாள் அதான் சுறுசுறுப்பானவரால் முடியவில்லை. ஒரு மழையைக்கூட அவரால் வர்ணிக்க முடியவில்லை. இவரையெல்லாம் யார் சுறுசுறுப்பானவர் பக்கம் சேர்த்தது? இவர்களுக்கு சுறுசுறுப்பிற்கும் துறுதுறுவிற்கும் வித்தியாசம் தெரியவில்லை. அவசரக்குடுக்கைகளைத்தான் சுறுசுறுப்பானவர் என்று நினைத்தே பேசிக்கொண்டிருந்தனர். இடையிடையே ஐ.டி கடைக்காரர்கள் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டே இருந்தனர். கடைசியில் ஒரு சுறுசுறுப்பானவர், 'அவரிடம் கேட்டீர்களே, இன்று கடந்து சென்ற ஒரு பெண்ணை ரசித்தீர்களா? அதை வர்ணிக்க முடியுமா என்று, என்னால் முடியும். நான் ஒரு பெண்ணை ரசித்தேன், இப்போதும் ரசிக்கிறேன்.' என்று தனக்கு முன் சோம்பேறிகள் அணியில் இருந்த ஒரு பெண்ணைக் காட்டினார். இருவரும் தங்களுக்குள் ஜாடையில் பேசிதையும் சொன்னார். அருமை... நிகழ்ச்சியில் ரசிக்கும்படியாக இருந்த செக்மண்ட் அதுதான்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வந்தாச்சு வந்தாச்சு... ஒரு குண்டு மல்லிகா... என தொடங்கும் ஏதோவொரு சோப்பு விளம்பரம் என்னை மிகவும் கவர்ந்தது. ரசிக்கும்படியான காட்சியமைப்பு, த்ரிஷாவும் வருகிறாள், தேவையில்லாமல்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பசங்க ஷோபிக்கண்ணு வரும் ஒரு விளம்பரமும் நைஸ்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பிங்கோ சிப்ஸ் விளம்பரத்தில் ஒரு பெண் சிப்ஸ் தின்றுகொண்டே பாய் ஃப்ரெண்டிற்கு பறக்கும் முத்தம் கொடுக்கிறாள், அதை காதலன் தன் சட்டைப்பைக்குள் போட்டதும் தீப்பிடிக்கிறது. அவ்வளவு ஹாட்டாம்... சிப்ஸ். சூப்பர் தீம் இல்லையா? எவ்வளவு அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டாலும் ஒருசில விளம்பரங்களே மனதைக் கவர்கின்றன, பதிகின்றன. அதிலும் மிகச்சில மட்டுமே ப்ராண்ட் நேமையும் சேர்த்து மனதில் பதிக்கின்றன. அந்த வகையில் நிர்மா, லக்ஸ் ஸோப், வோடாபோன், வேட்டைக்காரன் போன்றவற்றிற்கு முதலிடம் தரலாம். சில விளம்பரங்கள் ப்ராண்ட் நேமையும் கெடுத்துவிடும் என்பதற்கு கடைசி விளம்பரமும் ஒரு உதாரணம். &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஈரோடு வாழ் பதிவர்களால் '&lt;a href="http://ponniyinselvan-mkp.blogspot.com/2009/12/blog-post_21.html"&gt;ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழும&lt;/a&gt;ம்' அமைக்கப்பட்டுள்ளது. உங்களுடைய குறிக்கோள்கள், திட்டங்களை அறியவும் ஆவலாய் உள்ளேன் ஐயா. (இந்த உள்ளேன் போட்டாலே.. ஐயா அதுவா வந்து ஒட்டிக்கிடுது) குறிக்கோள்கள், செயல் திட்டங்களை இல்லாத எந்த குழுமமும் வரலாற்றில் இடம் படித்ததில்லை தெரிந்திருப்பீர்கள். உங்களுடைய பணிகள் சிறக்கவும், தொய்வடையாமல் தொடந்து நடைபெறவும் வாழ்த்துக்கள் நண்பர்களே. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் அண்ணன் கார்த்திகை பாண்டியன் தலைமையில் நாங்களும் ஒன்று கூடுவோம்ல.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அமீரகப் பதிவர்களும் ஒரு மாநாடு நடத்தியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அவர்களே தயாரித்து(?) இயக்கி(?) நடித்து(?) இசையமைத்து(?) கட்டமைத்து(?) பிரியாணி சாப்பிட்டு விளம்பரப்படுத்திய(!) &lt;a href="http://sarukesi.blogspot.com/2009/12/99.html"&gt;மெகா திரைப்படமும்&lt;/a&gt; வெளியிடப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். ஜோலி போயாலும் ஜீவிக்காம்... இல்லே. (அலுவலகத்தில் ஊடூப் காத்து புடுங்கிட்டானுக... வீட்டில போய்தான் பார்க்கணும்)&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழ்மணம் விருது 2009 க்கான வாக்கெடுப்பு நடந்து வருகிறது. சில ஆயிரம் தமிழ் வலைப்பதிவர்கள் இருந்தும் மிகச்சில இடுகைகளே விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது ஏன் என்பது புரியவில்லை. தங்கள் எழுத்தின் மேல் தங்களுக்கே நம்பிக்கை இல்லாத பதிவர்களா? அல்லது இணையத்தில் எழுதுவதெல்லாம் எழுத்தே அல்ல என்ற வகையில் இருப்பவர்களா என்பதும் தெரியவில்லை. பரிந்துரைக்கப்பட்டுள்ள இடுகைகளில் நான் முன்பே வாசித்திருப்பவை மிகச்சில மட்டுமே. அவற்றிற்கு எனது வாக்கை யோசிக்காமல் அளித்துவிட்டேன். அதில் என்னுடைய இரண்டு இடுகைகளும் அடங்கும். நான் நேசிக்கும் என் எழுத்து.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு பாடல் தொலைக்காட்சியிலோ, வானொலியிலோ அல்லது வேறு ஊடகத்திலோ ஒலிபரப்பாகும் போது அதனுடன் நாமும் சேர்ந்து பாடினாலோ அல்லது குளியலரையில் பாடினாலோ இனிமையாக ஒலிக்கும் நம் குரலை தனியாக பாடும்போது நாமே சகிக்க முடியவதில்லையே... ஏன்? - சின்னப்பையன்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ட்விட்டரில பல சுவாரஸ்யத் தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன என்பது அறிந்ததே. &lt;a href="http://twitter.com/writerpayon"&gt;writerpayon&lt;/a&gt; மிகவும் சுவாரஸ்ய ட்விட்டியாக இருக்கிறார். அவருடைய சமீபத்திய சில ட்விட்ஸ்;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="entry-content"&gt;எனக்குள்ள சுதந்திரம் என் கதைகளுக்கு இல்லை. நான் எழுதுவதால் நன்றாக இருப்பது தவிர அவற்றுக்கு வேறு வழி இல்லை. வருத்தமாக, மகிழ்ச்சியாக உள்ளது. -&amp;nbsp;&lt;a class="entry-date" href="http://twitter.com/writerpayon/status/6759513517" rel="bookmark"&gt;&lt;span class="published timestamp" data="{time:'Thu Dec 17 09:24:59 +0000 2009'}"&gt;1:24 AM Dec 17th&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="entry-content"&gt;புத்தக வெளியீடு என்றாலே லாரியில் அனுப்பியது போல் வந்துவிடுகிறார்கள் கூட்டமாய். இங்கே என்ன அவிழ்த்துப் போட்டா ஆடுகிறோம்? வருகைக்கு நன்றி. -&amp;nbsp;&lt;span class="published timestamp" data="{time:'Thu Dec 17 06:13:21 +0000 2009'}"&gt;&lt;a class="entry-date" href="http://twitter.com/writerpayon/status/6756450069" rel="bookmark"&gt;10:13 PM Dec 16th&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="entry-content"&gt;வானம் மிக இருளும்போதெல்லாம்.... உலகம் அழிந்து எனது டிவிடி தொகுப்பு சேதமடைந்துவிடுமோ என்கிற பயம். சிறுவயதிலிருந்தே இந்த பயம் இருக்கிறது. -&amp;nbsp;&lt;a class="entry-date" href="http://twitter.com/writerpayon/status/6727461583" rel="bookmark"&gt;&lt;span class="published timestamp" data="{time:'Wed Dec 16 11:28:22 +0000 2009'}"&gt;3:28 AM Dec 16th&lt;/span&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="entry-content"&gt;நான் ட்விட்டரில் ஆள் மற்றும் புத்தக பெயர்களை உதிர்ப்பதை பார்த்து சிலர் நான் நிறைய தெரிந்தவன் என நினைக்கிறார்கள். நடக்கட்டும், நடக்கட்டும். -&amp;nbsp;&lt;a class="entry-date" href="http://twitter.com/writerpayon/status/6786436672" rel="bookmark"&gt;&lt;span class="published timestamp" data="{time:'Fri Dec 18 04:10:57 +0000 2009'}"&gt;8:10 PM Dec 17th&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="meta entry-meta"&gt;&lt;a class="entry-date" href="http://twitter.com/writerpayon/status/6786436672" rel="bookmark"&gt;       &lt;/a&gt;       &lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: #666666;"&gt;டிஸ்கி: குளிர் அதிகமாக இருப்பதால் மினி ஜிகர்தண்டா. கண்டெண்ட் இல்லை என்றோ, ஆணி அதிகம் என்றோ நினைத்துவிட வேண்டாம் என்றால் நம்புவீர்களா? :) நம்பவில்லை என்பவர்களுக்காக மின்மினி ஜிகர்தண்டா, மின்னாமினி ஜிகர்தண்டா, மி.ஜி கூட வருங்காலத் திட்டத்தில் இருக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="meta entry-meta"&gt;&lt;a class="entry-date" href="http://twitter.com/writerpayon/status/6732595266" rel="bookmark"&gt;       &lt;/a&gt;       &lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="meta entry-meta"&gt;&lt;a class="entry-date" href="http://twitter.com/writerpayon/status/6733043499" rel="bookmark"&gt;       &lt;/a&gt;       &lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="meta entry-meta"&gt;&lt;a class="entry-date" href="http://twitter.com/writerpayon/status/6756450069" rel="bookmark"&gt;       &lt;/a&gt;       &lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-7785304933573029377?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/7785304933573029377/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=7785304933573029377' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/7785304933573029377'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/7785304933573029377'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2009/12/blog-post_21.html' title='பேயோன், விளம்பரம், பதிவர்கள் - மினி ஜிகர்தண்டா'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-4738562996255204798</id><published>2009-12-14T10:43:00.003+03:00</published><updated>2009-12-14T13:23:54.473+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயங்கரவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்து'/><title type='text'>கடவுள் மறுப்பு - நம்பிக்கையாளன் பார்வையில்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;என் மதம் சிறந்தது என்று சொல்லும் வரை பிரச்சனை இல்லை. உன் மதம் தாழ்ந்தது என்று சொல்லும் போதுதான் பிரச்சனைகள் ஆரம்பமாகிறது என்று எங்கோ யாரோ சொல்லியிருந்தார்.&amp;nbsp;இந்தக்கூற்றை&amp;nbsp;இனம், மொழி, சாதி, மாநிலம், நாடு என பல விஷயங்களோடு பொருத்திப்பார்க்கலாம். குறிப்பாக பன்முகைத்தன்மை கொண்ட இந்தியா போன்ற நாடுகளின் ஒறுமைப்பாட்டிற்கு இதைப் பொருத்திப்பார்க்க வேண்டியது அவசியமாகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மதவாதிகள் என அடையாளம் காட்டப்படுவோரும், காட்டுவோரும் மேற்சொன்ன வாக்கியத்திலிருக்கும் உண்மையை உணர்ந்து கடைபிடித்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் எழுப்போவதில்லை. மதவாதிகளுக்கு இவற்றை உணரும் தன்மை இல்லையென்று 'இவர்கள்' சொல்லிக்கொள்வதால், அவர்களை ஒரு பக்கமாக ஒதுக்கிவைத்துவிடலாம். கடவுள் நம்பிக்கை இல்லாதவன், பகுத்தறிவாளி, மூட நம்பிக்கைகளின் எதிரி , முற்போக்குச் சிந்தனையாளன் என்று தனக்குத் தானே சொல்லிக்கொள்ளும் 'நியாயவான்கள்' இவ்விசயத்தை உணர்ந்தபாடில்லை. கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரமாக கடவுளையே சொல்வது இவர்களுடைய தொன்றுதொட்ட தொண்ணூற்றியெட்டு&amp;nbsp; வழக்கத்தில் ஒன்றாக இருக்கிறது. அதாவது, கடவுள் இருந்தால் அவனை இதை செய்து காட்டச்சொல், அதை நிறுத்திக்காட்டச்சொல் என்பதாகவே வாதிடுகிறார்களே தவிர ஒருபோதும் அதைவிடுத்து வெளியே வருவதில்லை.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;blockquote&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;blockquote&gt;&lt;blockquote&gt;&lt;blockquote&gt;கடவுளையும், கடவுள் நம்பிக்கையாளர்களையும் சாடுவதே இவர்களுடைய முழுநேரத் தொழிலாக இருக்கிறது. &lt;br /&gt;
&lt;/blockquote&gt;&lt;/blockquote&gt;&lt;/blockquote&gt;&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;div style="text-align: justify;"&gt;கடவுள் இருக்கிறான் என்பதை என்னால் நிரூபித்துவிட முடியும் என்றால் அவன் கடவுளாக இருக்க முடியாது. அவனை சிந்தித்துணரலாம், சந்தித்தல்ல. அதனாலேயே நான் கடவுளை நம்புகிறேன்.&amp;nbsp;கடவுள் இல்லையென்று சொல்பவர்களுக்கு பலமுறை விடப்பட்ட சவால், நிரூபிக்க முடியாத சவாலாக இன்னும் தொடர்கிறது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;blockquote&gt;&lt;blockquote&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒன்றும் இல்லாததிலிருந்து ஏதாவதொன்றையோ அல்லது ஏதாவதொன்றை ஒன்றும் இல்லாததாகவோ ஆக்கிக்காட்டுங்கள். இது கடவுளால் மட்டுமே முடியும்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;/blockquote&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதற்கு ஒரே ஒரு கேள்வியைத்தான் திரும்ப திரும்ப வைக்கிறார்கள். 'கடவுள் எங்கிருந்து வந்தான்?' என்று. யாரும் படைக்க வேண்டியதில்லை என்பதாலேயே அவன் கடவுள், '&lt;b&gt;தி சூப்பர் நேச்சர் பவர்' &lt;/b&gt;என்கிறோம். மனித கற்பனைக்கு எட்டாத சக்தி அவனிடம் இருக்கிறது.&amp;nbsp;&lt;a href="http://vilambi.blogspot.com/2009/12/blog-post.html"&gt;சற்றே வேறு விதமாக வாசிக்க..&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;blockquote&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவன் எத்தேவையும் அற்றவன். அவன் யாரையும் பெறவும் இல்லை. யாராலும் பெறப்படவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் இல்லை. &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதனாலேயே அவனை வணங்குகிறோம். அவனிடத்தில் உதவி தேடுகிறோம்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;ஐயாமார்களே, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதற்காக வேறு யாருக்கும் இருக்கக்கூடாது என்று நினைப்பது வாத நியாயமாகுமா? சரி..&amp;nbsp; நியாயமாமென்று ஏற்றுக்கொண்டாலும், முதலில் நீங்கள் அதை ஒழுங்காக கடைபிடிக்கிறீர்களா?&amp;nbsp; கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் கடவுள் சார்ந்த மத விழாக்களில், சடங்குகளில், கலந்து கொள்வதிலிருந்து தவிர்ந்திருக்க வேண்டும். இதைச்சொன்னாலும், 'உங்கள் வீட்டு விழாக்களில் கலந்து கொள்ளக்கூடாதா?' என்று கேட்கின்றனர். தாராளமாக வந்து கலந்துகொண்டு சிறப்பிக்கலாம். ஆனால், எங்கள் வீட்டு பிரியாணியில் ஆட்டுக்கறி போட்டிருப்போம். அந்த ஆட்டை இறைவனின் பெயர் சொல்லி அறுத்திருப்போம். இவ்வளவும் தெரிந்து கொண்டு பிரியாணியில் ஆட்டுக்கறி போட்டிருக்கிறார்கள் அந்த ஆட்டை இறைவனின் பெயர் சொல்லி அறுப்பது மூட நம்பிக்கை. அந்த வீட்டிற்கு வரும் பெண்கள் பர்தா போட்டிருப்பது பெண்ணடிமைத்தனம். இஸ்லாமிய பெண்கள் பர்தாவை வீசியெறிய வேண்டும் என்றெல்லாம் பகுத்தறிவு கொள்கைகளை அவிழ்த்து விடுகின்றனர். பர்தா அணியும் பெண்கள் அனைவரும், '&lt;a href="http://jaihindpuram.blogspot.com/2009/08/blog-post_15.html?showComment=1250357037615#c2522776065567717375"&gt;நான் விரும்பியே பர்தா அணிகிறேன்'&lt;/a&gt; என்று சொன்ன பிறகும், இவர்களுக்கு அதற்கும் பின்னால் என்ன வேண்டிகிடக்கு என்பதும் புரியவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருவர் பொதுவில் ஒரு கருத்தை/கொள்கையை சொல்லும் முன்பு, தான் அந்தக்கொள்கையை கடைபிடிக்க வேண்டும். மாற்று மதத்தவரின் கடவுள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன். அவர்களுடைய வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்கிறேன். அங்கு கடைபிடிக்கப்படும் மதம் சார்ந்த சில நிகழ்வுகளில் எனக்கு விருப்பம் இல்லாததால் அவற்றில் இருந்து மட்டும் விலகி இருப்பேன். அது அவர்களுடைய நம்பிக்கை. அதனாலேயே வேறு எங்கும் சென்று அவற்றை&amp;nbsp; நான் குறை கூறுவதில்லை. ஆனால், வரதட்சணை வாங்கப்படும் கொடுக்கப்படும் சில திருமணங்களுக்குச் செல்லாமல் என்னை கட்டுப்படுத்திக்கொள்கிறேன். என் சொந்த சகோதரனுடைய திருமணத்தில் வரதட்சணை வாங்கப்பட்டாலும் என்னுடைய நிலை அதுவாகவே இருக்கும். இந்நிலையில்&amp;nbsp; இருக்கும் நான் வரதட்சணைக்கெதிராக எழுதுவது நியாயமாகும். அந்த கொடுமையை, மூட நம்பிக்கையையை எதிர்ப்பதில் அர்த்தம் இருக்கிறது.&amp;nbsp;வரதட்சணை ஒரு சமூக குற்றம், கொடுமை, பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்றெல்லாம் கருத்துக்களை வாரிவழங்கிவிட்டு, அக்கா சொன்னாள், அம்மா அழுதாள் என்பதற்காக நானும் வரதட்சணை வாங்கினால் என்னை எதைக்கொண்டு அடித்தாலும் தகும். இன்னும் சொல்வதென்றால், நான் வரதட்சணையில் இருந்து விலகி இருக்கிறேன். அதையே மற்றவருக்கும் நாடுகிறேன் என்றால் முதலில் என் குடும்பம், சுற்றத்திற்கே அதைச் சொல்லி நடைமுறைப்படுத்த வேண்டும். கேட்காத பட்சத்தில் அங்கிருந்த வெளியேறி ஊருக்கு உபதேசம் செய்ய வரவேண்டும். மாறாக, என் சுற்றத்தில் இதைச்சொல்லி கெட்ட பெயர் வாங்கிக்கொள்ள விருப்பமில்லை என்ற நிலையிலிருப்பவர்களுக்கும் மேற்சொன்ன தண்டனை பொருந்தும்.&amp;nbsp;அதேபோல் விபச்சாரம் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்வுகளிலும் நான் கலந்துகொள்வதில்லை. அதனாலேயே விபச்சாரத்தை எதிர்க்க எனக்கு முழுத்தகுதி இருக்கிறது. அதைப்பற்றிய எனது எண்ணத்தைப் பதிவு செய்திருக்கிறேன்.&lt;br /&gt;
&lt;blockquote&gt;&lt;blockquote&gt;'ஊருக்கு ஒரு கருத்தை சொல்லும் முன், நீ முதலில் கடைபிடியப்பா' என்று சொன்னால் மூக்கிற்கு மேல் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.&lt;br /&gt;
&lt;/blockquote&gt;&lt;/blockquote&gt;தனக்கென்று வரும்போது தான் வலி தெரியும். மதவாதிகளைவிட கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொள்பவர்களே விஷக் கருத்துக்களை பரப்பி பயங்கரவாதம் செய்கிறார்கள். சமீப காலமாக வட மாநிலங்களில் நடந்து வரும் குண்டுவெடிப்புகளும் கடத்தல் கொலைகளும் கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொள்பவர்களாலேயே நடந்தேருகிறது. தெலுங்கானா பிரச்சனையிலும் நக்ஸலைட்டுகள் ஊடுருவல் இருப்பதாக செய்திகள் சொல்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் எந்நேரமும் அணியும் கருப்புசட்டையை விட்டுவிடுவார்கள், முஸ்லீம்கள் அணியும் வெள்ளைச்சட்டை மீது இவர்களுக்கு எந்த வெறுப்போ தெரியவில்லை. மட்டுமல்லாது...&lt;br /&gt;
முஸ்லீம்கள் அமர்ந்து சிறுநீர் கழிப்பதிலும்,&lt;br /&gt;
தாடி வைத்துக்கொள்வதிலும்,&lt;br /&gt;
மெக்காவிலிருக்கும் காபா 'வை முகம் நோக்கி வணக்குவதிலும்,&lt;br /&gt;
அரபியில் வணக்க வழிபாடுகளை செய்வதிலும்,&lt;br /&gt;
பின்னர் பிராத்தனைகளை தமிழில் செய்தாலும்,&lt;br /&gt;
பிரியாணியில் உப்பு குறைந்துவிட்டாலும்... என ஆகாத மருமகள் போல தொட்டதற்கெல்லாம் குற்றம் சொல்வதையே முழு நேரத்தொழிலாக வைத்திருக்கிறார்கள். குறைகளை கண்டுபிடிப்பதற்கென்றே பெயர் தெரியாதவர்கள் எழுதும் புத்தகங்களை வாங்கிப் படித்து தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னும் சிலர், தங்களுக்கிருக்கும் உயர்சாதி/சமஸ்கிருத வெறுப்பை சொல்லும் போது தன்னை நடுநிலையாளன் என காட்டிக்கொள்ளும் முயற்சிக்காக இஸ்லாமியர்களையும், கிறித்துவர்களையும் வலிந்து இழுத்து கருத்துச் சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நான் கடவுள் மறுப்பாளன் என்று சொல்லிக்கொண்டே 'தமிழில் வழிபாடு' எனும் கோஷத்தையும் முன்வைக்கிறார்கள். மூட நம்பிக்கையின் எதிர்ப்பவன் என்று சொல்லிக்கொண்டே குடும்பத்தினர் சந்தோஷத்திற்காக அதை செய்பவர்களும் உண்டு. குடும்பத்தினர் சந்தோஷத்திற்காக சில பழக்கங்கள் கடைபடிப்பதை சரி என்று ஏற்றுக்கொண்டாலும், அதே பழக்கத்தை 'மூடநம்பிக்கையின் உச்சம்' என்று பொதுத்தளத்தில் முழங்குவதை என்னவென்று சொல்வது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மதவாதிகளை விட அதி மூட நம்பிக்கையில் இருப்பது இவர்களே&lt;br /&gt;
&lt;ul&gt;&lt;li&gt;பெரியார் என்ற மனிதருக்கு மாலை மரியாதை செய்து வழிபடுவது. அவரது எழுத்தையே வேதமாக கடைபிடிப்பது. &lt;br /&gt;
&lt;/li&gt;
&lt;li&gt;திருமணம் சட்டவிரோதமாக்கப்பட வேண்டும், பெண்களின் கருப்பையை அறுத்தெறிய வேண்டும் என்ற பெரியாரின் கூற்றை எதிர்க்காதது.&lt;/li&gt;
&lt;li&gt;கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் என்றாலும் சிவில் சட்டத்தில் அவர்களுடைய சொத்து ஏதாவதொரு மதச் சட்டதை சார்ந்தே கையாளப்படும். சொத்துக்காக்க ஏதாவதொரு மதச்சட்டத்தை ஏற்க தயாராயிருப்பது.&lt;/li&gt;
&lt;li&gt;இந்துவின் வாரிசு இந்து, முஸ்லீமின் வாரிசு முஸ்லீமாக வருவதைப்போல அல்லாமல் கடவுள் நம்பிக்கையில்லாதவரின் வாரிசுகளில் பெரும்பாலானவர்கள் பகுத்தறிந்து கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாகவே வளர்வதைப் பார்க்கிறோம்.&lt;/li&gt;
&lt;li&gt;இவர்களுக்கிருக்கும் முக்கியமான பிரச்சனை &lt;b&gt;கட்டுப்பாடு.&amp;nbsp;&lt;/b&gt;&amp;nbsp;'என்னை யாரும் கட்டுப்படுத்தக்கூடாது. நான் தான்தோன்றியாக வாழப்பிறந்தவன்' என்றுச் சொல்லி, மதங்கள் மனிதர்களை கட்டுப்படுத்துவதாக நினைக்கிறார்கள். இவர்களை கட்டுப்படுத்த யாரும் தேவையில்லை என்று நினைத்துக்கொண்டால் அப்படியே இருந்துவிட்டு போக வேண்டியதுதானே. கட்டுப்பாடாக வாழ நினைப்பவனை ஏன் நொட்டை சொல்ல வேண்டும்?&lt;br /&gt;
&lt;/li&gt;
&lt;li&gt;கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால், பலர் காட்டுமிராண்டிகளாக போயிருப்பார்கள்.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;blockquote&gt;கடவுள் நம்பிக்கையையும், வேத வாக்கையும் சரியாக கடைபிடிப்பவர்கள் நிச்சயம் மதவாத செயல்களில் ஈடுபட மாட்டார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் அவ்வாறென நிரூபித்துக்காட்டவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு வந்திருக்கிறது, நியாயவான்களாக இருக்கும்பட்சத்தில்.&lt;br /&gt;
&lt;/blockquote&gt;பல தளங்களில் நான் சொன்னதையே இங்கும் பதிக்கிறேன்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;blockquote&gt;&lt;blockquote&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் மனிதனாக இருக்கக் காரணம் என் கடவுள் நம்பிக்கையே என்று திடமாக நம்புகிறேன். இந்த கடவுள் நம்பிக்கையிலிருந்து மாறிவிட்டால் மிருகமாகிவிடுவேனோ என்று அச்சப்படுகிறேன்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;/blockquote&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதைவிட, எனக்கும் கடவுள் நம்பிக்கை அற்றுப்போனால், இப்போதிருக்கும் 'கடவுள் நம்பிக்கையில்லாதவன்' என்று சொல்லிக் கொள்பவர்களைப் போல அடுத்தவர்களை குறை சொல்லியே காலம் கடத்த வேண்டுமோ என்ற பயமே அதிகமாக இருக்கிறது. நான் இங்கு முன்மாதிரியாகவே இருக்க எண்ணுகிறேன். அது கடவுள் நம்பிக்கையாளனுக்கான முன்மாதிரியா அல்லது நம்பிக்கை இல்லாதவனுக்கா என்பதற்கு அவர்களுடைய வாழ்வையே பார்க்க வேண்டியிருக்கிறது. இதுவரை பார்த்த வரையில் கடவுள் நம்பிக்கையாளனுக்கு முன்மாதிரியாக வாழ்ந்துவிடவே ஆசைப்படுகிறேன். ஏனென்றால் கடவுள் நம்பிக்கையாளனை விட நம்பிக்கை இல்லாதவன்&amp;nbsp; என்று சொல்லிக்கொள்பவன் போலி வேஷம் போட்டுச் செய்யும் மதவாதமே மிகவும் கொடியதாகத் தெரிகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மனிதர்களுக்கிடையே கடவுள் பெயரால் துவேஷத்தைப் பரப்பும் &lt;span style="background-color: white;"&gt;அனைவரும்&amp;nbsp; மதவாதிகளே. அது, கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொண்டு பரப்பினாலும் சரியே.&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
முக்கிய டிஸ்கி: உண்மையில் மூட நம்பிக்கையை எதிர்க்கும் பல சகோதரர்கள், பதிவுலகிலும், அதற்கு வெளியிலும் எனக்கு நட்பாய் இருக்கிறார்கள். அவர்களிடம் நானும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-4738562996255204798?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/4738562996255204798/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=4738562996255204798' title='84 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/4738562996255204798'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/4738562996255204798'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2009/12/blog-post_14.html' title='கடவுள் மறுப்பு - நம்பிக்கையாளன் பார்வையில்'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><thr:total>84</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-3310108020238062670</id><published>2009-12-04T16:49:00.001+03:00</published><updated>2009-12-04T16:57:55.810+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுயம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓடுங்க...'/><title type='text'>வரலாறு முக்கியம் அமைச்சரே - மீண்டும் தொடர்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;பதிவர் தன் வரலாறு கூறுதல் என்ற தொடர் பதிவு, ஊர் உலகமெல்லாம் சுற்றி நண்பர் &lt;a href="http://oorsutri.blogspot.com/2009/11/blog-post_13.html"&gt;ஊர்சுற்றி&lt;/a&gt; முலமாக என் காலை சுற்றியிருக்கிறது. இல்லாத ஒன்றை எழுதுவதன் வலி எழுதும் போதுதான் உணர்கிறேன்.&amp;nbsp; இது முன்பே தெரிந்திருந்தால் ஒருவேளை யோசித்திருப்பேனா தெரியாது. ஆனாலும் அண்ணன் ஊர்சுற்றியுடைய அப்ரோச் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதற்காகவாவது இதை எழுதுவது என்று முடிவுசெய்துவிட்டேன். ஆரம்பிதாகவிட்டது.. எதை எழுதுவது எங்கிருந்து தொடங்குவது&amp;nbsp; என்பதுதான் இன்னமும் பிடிபட மாட்டேன் என்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
முதலில் ஒன்றை சொல்லிவிடுகிறேன், நான் இலக்கியவாதியோ, பின்/முன் நவீனத்துவவாதியோ, தீவிர இலக்கிய வாசகனோ, எழுத்தாளனோ அல்ல. இணையத்தில் எழுதுவது சுயநலத்திற்காக மட்டுமே. பின்நவீன மொழியில் சொல்வதென்றால் சுய அரிப்பை தீர்த்துக்கொள்ளும் ஒரு சுய சொறிதல் தளம், அவ்வளவே. தமிழில் பிழையின்றி எழுத வேண்டும், தட்டச்ச வேண்டும் என்ற ஆசை மட்டுமே இச்சுய சொறிதலுக்கான காரணமாக இருக்கலாம் அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம். உலகத்தை புரட்டும் நெம்புகோலை தோளில் சுமந்து கொண்டு எதை உருட்டிப்புரட்டலாம் என்று விதிவழி தேடித்திரிபவன் அல்ல. ஆனால் அத்தகைய சூழல் வந்தால்&amp;nbsp; '&lt;b&gt;என்னால் முடியும்&lt;/b&gt;' என்று திடமாக நம்புபவன். நான் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கோ அல்லது கருத்திற்கோ தவறான புரிதலில் மாற்றுக்கருத்து சொல்லப்படும் போது (கருத்து சொல்வது அவரவர் உரிமை என்றாலும்) அவற்றை பண்போடு எடுத்துச்சொல்லி புரிய வைப்பதும் என் உரிமையாகிறது. குறிப்பாக நான் அதிகம் நேசிக்கும்/வாசிக்கும் அன்பு நண்பர்கள் அதை சொல்லும் போது அவர்களுக்கு விளக்க வேண்டியது என் கடமையாகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இனி வரலாறு :) அப்போது அணி அதிகம் இல்லாத காலம். இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருக்கையில் எதுவோ கிடைத்தது போலத்தான் தமிழ் வலைப்பூ உலகம் அறிமுகமானது. எழுத்துறு இன்ஸ்டால் செய்துவாசிக்க வேண்டியிருந்த நேரத்தில், (என் அலுவலக கணினியில் ஒன்றையும் இன்ஸ்டால் செய்துவிட முடியாது என்பதால்) தமிழ் ஒருங்குறி எழுத்துக்களைத் தேடி வாசித்து வந்தேன். அப்போது நண்பர் அய்யனார் எழுதும்&amp;nbsp;&lt;a href="http://ayyanaarv.blogspot.com/"&gt;தனிமையின் இசை&lt;/a&gt;&amp;nbsp; வாசிக்க நேர்ந்தது. அதற்கு முன்னர் தமிழ் வலைப்பூ வாசித்திருக்கிறேனா என்பதை சரியாக நினைவுபடுத்த முடியவில்லை. தனிமையின் இசையை ஃபேவரிட்டில் வைத்து அவ்வப்போது வாசித்து வந்தேன். அதில் சிலருடைய மறுமொழிகளை வாசிக்கையில் சுவாரஸ்யமாக இருந்தது. யார் இவர்கள் என்று தொட்டு தேடிச்செல்கையில் பரந்த உலகம் அறிமுகமானது. தொடர்ச்சியாக&amp;nbsp;&lt;a href="http://asifmeeran.blogspot.com/"&gt;ஆசிஃப் மீரான்&lt;/a&gt;, &lt;a href="http://rozavasanth.blogspot.com/"&gt;சுகுணா திவாகர்,&lt;/a&gt; &lt;a href="http://www.luckylookonline.com/"&gt;லக்கிலுக்&lt;/a&gt;, &lt;a href="https://www.blogger.com/blogin.g?blogspotURL=http://arivili.blogspot.com/"&gt;அறிவிழி&lt;/a&gt;, &lt;a href="http://tamizachi.com/index.php?page=home"&gt;தமிழச்சி&lt;/a&gt;, விடாதுகருப்பு என்று நீண்டது. அந்தச்சூழலில் ஆணிகள் அதிகமாகிவிட்டாலும் இதற்கென நேரம் ஒதுக்கி வாசித்து வந்தேன். ஒருநிலையில் ஆணி மலைகளாகி விட்டதால் அறையில் இணைய இணைப்பு இழுக்க வேண்டியதாகிப்போனது. அரையிருட்டறையில் அதிக நேரம் அமர்ந்து வாசித்ததில் முதுகுத்தண்டு உராயத்தொடங்க, அப்போது மாறியதுதான் இந்த மடிக்கணினி 'தாரா' வுக்கு. மடியில் வைத்தால் சூடா(க்)கி விடுகிறது என்பதால் தலையணை மேல் வைத்திருக்கிறேன். அப்போ தலையணை கணினியா..? (அட.. போதும்பா கொசுவெல்லாம் ஆல்அவுட் ஆகிடுச்சு... விஷயத்துக்கு வா.) ஆமால்ல... டாபிக்க விட்டு வெளிய போயிட்டேனோ. இட்ஸ் ஓகே.. கயிறு கட்டிடலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடர்ந்து பதிவுகளை வாசித்து வந்தாலும் யாருக்கும் பின்னூட்டமிட்டதில்லை. சொல்வதற்கென்று கருத்து இருந்தாலும் அதை எப்படி சொல்வது என்பதில் குழப்பமும் கூடவே இருந்தது. அதாவது சொல்லும் முறை தெரியாதிருந்ததும் தமிழில் தட்டச்ச போதிய அறிவு இல்லாதிருந்ததுமே காரணம். அதற்கிடையில் ப்ளாக்ஸ்பாட் டாட் காம் 'ல் ஒரு கணக்கும் தொடங்கி வைத்திருந்தேன். என்ன எழுதுவது எப்படி எழுதுவது என்று தெரியாமல்&amp;nbsp; கூகுல் ட்ரான்ஸ்லிட்ரேட்டில் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தேன். பிறகு, தமிழ்99 பற்றி ஒரு வலைப்பூவில் தெரிந்து கொண்டு W9 விசையை பயன்படுத்த ஆரம்பித்தேன். தமிழ்99 இலகுவாகவும் வேகமாகவும் தட்டச்ச உதவியது. ஆரம்பத்தில் எனக்கு வந்த சில மின்மடல்களை காப்பி பேஸ்ட் செய்து கடை நடத்திக்கொண்டிருந்தேன். அதற்கே தாவு தீர்ந்தது. எத்தனை முறை ப்ரூஃப் ரீட் செய்தாலும் மீண்டும் மீண்டும் தவறு தென்பட்டது. அதில் நானாக எழுதிய பல இடுகைகளை வெளியிடாமலேயே இருந்துவிட்டேன். இப்போது நான் பாவிக்கும் NHM Writer நண்பர் வால்பையன் அறிமுகப்படுத்தினார். மிகவும் இலகுவான தமிழ் எழுதி. நன்றி NHM, நன்றி வால். நான் பலருக்கும் இதை அறிமுகப்படுத்தியிருக்கிறேன், பரிந்துரைத்திருக்கிறேன். அதில் சில மலையாள, தெலுகு, ஹிந்தி மொழி நண்பர்களும் அடக்கம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்த போது பதிவர் கோவி. கண்ணனுடைய பதிவுகளை வாசிக்க நேர்ந்தது. இவருடைய எழுத்து நடையில் சுண்டி இழுக்கும் சுவாரஸ்யம் இல்லையென்றாலும், கருத்து விமர்சனம் கவனிக்கத்தக்கது. அதற்காகவே வாசித்துக்கொண்டிருந்தேன். தமிழில் சந்தி/இலக்கணப் பிழையின்றி எழுதுவதை குதிரைக்கொம்பென நினைத்துக்கொண்டிருந்த போது, கோவி.கண்ணனுடைய &lt;a href="http://govikannan.blogspot.com/2009/04/blog-post.html"&gt;ஒரு&lt;/a&gt; பதிவு அட... நாமளும் எழுதலாமோ என்று நம்பிக்கையைத் தூண்டியது. சின்னச்சின்ன தவறாக இருந்தாலும் காலம் செல்லச்செல்ல திருத்திக்கொள்ளலாம் என்றே எழுதினேன். இன்றளவும் திருந்திக்கொண்டே இருக்கின்றேன் 'கல்லாதது உலகளவு'. எழுத்தாளர் 'குரு' பாரா சொல்லுவார், 'என் எழுத்தில் ஒரு பிழையை கூட கண்டுபிடிக்க முடியாது' என்று. இதே போன்று நானும் ஒருநாள் சவால் விடுவேன் என்று நம்புகிறேன். &amp;nbsp;அதுவரை, என் எழுத்தில் இருக்கும் பிழைகளை சுட்டிக்காட்டுங்கள். என் எழுத்தை திருத்திக்கொள்ள உதவி செய்யுங்கள். ஆரம்பத்தில் நண்பர் டக்ளஸ் ராஜூ சிலவற்றை சுட்டிக்காட்டியிருக்கிறார். இப்போது குஜராத்தில் ஆணி அதிகம் போலிருக்கிறது. ஆளைக்காண முடியவில்லை... பாதகமில்லை மெதுவா வாங்க ராஜூ.. ஆனா வந்துடணும். :)&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
முதலில் உற்சாகமூட்டிய பலரில் என் ஊர்வாசி, சகோதரர் கார்த்திகை பாண்டியன் பின்தொடருவோர் கேட்ஜட் இணைக்கச்சொல்லி ஜெய்ஹிந்த்புரத்தை பின் தொடர்ந்து ஊக்கமளிக்கிறார். சென்ற முறை நான் ஊருக்குச் சென்ற சமயத்தில் இவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு பிரமாண்ட பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டேன். அதன் பிறகே உருப்படியாக ஏதாவது எழுதுவது என்று எண்ணிக்கொண்டேன். (இதுவரை அப்படி ஏதாவது &amp;nbsp;எழுதியிருக்கேனா?) அன்றுவரை அறிமுகமில்லாத பலரும் நீண்ட நாள் நண்பர்கள் போல பேசி பழகியது மகிழ்ச்சியாக/நெகிழ்ச்சியாக இருந்தது.&amp;nbsp; இணைய வெளியில் நடக்கும் விவாதங்கள் பல நேரங்களில் எனக்கு பயனுள்ளதாக இருந்திருக்கிறது. நானும் பலவற்றில்&amp;nbsp; பங்கு பெற்றிருக்கிறேன். ஏதோ ஒரு விவாதத்தில் நான் சொன்ன ஏதோ ஒரு வார்த்தை, நான் எழுத காரணமான மூத்த பதிவர் கோவி.கண்ணனுடைய மனதை புண்படுத்தியிருக்க வேண்டும். அதற்காக வருந்துகிறேன் என்று முன்பே அவரிடம் சொல்லியிருக்கிறேன். ஆனாலும் என்னுடன் விவாதிப்பதில்லை என்று அவர் சொல்லியது மீண்டும் என்னை வருந்தச் செய்தது. :(&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் எழுத ஆரம்பித்த சிலகாலம் வரையிலும் திரட்டிகளை பற்றிய அறிமுகம் இல்லை. திரட்டிகளுடைய அறிமுகம் கிடைத்தபிறகு, ஓட்டுகளில் ஆர்வம் இருந்தது. தினமும் ஹிட்ஸ்க்காகவும் பின்னூட்டத்திற்காகவும் &amp;nbsp;கல்லாப்பெட்டியை திறந்து வைத்து காவ காத்திருந்திருக்கிறேன். இப்போதும் கூட பின்னூட்டம் எனக்கு உற்சாகம் அளிக்கிறது என்றாலும் ஹிட்ஸ் மற்றும் திரட்டி குறித்த ஆர்வம் இல்லை. துளியும் இல்லை என்று சொல்வதற்கில்லை ஆனாலும் இல்லை. பதிவுகளை வாசிக்க கூகுள் ரீடர், ஃபீட், ஃபாலோ ஆப்ஷன் என்று பல வழிகள் இருந்தும் திரட்டிகளை&amp;nbsp;தெய்வமாக நினைப்பதும் ஏன் என்பதும் புரியவில்லை. சந்தேகமில்லாமல் திரட்டிகளுடைய சேவை மிகப்பெரியது, பாராட்டத்தக்கது. ஆனாலும் திரட்டிகள் இல்லையென்றால் பதிவுலகம் அழிந்துவிடும் என்பது போன்ற இமேஜ் சரிதானா என்பதில் புரியாத புதிர் இருக்கிறது. எழுத்தாளர் யுவகிருஷ்ணா திரட்டிகளிலிருந்து விலகிய பிறகு &lt;a href="http://twitter.com/luckykrishna/status/4523651372"&gt;சொன்னார்&lt;/a&gt;, 'திரட்டிகளில் இருந்தாலும் 1000 ஹிட்ஸ், இல்லாவிட்டாலும் 1000 ஹிட்ஸ் என்பதை தெரிந்து கொள்ள இவ்வளவு நாட்களானது'. இது பலருக்கும் புரிவதில்லை என்றே நினைக்கிறேன். பதிவர்கள் தங்கள் எழுத்துக்களை மட்டுமே நம்ப வேண்டும், திரட்டிகளையோ பின்னூட்டங்களையோ நம்பி எழுதினால் வெகுஜன எழுத்தாளர்களின் வசவு கேட்க வேண்டிவரும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப்பத்தி எழுதுவதில் கர்வப்பட்டுக்கொள்கிறேன். இதுவரை &amp;nbsp;பதிவுகளில் எழுதவும், பின்னூட்டமிடவும் ஒரே பயனர் பெயரைத்தான் பாவித்து வருகிறேன். எங்கும் எதற்கும் அனானியாகவோ, வேறு பெயரிலோ பின்னூட்டியதில்லை, பதிவிட்டதில்லை என்று சொல்வதில் நேர்மையான பெருமை &amp;nbsp;இருக்கிறது. காதைக் கொண்டுவாங்க.. ஒரு பிரபல பதிவர் 25 ஐடி வைத்திருக்கிறாராம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சொல்வதற்கு பல விஷயங்கள் கிடப்பில் இருந்தாலும், அறையில் கிடைத்துக்கொண்டிருந்த இலவச இணைய இணைப்பு தடைபட்டு விட்டதால் இடுகைக்கான தகவல்களை திரட்ட முடியாது அத்தனையும் முடங்கிப் போய் கிடக்கிறது. புதிதாய் இணைப்பு வழங்குபவரும் ஊரில் இல்லை. அதனாலேயே இந்த தொடர் இடுகைகளை எழுதி உங்களை படுத்த வேண்டிதாகிப்போனது. தொடர் என்றதும நினைவு வருகிறது..&lt;br /&gt;
&lt;br /&gt;
பதிவர் தன் வரலாறு கூறுதல் என்ற தொடர் இடுகையை தொடர்ந்து நடத்திச்செல்ல நான் அழைப்பது...&lt;br /&gt;
&lt;ul&gt;&lt;li&gt;&lt;a href="http://valpaiyan.blogspot.com/"&gt;வால்பையன்&lt;/a&gt; - ??????????&lt;/li&gt;
&lt;li&gt;&lt;a href="http://hussainamma.blogspot.com/"&gt;ஹூசைனம்மா&lt;/a&gt; - அமீரக சுனாமி&lt;/li&gt;
&lt;li&gt;&lt;a href="http://ponniyinselvan-mkp.blogspot.com/"&gt;கார்த்திகை பாண்டியன்&lt;/a&gt; - மண்ணின் மைந்தன்&lt;/li&gt;
&lt;/ul&gt;ஒரு வரியை வைத்தும் ஒரு இடுகையை எழுதிவிடலாம் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். நீங்களும் எழுதுங்க... இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-3310108020238062670?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/3310108020238062670/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=3310108020238062670' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/3310108020238062670'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/3310108020238062670'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2009/12/blog-post.html' title='வரலாறு முக்கியம் அமைச்சரே - மீண்டும் தொடர்'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-8683044668088477980</id><published>2009-11-26T04:53:00.001+03:00</published><updated>2009-11-26T04:57:20.462+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுயம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ஓடுங்க.. ஓடுங்க... தொடர் இடுகை தாக்க வருது</title><content type='html'>1. அன்புக்குரியவர்: நீங்கள்தான்&lt;br /&gt;
&lt;br /&gt;
2. ஆசைக்குரியவர்: அவுகதான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
3. இலவசமாய் கிடைப்பது: ஏகப்பட்ட அறிவுரை&lt;br /&gt;
&lt;br /&gt;
4. ஈதலில் சிறந்தது: தனக்குப் போக மீதி&lt;br /&gt;
&lt;br /&gt;
5. உலகத்தில் பயப்படுவது: பயமா.. எனக்கா... ஹே ஹே ஹேய்&lt;br /&gt;
&lt;br /&gt;
6. ஊமை கண்ட கனவு: எனக்கும் புத்திவரும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
7. எப்போதும் உடனிருப்பது: அவுகதான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
8. ஏன் இந்த பதிவு: வேறு வேலை இல்லை&lt;br /&gt;
&lt;br /&gt;
9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: &lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;Btemplates.com&lt;/span&gt; நிறைய டிசைன்ஸ் தாராங்க.&lt;br /&gt;
&lt;br /&gt;
10. ஒரு ரகசியம்: நான் கெட்டவன்&lt;br /&gt;
&lt;br /&gt;
11. ஓசையில் பிடித்தது: உளியின் ஓசை&lt;br /&gt;
&lt;br /&gt;
12. ஔவை மொழி ஒன்று: மலையாளம்&lt;br /&gt;
&lt;br /&gt;
13. (அ)ஃறிணையில் பிடித்தது: அது&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;1. A – Available/Single? Available as single&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;2. B – Best friend? : She.. &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;3. C – Cake or Pie?: Cake &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;4. D – Drink of choice? : Dark Smiron&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;5. E – Essential item you use every day? : Easy to use&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;6. F – Favorite color? : Full Black&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;7. G – Gummy Bears Or Worms?: ???????&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;8.&amp;nbsp; H – Hometown? : (HomeVillage) Madurai&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;9.&amp;nbsp; I – Indulgence?: Intelligence&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;10. J – January or February? - ???????&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;11. K – Kids &amp;amp; their names? Kamal Farhan&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;12. L – Life is incomplete without? – Love&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;13. M – Marriage date? Month of Dec&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;14. N – Number of siblings? Not much..&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;15. O – Oranges or Apples? O..&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;16. P – Phobias/Fears? - Politics&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;17. Q – Quote for today? : Quite&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;19. R – Reason to smile? : Re-tired&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;20. S - Season? : Shut the door&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;21. U – Unknown fact about me : Unknown??? me??? &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;22. V – Vegetable you don't like? : Veal&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;23. W – Worst habit? : Wrong Question&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;24. X – X-rays you've had? : Xavier's&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;25. Y – Your favorite food? : Yolk&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;26. Z – Zodiac sign? - Zoo Zoo&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-size: x-small;"&gt;&lt;span style="font-family: Verdana,sans-serif;"&gt;இத்தொடர் எழுத அழைத்தது ; சகோதரி &lt;span style="font-size: small;"&gt;&lt;a href="http://sumazla.blogspot.com/2009/08/blog-post_29.html"&gt;சுமஜ்லா&lt;/a&gt;&lt;/span&gt; (&lt;i&gt;எங்க போய்டீங்க?&lt;/i&gt;) மற்றும் சகோதரர் &lt;span style="font-size: small;"&gt;&lt;a href="http://tucklasssu.blogspot.com/2009/10/blog-post.html"&gt;ராஜூ&lt;/a&gt;&lt;/span&gt;.&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="color: #f4cccc; text-align: justify;"&gt;&lt;u&gt;டிஸ்கி அ&lt;/u&gt;; நான் சொன்னதெல்லாம் பொய்.. பொய்யைத்தவிர வேறெதுவும்&amp;nbsp; உங்களுக்குத் தென்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #999999; text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #999999; text-align: justify;"&gt;&lt;span style="color: #ea9999;"&gt;&lt;u&gt;டிஸ்கி இ&lt;/u&gt;; டிஸ்கி அ வாசித்ததும் மீண்டும் பதிவு வாசிக்கச்செல்லும் அனைவருக்கும் டி.ஹெச்.எல் 'ல் உதை அனுப்பப்படும். &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b style="color: #e06666;"&gt;&lt;u&gt;டிஸ்கி உ&lt;/u&gt;;&lt;/b&gt;&lt;span style="color: #e06666;"&gt; பதிவு வாசிக்காமல் டிஸ்கி மட்டும் வாசிப்பவர்களுக்கு தொடர் இடுகை ஓலை அனுப்பப்படும்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-8683044668088477980?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/8683044668088477980/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=8683044668088477980' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/8683044668088477980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/8683044668088477980'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2009/11/blog-post_26.html' title='ஓடுங்க.. ஓடுங்க... தொடர் இடுகை தாக்க வருது'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-3356296629645911300</id><published>2009-11-25T06:46:00.004+03:00</published><updated>2009-11-25T08:47:14.824+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுயம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓடுங்க...'/><title type='text'>அன்புக்காக - தீபாவளி சிறப்புப் பதிவு 2009 - நம்புங்க</title><content type='html'>&lt;span style="font-size: small;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="color: red;"&gt;&lt;span style="font-size: small;"&gt;இந்த வாரம்... தொடெர்ர்ர்ர்ர் வாரம்..&lt;span style="color: #e06666;"&gt;..&lt;/span&gt; &lt;span style="color: #e06666;"&gt;ம்ம்ம்ம்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;மாட்னீங்க.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அருமை தம்பி &lt;a href="http://anbu-openheart.blogspot.com/2009/11/2009.html" target="_blank"&gt;அன்பு&lt;/a&gt; அவர்களின் அழைப்பை ஏற்று இந்த பதிவினை தொடர்கிறேன்..ஏனெனில் அவர் எனக்கு அடுத்த தீபாவளிக்கு சிவகாசி பட்டாசு தர இருப்பதால்…&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பதிவிற்கான விதிமுறைகள் :    &lt;br /&gt;
1. கேள்விக‌ளுக்கு உங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்தில் புதிய பதிவில் ப‌திலளியுங்கள். – &lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: #351c75;"&gt;அளிச்சாச்சு.. அளிச்சாச்சு.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: #351c75;"&gt;     &lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;
2. 'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம். &lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: #351c75;"&gt;இட்டாச்சு... இட்டாச்சு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: #ff8000; font-size: small;"&gt;.&lt;/span&gt;     &lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;
3. இத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும். &lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: #351c75;"&gt;படம் காட்ட.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: #ff8000; font-size: small;"&gt;.&lt;/span&gt;&lt;span style="color: #351c75; font-size: small;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: #ff8000; font-size: small;"&gt;&lt;span style="color: #351c75;"&gt;விளம்பர கட்டணம் டிடி எடுத்து அனுப்பவும்&lt;/span&gt;.&lt;/span&gt;     &lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;
4. அனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள். &lt;/span&gt;&lt;span style="color: #ff8000; font-size: small;"&gt;&lt;span style="color: #351c75;"&gt;திறப்பதற்கு மனம் இருந்தால்.. திறந்துவிடலாம்.      &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;5. உங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்.. &lt;/span&gt;&lt;span style="color: #ff8000; font-size: small;"&gt;&lt;span style="color: #351c75;"&gt;அவங்க எழுதறதுக்குள்ள அடுத்த தீவாளி வந்துடும்றதால... ஆணியே புடுங்க வேண்டாம்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;**************************&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #741b47; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பெயர் பீர் முஹம்மத். ஊர் மதுரை, குடிசை குவைத்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;**************************&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #741b47; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தளபதி.. அபூர்வ சகோதரர்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;**************************&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #741b47; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;குவைத்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;**************************&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #741b47; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;குவைத்ல பட்டாசு வெடிச்சா உள்ள தூக்கி போட்றுவானுக.. அதுமட்டுமில்லாம குடும்பத்த விட்டு பிரிஞ்சிருக்கிறப்போ (இப்பல்லாம்) எந்த பண்டிகையும் கொண்டாடுறதில்ல...&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;**************************&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #741b47; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;வாங்கவும் இல்லை. தைக்கவும் இல்லை. &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;**************************&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #741b47; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மஃபின் பனானா நட் மற்றும் பேஸ்கின் ராபின்ஸ் ப்ராலின் க்ரீம் வாங்கினேன். &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;**************************&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #741b47; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;**************************&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #741b47; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தொலைக்காட்சி.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;**************************&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #741b47; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;புதிய இடுகை வெளியிடுவதில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;**************************&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: #a64d79;"&gt;அதுதான் சொல்லிட்டோம்ல... இதுவரை புடுங்கின ஆணியே ஒருவருஷத்துக்கு தாங்கும்... &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-3356296629645911300?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/3356296629645911300/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=3356296629645911300' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/3356296629645911300'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/3356296629645911300'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2009/11/2009.html' title='அன்புக்காக - தீபாவளி சிறப்புப் பதிவு 2009 - நம்புங்க'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-11135860435826725</id><published>2009-11-24T10:24:00.004+03:00</published><updated>2009-11-25T01:54:15.930+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>விபச்சாரம் - சேவையா - தொழிலா</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;வெவ்வேறு அல்லது ஒத்த பாலினத்தைச் சார்ந்த (சிறியவரோ பெரியவரோ) இருவர் மனமுவந்து அல்லது மனம் வெறுத்து எதிர்வரும் லாபத்திற்காக தன் உடலை விற்பதும் வாங்குவதும் விபச்சாரம் எனப்படுகிறது. இதில் லாபம் என்பதில் பணம் பொருள் பதவி-உயர்வு சுகம் தன்மானம் மற்றும் உயிர்-பயம் ஆகியவை அடங்கும். இத்தொழில் உலகம் முழுக்க மலிந்து கிடப்பதாகவும் அதன் வரலாறையும் &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D"&gt;விக்கி சொல்கிறது&lt;/a&gt;. பண்டைய இந்தியாவில், மருத்துவம் புரோகிதம் நாவிதம் சலவை இடையம் போன்றவற்றோடு தேவதாசி முறையும் குலத்தொழிலாக இருந்திருக்கிறது. கடவுளுக்கு சேவையாற்றல் எனும் பெயரில் ஒரு பெண் பதின் வயதை அடைந்ததும் (அல்லது அதற்கு முன்னரே) அரண்மனைக்கு கொண்டுவரப்படுவாள். அவள் அரண்மைனையில் புளிக்கும்வரை சேவையாற்றிவிட்டு பிறகு பொதுச்சொத்தாக வீதிக்கு தள்ளிவிடப்படுவாள். தேவதாசியாக அரண்மனைக்கு சென்ற பெண் பிறகு நாட்டை ஆண்ட(பெட்டிகோட்) வரலாறும் உண்டு. இன்னும் சிலர் உயர்சாதியினருக்கு மட்டும் சேவை செய்பவளாக இருந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;புத்த மதம் இந்தியாவில் அழியத்தோன்றியதும் தேவதாசி முறை பரவலாக்கப்பட்டுள்ளது. மடாலயங்கள், &amp;nbsp;கோயில்களாக மாற்றப்பட்டபிறகு அங்கிருந்த துறவிகள் உயர்சாதியினரால் இத்தொழிலுக்கு (சேவைக்கு) இழுத்துவரப்பட்டிருக்கிறார்கள். மேலும் கோவில்களின் நடனப்பெண்களே தேவதாசிகளாக உயர் சாதியினருக்கு சேவை செய்திருக்கிறார்கள். இதை தேவதாசிகளே நடனப்பெண்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்றும் கொள்ளலாம். தென் மாநிலங்களில் பரவலாக இருந்த தேவதாசி முறை பிற்பாடு சோழர் காலத்தில் வட மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. பிறகு இந்தியாவை கொள்ளையடிக்க வந்து, இந்தியாவின் செல்வ செழிப்பிலும், பெண்களின் அழகிலும் மயங்கிய முகலாயர்கள் இங்கேயே தங்கிவிட்டனர்.&amp;nbsp;முகலாய மன்னர்கள், தங்களுக்கு பல மனைவிகளை வைத்துக்கொண்டனர். முகலாய மன்னன் ஜஹாங்கீருக்கு ஆயிரங்கணக்கில் மனைவிகள் இருந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. எனில் முகலாயர்களுடைய அரண்மனையே விபச்சார விடுதியாக இயங்கியிருக்கிறது போல. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் படைவீரர்களுக்கு இளைப்பாறுதலுக்காக 'காமதிபுரா' என்ற விபச்சார சேவை நகரம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பிறகு சுதந்திர இந்தியாவில் அதே பாலியல் தொழிலாளர்களால் சிவப்பு விளக்கு பகுதியாக பரிணாமம் பெற்றிருக்கிறது. &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாளடைவில் நாகரீக வளர்ச்சியில் மற்ற தொழில்கள் போலவே தேவதாசியும் குலத்தொழில் என்ற நிலையிலிருந்து மாறிவிட்டிருக்கிறது. ஏனைய தொழில்கள் போல மாற்றத்திற்கு நீண்ட காலம் எடுக்காமல் மன்னராட்சி ஒழிந்த சில ஆண்டுகளிலேயே பாலியல் தொழிலாக முழுப்பரிணாமம் பெற்றுவிட்ட தேவதாசி முறையை, 1934 இந்திய தேவதாசிகள் பாதுகாப்பு சட்டம், முற்றிலும் தடைசெய்துவிட்டது. பிறகு, 1980ல் இச்சட்டம் மீண்டும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் ஆந்திர கர்னாடக மாநிலங்களின் சில மாவட்டங்களில் இப்போதும் நடைமுறையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடவுள் சேவையாக இப்போதும் அது நம்பப்படுவதே காரணம்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
அண்மையில் மக்களவையில் அளிக்கப்பட்ட தகவல், இந்தியாவில் 28 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக சொல்கிறது. இதில் 35 சதவிகிதத்தினர் குழந்தை தொழிலாளர்களாம். இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிப்பதாகவும் சொல்கிறது. புதிதாக இத்தொழிலுக்கு நேபாளம் மற்றும் பங்களாதேஷிலிருந்து அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகள் இறக்குமதியாவதும், மத்தியகிழக்கு நாடுகளுக்கு வீட்டு வேலை என்ற பெயரில் ஏற்றுமதி செய்யப்படுவதும் தொடர் நிகழ்வு. வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் பெண்களுக்கான 'வெளிநாட்டு டொமஸ்டிக் ஒர்கர்ஸ்' விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டிருந்தாலும், சென்னை விமானநிலையத்தில் விதிமுறை கடுமையாக பின்படுவதால் திருவனந்தபுரத்திலிருந்து விமானமேற்றுகிறார்கள். வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் பெண்களில் பெரும்பாண்மையோர், உழைப்போடு உடலையும் விற்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள், அறியாமலேயே இத்தொழிலுக்கு தள்ளிவிடப்படும் அப்பாவி பெண்கள் இவர்கள். இதை தவிர்த்துப் பார்த்தால், சுய விருப்பத்திற்காகவும், அதீத உடல் இச்சையை தீர்த்துக்கொள்ளவும், பதவி உயர்விற்காக அவ்வப்போது இத்தொழிலில் நுழைபவர்களையும் தனிவகைப்படுத்தலாம். அண்மையில் பரவிவரும் எஸ்காட்ஸ் எனப்படுகிற பணத்திற்காக ஊர் சுற்றும் விபச்சார வகையும் வேகமாக பரவிவருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;விபச்சாரி என்ற வார்த்தையே பெண்களுக்குள் இருக்கும் வலியையும் சிரமத்தையும் சொல்கிறது. பாலியல் தொழிலில் புதியவர்கள் வருகைக்கு மிக முக்கிய காரணமாக இத்தொழிலில் கிடைக்கும் உடனடி வருமானத்தை சொல்லலாம். மற்ற தொழில்களைப்போல உடல் உழைப்பையோ அதிகாரத்தையோ பணத்தையோ மூலதனமாக கொள்ளாமல் உடலையே மூலதனமாக கொண்டுள்ளதும் இத்தொழிலுக்கு பெரும்பாண்மையோரை இழுத்துவரக்காரணம். மேலும்,&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;ul&gt;&lt;li&gt;கூடா நட்பு.&lt;/li&gt;
&lt;li&gt;மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வு.&lt;br /&gt;
&lt;/li&gt;
&lt;li&gt;பெற்றோர்களால் மூன்றாம் தரமாக நடத்தப்படுவது.&lt;/li&gt;
&lt;li&gt;போதிய பாலியல் கல்வி அறிவின்மை.&lt;/li&gt;
&lt;li&gt;இத்தொழில் குறித்தான விழிப்புணர்வின்மை.&lt;/li&gt;
&lt;li&gt;ஊடகங்கள்.&lt;/li&gt;
&lt;li&gt;வன்புணர்ச்சி.&lt;/li&gt;
&lt;li&gt;காதல், 'ஓடிப்போதல்'.&lt;/li&gt;
&lt;li&gt;சமுதாய தொடர்பு/பழக்கத்திற்காக.&lt;/li&gt;
&lt;li&gt;மகிழ்ச்சி, ஆசை, விருப்பம், தேடல்.&lt;/li&gt;
&lt;li&gt;பணியிடங்களில் மிரட்டல், பதவி உயர்விற்காக இசைதல்.&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;div style="text-align: justify;"&gt;போன்ற பல காரணங்களே விபச்சாரத்தில் நுழைய காரணமாக இருந்தாலும், அதன் பிறகு இத்தொழிலிலேயே நீடித்திருக்க முழு முதல் காரணமாக இருப்பது மேற்சொன்னவாறு உடனடி லாபம் மட்டுமே. இதற்காக குழந்தைகள் கல்வி, தங்கை திருமணம், அம்மா மருத்துவம் போன்ற அழுவாச்சி காரணங்களும் சொல்லப்படுவதுண்டு. இத்தகைய காரணங்களையே பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் சில சென்டிமெண்டல் இடியட்ஸ், இட்லி வியாபாரம் செய்து மகனை ஐஐடியில் படிக்க வைத்த தாயை வசதியாக மறந்துவிடுகிறார்கள். பாலியல் தொழில் செய்பவளுடைய மகன்/மகள் சாதனையாளராகும் போது, 'என் தாய் விபச்சாரம் செய்து என்னை படிக்க வைத்தாள்' என்று சொல்லிக்கொள்ள முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். மட்டுமல்லாது பாலியல் தொழிலாளியுடைய குழந்தைகளும் இத்தொழில் தவறென்பதை உணராது (அல்லது உணர்ந்தாலும்) கண்முன் கிடைக்கும் நிகர லாபத்தால் சட்டென விழுந்துவிடும் ஆபத்தும் அதிகம் இருக்கிறது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இவற்றையெல்லாம் பாலியல் சேவை என்றும் இச்சேவையை நடைமுறைப்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட சட்டம் கொண்டுவர வேண்டும் என்று ஒரு சாரார் சொல்லி வருகிறார்கள். அதாவது, குடும்ப பொறுப்புகளாலும், இன்னபிற சமுதாய சூழல்களாலும் திருமணம் செய்யாமல் இருப்பவர்களுக்கும், திருமண வாழ்கையில் சுகம் கிடைக்காதவர்களுக்கும், குடும்ப வாழ்வை சுமை என்பவர்களுக்கும் சேவை செய்யவதற்காகவே இயங்கும் இந்த பாலியல் தொழிலை அனுமதிக்க சட்டம் வேண்டும் என்கின்றனர். இன்னும் சிலர், நமக்கு வேண்டாம் என்றால் போகாமல் இருந்துவிடலாம், யாரும் போக வேண்டாம் என்று சொல்வது நியாயமில்லை என்கின்றனர்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஊரான் வீட்டு பெண்களிடம் சுகம் அனுபவிக்க நினைக்கும் இவர்களிடம் சில கேள்விகள்,&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;ol&gt;&lt;li style="text-align: justify;"&gt;பாலியல் தொழில் நடைமுறைப்படுத்தப்பட்டால், குடும்ப சூழல் காரணமாக கைதொழில் செய்து பிழைக்கும் பல பெண்களை "அங்கீகரிக்கப்பட்ட தொழில்" உள்ளே இழுத்துவரும் என்பதை சிந்தித்ததுண்டா?&lt;/li&gt;
&lt;li style="text-align: justify;"&gt;ஊருக்கு நியாயம்/கருத்து சொல்லும் இவர்களால் பாலியல் தொழிலில் இருப்பவர்களை சகோதரிகளாக நினைக்க முடியுமா? எனில்...&lt;/li&gt;
&lt;li style="text-align: justify;"&gt;இதே சட்டம் அவர்களுடைய குடும்ப பெண்களுக்கும் பொருந்திவரும் என்பதை ஏற்றுக்கொள்கிறார்களா?&lt;/li&gt;
&lt;li style="text-align: justify;"&gt;தாய்லாந்து, இந்தோனேஷிய பாடாய் தீவு போன்ற பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளுக்கு பாலியல் சுகம் அனுபவிக்கவே சுற்றுலா பயணிகள் போவது போல இந்தியாவிற்கும் வருவது இந்தியாவின் எதிர்காலத்திற்கும், பண்பாட்டிற்கும் நல்லதா?&lt;/li&gt;
&lt;/ol&gt;&lt;div style="text-align: justify;"&gt;முறையான பாலியல் கல்வி மூலம், திருமண வாழ்வின் மீதிருக்கும் பயத்தை போக்கலாம். குடும்ப வாழ்வை சுமையாக நினைப்பது ஒரு வகை மன வியாதியே, இவர்களுக்கு கவுன்ஸ்லிங் கொடுக்கலாம். இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் மீள்வாழ்விற்கும் மாற்று தொழிலுக்கு ஏற்பாடு செய்யலாம், கடனுதவி வழங்கலாம். துரதிஷ்டவசமாக இவர்களை மீட்டு வருவது அவ்வளவு எளிதல்ல. ஆனாலும், புதியவர்கள் நுழையாமல் தடுக்க பாலியல் கல்வியும் கவுன்ஸ்லிங்கும் நிச்சயம் உதவும்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நடைமுறையில் இருக்கும் இந்திய தண்டனை சட்டம் என்ன சொல்கிறது?&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;விபச்சார தடுப்புச்சட்டம் 1956 தான் விபச்சார வழங்குகளில் பரதானமாக பயன்படுத்தப்படுகிறது. இச்சட்டப்படி, பாலியல் தொழிலோ, தொழிலாளர்களோ குற்றவாளிகளாக கருதப்படுவதில்லை. மாறாக விபச்சாரத்திற்கு உதவி செய்யும் மூன்றாம் ஆட்கள், அதாவது விபச்சார விடுதி நடத்துவது, விபச்சாரத்திற்கு இடம் வாடகைக்கு விடுவது மற்றும் விபச்சாரத்திற்கு அழைப்பது போன்றவையே குற்றம் என இச்சட்டம் தண்டிக்கிறது. இவ்வகையில் கைது செய்யப்படுவோர், பரஸ்பர ஒப்பந்த (நீ பணம் தா, நான் உடல் தருகிறேன்) அடிப்படையில் தொழில்/சேவை பெற்றாலும் தண்டனை வழங்கப்படலாம்.&amp;nbsp;&lt;i&gt;(கீழே பிடிஎஃப் இணைக்கப்பட்டுள்ளது&lt;/i&gt;&lt;i&gt;)&lt;/i&gt; இப்போதிருக்கும் சட்டம், விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை தண்டிப்பதாகவே இருக்கிறது அல்லது இச்சட்டத்தால் பெரும்பாலும் பெண்களே பாதிக்கப்படுகிறார்கள். விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களின் போட்டோக்களையோ கைது தகவல்களையோ பார்க்க முடிவதில்லை. முன்பு ரேணுசா சவுத்ரி சொல்லியிருந்தார், 'விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களுக்கும் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும்படியான சட்டத்திருத்தம் வேண்டும். விபச்சார விடுதியில் 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் விபச்சார உறவு கொண்டு பிடிபடும் ஆண்களுக்கு கற்பழிப்பு அல்லது கற்பழிப்பு முயற்சி என வழக்கு தொடரப்பட வேண்டும்' என்பதாக.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆம். இது போன்று விபச்சார தடுப்பு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். கடுமையான சட்டத்தாலேயே குற்றத்தை கட்டுப்படுத்த முடியும் என்றாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்... :(&lt;br /&gt;
&lt;br /&gt;
விபச்சாரம்- சேவையாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் கண்டிப்பாக ஒடுக்கப்பட வேண்டும். அது உண்மையில் சிலருடைய வாழ்வாதார பிரச்சனையாக இருந்தாலும் சரியே. உதாரணமாக சிலருடைய வாழ்வை பிரகாசிக்கச்செய்தாலும், பலருடைய வாழ்வை இருளச்செய்ததால் தடைசெய்யப்பட்டு ஒழிக்கப்பட்ட லாட்டரியை சொல்லலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;a href="http://www.scribd.com/doc/18936793/The-Immoral-Traffic-Prevention-Act-1956" style="display: block; font-family: Helvetica,Arial,Sans-serif; font-size-adjust: none; font-size: 14px; font-stretch: normal; font-style: normal; font-variant: normal; font-weight: normal; line-height: normal; margin: 12px auto 6px; text-decoration: underline;" title="View The Immoral Traffic Prevention) Act, 1956 on Scribd"&gt;The Immoral Traffic Prevention) Act, 1956&lt;/a&gt; &lt;object align="middle" classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=9,0,0,0" height="500" id="doc_343426133754288" name="doc_343426133754288" width="450"&gt;  &lt;param name="movie" value="http://d1.scribdassets.com/ScribdViewer.swf?document_id=18936793&amp;access_key=key-1fhaqtqjegbt1h5kyq1q&amp;page=1&amp;version=1&amp;viewMode=list"&gt;&lt;param name="quality" value="high"&gt;&lt;param name="play" value="true"&gt;&lt;param name="loop" value="true"&gt;&lt;param name="scale" value="showall"&gt;&lt;param name="wmode" value="opaque"&gt;&lt;param name="devicefont" value="false"&gt;&lt;param name="bgcolor" value="#ffffff"&gt;&lt;param name="menu" value="true"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowScriptAccess" value="always"&gt;&lt;param name="salign" value=""&gt;&lt;param name="mode" value="list"&gt;&lt;embed src="http://d1.scribdassets.com/ScribdViewer.swf?document_id=18936793&amp;access_key=key-1fhaqtqjegbt1h5kyq1q&amp;page=1&amp;version=1&amp;viewMode=list" quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" play="true" loop="true" scale="showall" wmode="opaque" devicefont="false" bgcolor="#ffffff" name="doc_343426133754288_object" menu="true" allowfullscreen="true" allowscriptaccess="always" salign="" type="application/x-shockwave-flash" align="middle" mode="list" height="500" width="450"&gt;&lt;/embed&gt; &lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-11135860435826725?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/11135860435826725/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=11135860435826725' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/11135860435826725'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/11135860435826725'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2009/11/blog-post_24.html' title='விபச்சாரம் - சேவையா - தொழிலா'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-4171154620475737384</id><published>2009-11-16T07:42:00.003+03:00</published><updated>2009-11-17T15:39:38.356+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லீம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயங்கரவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்து'/><title type='text'>வந்தேமாதரமும் எம்.எஃப்.ஹூசைனும் - இரு தோழமை பதிவுகள்</title><content type='html'>&lt;span style="font-size: small;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;இந்துக் கடவுள்களில் ஒன்றான கலைவாணியை நிர்வாண ஓவியமாக வரைந்ததற்காக 2006ம் ஆண்டு ஓவியர் எம்.எஃப்.ஹூசைன் நாடு கடத்தப்பட்டார். அதாவது அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாதுகாப்புத்துறையால் அறிவுருத்தப்பட்டார்.&amp;nbsp; இப்போது இந்தியா திரும்ப இருக்கும் அவரை எதிர்க்க சில இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகிறது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;இந்தியப் பன்முகச்சமூகத்தில் ஒரு மதத்தை சார்ந்தவர்கள் வணங்கும் கடவுள்களில் ஒன்றை நிர்வாண ஓவிமாகவோ சிலையாகவோ வடிப்பதென்பது கண்டிக்கத்தக்கது, ஒறுமைப்பாட்டிற்கு எதிரானது.&amp;nbsp; இத்தகைய குற்றத்தைச்செய்தவர் எந்த மதத்தவரானாலும் குற்றவாளியே, குறிப்பாக மாற்று மதத்தை சார்ந்தவர் அதைச்செய்யும் போது கண்டித்து அடக்குவதே சரியான தீர்வாகவும், பன்முகத்தன்மை கொண்ட சமுதாயத்தின் ஒற்றுமையை வழுப்படுத்துவதாகவும் அமையும். நாம் நியாயவான்களாக இருக்கும்பட்சத்தில், நீதி வழியில் போராடி தண்டனை பெற்றுத்தருவதும் அவசிமாகிறது. இல்லையென்றால் குற்றம்சாட்டப்பட்டவரை திட்டி தீர்ப்பதோ, கொலைமிரட்டல் விடுத்து நாடு கடத்துவதோ அல்லது ஓவியம் வரைந்த அவனது கைகளை காவு கேட்பதோ கூட அருவருப்போடு ஏற்றுக்கொள்ளப்படலாம். அதைவிடுத்து, (அல்லது அதையும் செய்துவிட்டு) அவர் சார்ந்திருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கும் (மதக் கொள்கைக்குட்பட்டு இச்செயலை அவர் செய்யாதவரை) மதத்தையும் அதன் மரியாதைக்குரியவர்களையும் இழிவுபடுத்துவதென்பது வெறுக்கத்தக்கது, கண்டிக்கத்தக்கது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தோழர் மாதவராஜ் பதிவில் சகோதரி நாஸியா &lt;a href="http://mathavaraj.blogspot.com/2009/11/blog-post_12.html?showComment=1258102717474#c1526594587529353278"&gt;சொல்வதுபோல&lt;/a&gt;, '&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;blockquote&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;i&gt;&lt;span style="font-size: small;"&gt;என்னை பொறுத்த‌ வ‌ரையில் இன்னொருவ‌ரின் ந‌ம்பிக்கை சார்ந்த விஷ‌ய‌ங‌க‌ளை கொச்சை ப‌டுத்த யாருக்கும் உரிமை இல்லை.. அது த‌ஸ்லிமாவாக‌ இருந்தாலும் ச‌ரி, ஹூசஸைனாக‌ இருந்தாலும் ச‌ரி. நிச்சயமாக அது கண்டிக்க்கத்தக்கது.'&lt;/span&gt;&lt;/i&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;இஸ்லாத்தில் சிலை கூடாது, உருவ ஓவியமும் கூடாது. கூடாததை வரைந்த ஓவியர் முஸ்லீமாகவும் இருக்க முடியாது. இஸ்லாமியர்களோ, இஸ்லாமிய நாடுகளோ எம்.எஃப்.ஹூசைனுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. இருந்தும், இஸ்லாமியர்கள் தன் உயிரினும் மேலாக மதிக்கும் முகம்மது நபியை அவமதித்து வார்த்தைகள் விழுவது இந்தியப்பன்முகச் சமூகத்திற்கு அழகில்லை. எங்கு அடித்தால் எதிரிக்கு வலிக்கும் என்று குருட்டுக் கணிப்பு செய்திருக்கிறார்கள். இங்கு எதிரியாக ஹூசைனை சொல்லவில்லை என்பதை கவனிக்க. மதம் சாராத ஒருவனின் 'சுயவிளம்பர' செயலுக்காக ஒரு மதத்தை இழிவுபடுத்துவதென்பது எந்த கோணத்தின் நியாயமாக பார்த்தாலும் அநியாயமே. இவ்வாறு செய்வதன் மூலம் இத்தகைய செயல்கள் நின்றுவிடும் என்று நம்பினால், அது முற்றிலும் தவறு. இத்தகைய இழிவுபடுத்துதலுக்கு எதிர்மறை விழைவுகளை ஏற்படுத்தும் ஆற்றலே அதிகம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: #3d85c6;"&gt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt; &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D"&gt;வந்தேமாதரம்&lt;/a&gt; என்ற பாடலை இஸ்லாமியர்கள் பாடவேண்டாம் என்று ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் என்ற அமைப்பு தனது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;முதலில் ஒன்றை தெளிவுபடுத்துகிறேன், இந்த 'ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த்' இந்திய இஸ்லாமியர்களின் பிரதிநிதி அல்ல. இஸ்லாமியர்கள் எதைப்பாட வேண்டும், எதைக்கூடாது என்று இவர்கள் தீர்மானம் நிறைவேற்றுவதால் அது ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் தீர்மானமாகிவிடாது. இஸ்லாமியர்களின் இறை வேதமான குர்ஆனிலும், வழிகாட்டியான நபிமொழியிலுமே இதற்கான ஆதாரத்தை தேட வேண்டும். இது ஒருபுறம் இருந்தாலும், சர்ச்சைக்குரிய 'வந்தேமாதரம்' என்ற வங்காள, சமஸ்கிருதப்பாடலை தவிர்ப்பதே நல்லது. ஏனென்றால், அந்தப்பாடலில் வரும் 'தாய் மண்ணே வணக்கம்' என்ற சொல்லும் அதை தொடர்ந்து வரும் வரிகளில் இந்துக்களின் கடவுள்களான துர்கையோடும் சரஸ்வதியோடும் இந்திய மண் ஒப்பிடப்பட்டுள்ளதுமே காரணம். மதச்சார்பற்ற இந்திய நாட்டில் ஒரு மதக்கடவுளை மட்டுமே வணங்குவதாக சொல்லும் இந்தப்பாடலை பிற மதத்தவர்களையும் பாடச் சொல்லி கட்டாயப்படுத்துவது, இந்திய இறையாண்மைக்கு எதிரானது. இத்தகைய விஷம பிரச்சாரத்தை மதவாத அமைப்புகள் தொடர்ந்து செய்துவருவது, சமூக ஒற்றுமையை சீர்கெடுக்கும் என்பதை தெரிந்திருந்தும் ஆட்சி அரசியலுக்காக இவற்றை மீண்டும் மீண்டும் அரங்கேற்றிவருகின்றனர்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;இஸ்லாமியர்களின் முதல் நம்பிக்கையும் அவர்கள் முஸ்லீமாக இருப்பதற்கு தகுதியும் அல்லாஹ்'வை மட்டுமே வணக்கத்திற்குரியவனாக ஏற்றுக்கொள்வதில் இருக்கிறது. அவனைத்தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை, வணங்கக்கூடாது. அல்லாஹ்'வுக்கு வேறு எதையும்/யாரையும் இணைவைத்தல் கூடாது.&amp;nbsp; அது தாயாக, நாடாக, மண்ணாக ஏன்.. இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக மதிப்பு வைத்திருக்கக்கூடிய முஹம்மது நபியாக இருந்தாலும் சரியே. ஒருவன் அல்லாஹ்வைத்தவிர மற்ற ஒன்றை வணக்குவானேயானால், இணைவைப்பானேயானால், அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டவனாகவே கருதப்படுவான். வணக்கத்திற்குரியதாக மண்ணையும், அதற்கு இணையான துர்கையும் சரஸ்வதியும் இணையாக சொல்லப்படும் இந்தப்பாடலை கட்டாயம் பாடியே ஆக வேண்டும் என்று இஸ்லாமியர்களை வற்புறுத்துபவர்கள், இஸ்லாமியர்களை கட்டாய மத மாற்றம் செய்கிறார்கள் / தூண்டுகிறார்கள் என்று சொல்வதே சரியாகும். கிட்டத்தட்ட அவர்களுடைய எண்ணமும் அதுவே.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;இந்தியனாக இருப்பதற்கு தகுதி வந்தேமாதரம் என்ற வங்காள, சமஸ்கிருதப்பாடலை பாடுவதில் மட்டுமே இருக்கிறதா? உதட்டில் தாய் மண்ணே வணக்கம் என்று பாடிக்கொண்டே இராணுவ ரகசியங்களையும் ஆயுதங்களையும் தீவிரவாதிகளுக்கும் அதை ஊக்குவிக்கும் நாடுகளுக்கும் விற்பனை செய்வதைக் காட்டிலும் இந்தப்பாடலை பாடாமல் இருந்துவிடுவதில் சிறந்த நாட்டுப்பற்று இருக்கிறது என்றே தோன்றுகிறது. ஏதோ ஒரு பாடல்தான் நாட்டுப்பற்றை தீர்மானிக்கிறது என்றால், இந்தியப் பன்முகச்சமூகத்தில் ஒரு சமுதாயத்தவரின் நம்பிக்கைக்கு எதிரான இருக்கும் ஒரு பாடலை மாற்றி புதிய ஒன்றை 'நாட்டுப்பற்று பாடலாக' அறிவிப்பதில் என்ன கேடுவந்துவிடப்போகிறது. அல்லது பாடலே இல்லையென்றாலும் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. இதைவிட நாடு எதிர் நோக்கியிருக்கும் பிரச்சனைகள் ஏராளம். &lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஆட்சி அரசியலில் மதத்தை கலந்து விஷமேற்றுபவர்களாலேயே இத்தகைய சச்சரவுகள் முன் நின்று நடத்தப்படுகிறது. மட்டுமின்றி, மதச்சார்பற்ற ஒரு நாட்டின் நாட்டுப்பண்ணாகக்கூடிய தகுதி இந்தப்பாடலுக்கு இருக்கிறதா என்பதையும் அலசிப்பார்க்க வேண்டும். இப்பாடல் வரிகளில் உள்ள கருத்துக்களை விலக்கிவிட்டு பார்த்தால், இதை எழுதிய பன்கிம் சந்திர சட்டோபாத்யாய் என்ற வங்கமொழி நூலாசிரியர் ப்ரிட்டிஷ் அரசுப்பணியில் இருந்தவர். அனந்தமடம் என்ற மதநூலில்தான் இந்தப்பாடல் முதலில் இடம்பெற்றிருக்கிறது. ஜெகத்தாரி, காலி, துர்கா என் மூன்று கடவுள் உருவங்களாக பாரத மாதாவை பார்ப்பதாக ஆனந்தமாதாவில் எழுதியுள்ளார். மேலும் இந்நூலில் இஸ்லாமியர்களுக்கெதிரான துவேஷப்பரப்புரையை &lt;a href="http://meiyeluthu.blogspot.com/2009/11/blog-post.html"&gt;எழுதியிருக்கிறார்.&lt;/a&gt;&amp;nbsp;&amp;nbsp;அவர் புழமை பெற்றிருந்த வங்காளம் மற்றும் சமஸ்கிருத மொழிகளை கலந்தே இதை எழுதியுள்ளார். &lt;a href="http://uraiyurkaran.blogspot.com/2009/11/blog-post.html"&gt;மேலும் வாசிக்க...&amp;nbsp;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மதச்சார்பற்ற நாட்டின் நாட்டுப்பண்ணை எழுதும் தகுதி ஒரு மதச்சார்பற்றவருக்கே உண்டு அல்லது தன்னை மதச்சார்பற்றவராக சொல்லிக்கொள்பவரால் மத நம்பிக்கை சாராமல் எழுதப்படும் ஒரு பாடலை நாட்டுப்பாடலாக சொல்லிக்கொள்ளலாம். இத்தகை எந்த தகுதியும் இல்லாத ஒரு மதக்கடவுளை மட்டுமே முன்னிருத்தும் இந்தப்பாடலை நாட்டுப்பாடலாக ஏற்றுக்கொள்ள வேண்டாம், பாடவேண்டாம் என்று சீக்கியர்களும் தமது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;
&lt;span style="font-style: italic;"&gt;இந்திய சுதந்திரத்திற்கு முன்பாகவே வந்தே மாதரம் பாடுவதை தேசிய தலைவர்கள் விட்டு விட்டார்கள். 1911ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி கல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில்தான் “ஜனகனமன…” என்று தொடங்கும் தேசிய கீதம் முதன் முதலாக பாடப்பட்டது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-style: italic;"&gt;இந்நிலையில் 1923ம் ஆண்டு காக்கி நாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த விஷ்ணு திகம்பர் பலுங்கர் என்பவர் இந்தப் பாடலைப் பாட முயன்றார். அப்போது சபையில் இருந்த மௌலானா முஹம்மது, “இது இஸ்லாத்திற்கு எதிரான பாடல். அதனால் இதைப் பாட அனுமதிக்க முடியாது…” என தடுத்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;i&gt;முஹம்மது அந்தப் பாடலை பாடக்கூடாது என்று தடுத்ததற்கு நியாயமான காரணங்கள் இருந்தன.&lt;/i&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;i&gt;1. காங்கிரஸ் கட்சி வந்தே மாதரம் பாடலுக்கு விடை கொடுத்து விட்டுத்தான் “ஜனகனமன…” பாடலை 1911ல் எடுத்துக் கொண்டது.&lt;/i&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;i&gt;2. 1922ல் அல்லாமா முஹம்மது இக்பா ன் “சாரே ஜஹான்ஸே அச்சா… ஹிந்துஸ் தான் ஹமாரா…” என்ற பாடலை காங்கிரஸ் துணை தேசிய கீதமாக ஏற்றுக் கொண்டது. (ஆதாரம் : ஆர்.எஸ்.எஸ்.ஸின் தேசிய பொதுச் செயலாளர் ஹொ.வெ. சேஷாத்திரி எழுதிய தேசிய பிரிவினையின் சோக வரலாறு. பக்கம் 169). &lt;/i&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;a href="http://anboduungalai.blogspot.com/2009/11/blog-post_13.html"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;i&gt;மேலும் &lt;/i&gt;வாசிக்க...&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/blockquote&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt; மேலே அலசப்பட்ட இரண்டு சச்சரவுகளுக்கும் சூத்திரதாரியான, உருவ வழிபாடு இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. பாடல், இசை வெறுக்கப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-4171154620475737384?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/4171154620475737384/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=4171154620475737384' title='48 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/4171154620475737384'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/4171154620475737384'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2009/11/blog-post_16.html' title='வந்தேமாதரமும் எம்.எஃப்.ஹூசைனும் - இரு தோழமை பதிவுகள்'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><thr:total>48</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-2223687741074098185</id><published>2009-11-05T05:30:00.002+03:00</published><updated>2009-11-05T05:54:03.817+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>பத்துக்கு பத்து - பிடித்ததும் பிடிக்காததும்</title><content type='html'>&lt;blockquote&gt;1. &lt;b&gt;அரசியல் தலைவர்&lt;/b&gt;&lt;br /&gt;
பிடித்தவர்: ஸ்டாலின்&lt;br /&gt;
பிடிக்காதவர்: அன்புமணி &lt;br /&gt;
&lt;br /&gt;
2. &lt;b&gt;எழுத்தாளர்&lt;/b&gt;&lt;br /&gt;
பிடித்தவர்: எஸ்.ராமகிருஷ்ணன் &lt;br /&gt;
பிடிக்காதவர்: ஞாநி&lt;br /&gt;
&lt;br /&gt;
3. &lt;b&gt;கவிஞர்&lt;/b&gt;&lt;br /&gt;
பிடித்தவர்: மு.கருணாநிதி&lt;br /&gt;
பிடிக்காதவர்: உயிரோடு இல்லை&lt;br /&gt;
&lt;br /&gt;
4. &lt;b&gt;திரைப்பட இயக்குனர்&lt;/b&gt;&lt;br /&gt;
பிடித்தவர்: அமீர் &lt;br /&gt;
பிடிக்காதவர்: மணிரத்னம்&lt;br /&gt;
&lt;br /&gt;
5. &lt;b&gt;நடிகர்/கை&lt;/b&gt;&lt;br /&gt;
பிடித்தவர்: ஜெயலலிதா &lt;br /&gt;
பிடிக்காதவர்: விஜயகாந்த்&lt;br /&gt;
&lt;br /&gt;
6. &lt;b&gt;விளையாட்டு வீரர்&lt;/b&gt;&lt;br /&gt;
பிடித்தவர்: விஸ்வநாதன் ஆனந்த் &lt;br /&gt;
பிடிக்காதவர்: அஜீத்&lt;br /&gt;
&lt;br /&gt;
7. &lt;b&gt;தொழில் அதிபர்&lt;/b&gt;&lt;br /&gt;
பிடித்தவர்: கலாநிதி மாறன்&lt;br /&gt;
பிடிக்காதவர்: ஷங்கர்&lt;br /&gt;
&lt;br /&gt;
8. &lt;b&gt;மதத் தலைவர்&lt;/b&gt;&lt;br /&gt;
பிடித்தவர்: கி.வீரமணி&lt;br /&gt;
பிடிக்காதவர்: இராமகோபாலன்&lt;br /&gt;
&lt;br /&gt;
9. &lt;b&gt;மருத்துவர்&lt;/b&gt;&lt;br /&gt;
பிடித்தவர்: புருனோ&lt;br /&gt;
பிடிக்காதவர்: ராமதாஸ்&lt;br /&gt;
&lt;br /&gt;
10. &lt;b&gt;வலைபதிவர்&lt;/b&gt;&lt;br /&gt;
பிடித்தவர்: லக்கிலுக்&lt;br /&gt;
பிடிக்காதவர்: யுவகிருஷ்ணா&lt;br /&gt;
&lt;/blockquote&gt;&lt;br /&gt;
என்னைத் தொடர அழைத்தது:&amp;nbsp; &lt;a href="http://naadody.blogspot.com/2009/11/blog-post_04.html"&gt;நாடோடி இலக்கியன்&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் தொடர அழைப்பது:&lt;br /&gt;
&lt;ul&gt;&lt;li&gt;தமிழ்வலையுலகம் - &lt;a href="http://www.blogger.com/profile/07786988622191504308"&gt;மணிகண்டன்&lt;/a&gt;&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;காலடி - &lt;a href="http://www.blogger.com/profile/00181426807874693514"&gt;ஜெகநாதன்&lt;/a&gt;&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;பிரியாணி - &lt;a href="http://www.blogger.com/profile/06493003912981984330"&gt;நாஸியா&lt;/a&gt;&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;சாமின் வலையுலகம் - &lt;a href="http://www.blogger.com/profile/17932610762927945324"&gt;சாம்&lt;/a&gt;&lt;/li&gt;
&lt;li&gt;தமிழ்த்துளி&amp;nbsp; - &lt;a href="http://www.blogger.com/profile/05674424783249394467"&gt;தேவன்மாயம்&lt;/a&gt;&lt;/li&gt;
&lt;/ul&gt;விதி &lt;a href="http://mathavaraj.blogspot.com/2009/10/blog-post_31.html"&gt;இங்க&lt;/a&gt; இருக்கு.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;டிஸ்கி:&lt;/b&gt; பிடித்த/பிடிக்காதவர் எந்த நிமிடமும் மாற்றப்படலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
@ சகோதரி சுமஜ்லா, @சகோதரர் ராஜூ, உங்களுடைய தொடர் விளையாட்டுக் கேள்விகள் கடினமாக இருப்பதால் இன்னும் எழுதமுடிவில்லை. விடை கிடைத்ததும் விரைவில் எழுதுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-2223687741074098185?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/2223687741074098185/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=2223687741074098185' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/2223687741074098185'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/2223687741074098185'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2009/11/blog-post_05.html' title='பத்துக்கு பத்து - பிடித்ததும் பிடிக்காததும்'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-4556143324643830962</id><published>2009-11-04T09:31:00.001+03:00</published><updated>2009-11-04T12:48:08.089+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜிகர்தண்டா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>எம்.ஆர்.ராதா, தொலைக்காட்சி, பர்தா - ஜிகர்தண்டா</title><content type='html'>&lt;div align="justify"&gt;நடிகர் எம்.ஆர். ராதா பற்றிய &lt;a href="http://thoughtsintamil.blogspot.com/2009/10/13.html" target="_blank"&gt;கிழக்கு பாட்காஸ்ட்&lt;/a&gt; நிகழ்ச்சி கேட்டேன். அதில் எம்.ஆர்.ராதா மலேசிய மேடையில் பேசியதன் ஒரு பகுதியை ஒலிபரப்பியிருந்தார்கள். கேடுகெட்ட அயோக்கியர்கள், வரி ஏய்ப்பு செய்பவர்கள்&amp;nbsp; என்று சினிமாக்காரர்களை திட்டுகிறார். கேட்டுப்பாருங்கள்... &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எம்.ஆர்.ராதாவுடைய முழு உரையும் &lt;a href="http://www.tamilvanan.com/content/2008/09/23/mrradha-speech/" target="_blank"&gt;இங்கே&lt;/a&gt; கிடக்கிறது. அதில் அரசியல்வாதிகளையும் விமர்சிப்பதோடு, எம்.ஜி.ராமசந்திரனை தான் சுட்ட கதையையும் விளக்குகிறார்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இன்று ஆதித்யாவில் விவேக் சேலையில் நடித்த ஒரு காமெடியை பார்க்க நேரிட்டது. சகிக்கவில்லை... தினமலர் விவகாரத்திற்குப் பிறகு விவேக் காமெடியை ரசிக்க முடிவதில்லை. திரைக்கு வெளியே நடிக்கும் போது, சக நடிகைகளுக்கு கோயில் கட்டி கும்பிடச் சொல்லும் விவேக், திரையில் பெண் வேடத்தில் அல்லது முற்போக்குவாதி வேடத்தில் வந்து பெண்களை (சக நடிகைகளையும்) கொச்சைப்படுத்தும் போது டிவியை உடைத்துவிடலாமா என்று ஆத்திரம் வருகிறது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வீட்டிற்கு ஒரு தொலைக்காட்சிப்பெட்டி இலவசமாக கொடுத்து, மானும் மயிலும் ஆடுவதை கண்டு கைகொட்டி சிரித்தும், திருமதி செல்வத்தை பார்த்து கண்ணீர்விட்டு அழுதும் கிடக்கச் செய்துவிட்டார்கள். மெகா தொடருக்கு அப்பால் நம்முடைய அறிவு செல்லக்கூடாது என்பதில் தீர்மானமாய் இருப்பதன் மூலம், நாட்டு மக்களுக்கு நடப்பு அரசியலை பற்றிய விமர்சனம் / மாற்றுக்கருத்து எழாதவாறு கவனமாக பார்த்துக்கொள்கிறார்கள். எதிர் கட்சிகள் நடத்தும் தொலைக்காட்சி செய்திகளுக்கும் தன் தலைவர்களுடைய அரை மணி நேர அறிக்கையை வாசிப்பதற்கே நேரம் கிடைப்பதில்லை. அநியாயம்.. நமது பொழுதை எந்த வழியில் போக்க வேண்டும் என்பதை அரசே தீர்மானித்து நமது அறிவை மழுங்கச்செய்கிறது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நண்பர் &lt;a href="http://www.narsim.in/2009/10/blog-post_31.html" target="_blank"&gt;நர்சிம்&lt;/a&gt;, கோலங்கள் தொடரின் ஒரு காட்சிக்காக அதன் இயக்குனரை பாராட்டி ஒரு பதிவிட்டிருந்தார். நல்ல காட்சியமைப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், தொடரை தொடர்ந்து பார்க்கும் யாருக்கும் 'அந்த' நிகழ்வு நினைவு வந்திருக்க வாய்ப்பில்லை. அண்டை நாட்டில் ஒரு இனம் அழிக்கப்பட்ட அண்மைய துர் நிகழ்வு, மெகா சீரியல் பார்க்கும் பெண்களில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்பது சந்தேகமே.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சமையில் எரிவாயுவிற்கு வழங்கிவந்த மானியத்தொகையை தமிழக அரசு விலக்கிக்கொண்டுள்ளது. பாதகமில்லை.. தேர்தல் நெருங்கும் போது முற்றிலும் இலவசமாகக்கூட தருவார்கள். அது கிடக்கட்டும், எரிவாயு சிலிண்டர் காலாவதியாகும் தேதி ஒவ்வொரு சிலிண்டரிலும் அச்சிடப்பட்டிருக்கும். C10 என்றிருந்தால், மூன்றாம் காலாண்டு 2010ல் காலாவதியாகிறது என்று கொள்ளவேண்டும். அதாவது. A B C D முறையே முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் காலாண்டை குறிக்கிறது. 10 என்பது வருடத்தை குறிக்கிறது என்பது தெரிந்திருக்கும். காலாவதி (எக்ஸ்பயர்டு) ஆன பிறகு சிலிண்டரை பாவிக்காது திரும்ப கொடுத்துவிடுவதன் மூலம் விபத்துக்களை தவிர்க்கலாம்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சென்றவாரத்தின் ஒரேநாளில் Wrong Turn 3, Rest Stop என்ற இரண்டு திரைப்படங்களை அடுத்தடுத்து பார்த்தேன். இரண்டுமே கானிபலிஸம் வகை. இரண்டையும் பார்த்து முடித்ததும் ஒரே திரைப்படம் பார்த்தது போன்ற எண்ணம். ஒரே மாதிரியான பழைய பிக்அப்,&amp;nbsp; பேசாத 'அதுகள்', பேசும் ஆயுதங்கள், நிலா வெளிச்ச இரவுகள் என நான் பார்த்த அனைத்து 'மனித மாமிச உண்ணி' திரைப்படங்களின் காட்சிப்படுத்துதலிலும் கதை அம்சத்திலும் எந்த வித்தியாசமும் காட்டப்பட்டதில்லை. இதே உணர்வு பல விஜய் திரைப்படங்களை பார்க்கும் போதும் ஏற்படுவதுண்டு. கார்க்கி அடிக்கவர வேண்டாம், நான் சொல்வது திரைக்கதை மற்றும் காட்சி அமைப்பை மட்டுமே. யார் மனதையும் புண்படுத்த அல்ல.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அவிய்ங்க &lt;a href="http://aveenga.blogspot.com/2009/11/blog-post.html" target="_blank"&gt;ராசா&lt;/a&gt;, சென்னையில் தனக்கு வீடு கிடைக்காத கதையை பதிவிட்டிருக்கிறார். சாதி மத சிறுபான்மையினருக்கு பெருநகரங்களில் வாடகைக்கு வீடு கொடுக்க யாரும் தயாராயில்லை. இவர்களுக்கு வாழ்வாதார உரிமைகள் மறுக்கப்படுவதை பற்றிய கவலை, குறைந்தபட்சம் அனுதாபம் கூட இங்கே இல்லை. போலி தேசியம் பேசுகிறார்கள், கடந்த கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வெற்றிபெற பிராத்தனை செய்த விளையாட்டு வெறியர்களான போலி தேசியவாதிகள்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பஹ்ரைன் நாட்டை சார்ந்த ருகையா அல் கஸ்ரா என்ற பெண்,&amp;nbsp; ஹிஜாப்-பர்தா (தலை முதல் கால் வரை மறைக்கப்பட்ட உடை) அணிந்து ஒலிம்பிக் 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்திருக்கிறார்.&amp;nbsp; இஸ்லாம், பெண்களுக்கு சுதந்திரம் அளிக்கவில்லை என்று சொல்லி மற்றவர் நம்பிக்கையில் மூக்கை நுழைந்து போலி மதசார்பின்மை பேசும் ‘மதவாதிகளின்’ முகத்தில் கரியை பூசியிருக்கிறார். பர்தா பெண்களுடைய முன்னேற்றத்திற்கும், விளையாட்டு துறையில் வெற்றி பெறவும் தடையாக இருப்பதில்லை என்பதை ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்று நிரூபித்திருக்கிறார். பெண்களின் அரைகுறை ஆடை ஆண்களின் கழுகுப்பார்வைக்கான விருந்தேயன்றி, அது அவர்களுடைய நேர்மையான முன்னேற்றத்திற்கு அல்ல என்பதை போலி பெண்ணியவாதிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். பொது இடங்களில் ஆடை குறைப்பதில்தான் பெண் சுதந்திரம் அடங்கியிருக்கிறது என்ற பிம்பத்தை உடைத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://lh3.ggpht.com/_EPd5KQIYiBs/SvD5kFzmB6I/AAAAAAAABFM/NCnrr2s5Jmw/s1600-h/Rukaiya2%5B3%5D.jpg"&gt;&lt;img alt="Rukaiya2" border="0" height="244" src="http://lh5.ggpht.com/_EPd5KQIYiBs/SvD5lURzSuI/AAAAAAAABFQ/XVuIu_ywb7k/Rukaiya2_thumb%5B1%5D.jpg?imgmax=800" style="border-width: 0px; display: block; float: none; margin-left: auto; margin-right: auto;" title="Rukaiya2" width="197" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://lh6.ggpht.com/_EPd5KQIYiBs/SvD5mTvQ4RI/AAAAAAAABFY/SOrSgVVYR_8/s1600-h/Rukaiya1%5B3%5D.jpg"&gt;&lt;img alt="Rukaiya1" border="0" height="151" src="http://lh5.ggpht.com/_EPd5KQIYiBs/SvD5nlf-yOI/AAAAAAAABFc/5mpHO8CMqy0/Rukaiya1_thumb%5B1%5D.jpg?imgmax=800" style="border-width: 0px; display: block; float: none; margin-left: auto; margin-right: auto;" title="Rukaiya1" width="244" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="background-color: #fce5cd;"&gt;&lt;b&gt;டிஸ்கி: &lt;/b&gt;இது மீள்பதிவு இல்லீங்க... :(&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-4556143324643830962?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/4556143324643830962/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=4556143324643830962' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/4556143324643830962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/4556143324643830962'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2009/11/blog-post.html' title='எம்.ஆர்.ராதா, தொலைக்காட்சி, பர்தா - ஜிகர்தண்டா'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh5.ggpht.com/_EPd5KQIYiBs/SvD5lURzSuI/AAAAAAAABFQ/XVuIu_ywb7k/s72-c/Rukaiya2_thumb%5B1%5D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-9171207635602631972</id><published>2009-10-30T04:34:00.008+03:00</published><updated>2009-10-30T17:15:21.160+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முல்லைப்பெரியாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேரளா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தண்ணீர்'/><title type='text'>முல்லைப் பெரியாறு - பொதுப்பார்வை</title><content type='html'>&lt;div align="justify"&gt;மஹாராஷ்ட்ரா மற்றும் குஜராத்திற்கு இடையே தொடங்கி இந்தியாவின் தென் எல்லையான கன்னியாகுமரி வரை நீண்டுள்ளது மேற்கு தொடர்ச்சி மலை. மேற்கிலிருந்து வரும் அரபிக்கடலின் குளிர் காற்றை தடுத்து, அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களில் மழை பொழியச்செய்து பல ஆறுகளை ரிப்பன் வெட்டாமல் தொடங்கி வைக்கும் பெருமை மேற்கு தொடர்ச்சி மலையையே சாரும். தனக்கு மேற்கே இருக்கும் பகுதிகளை தண்ணீர் பற்றாக்குறை இன்றி செழிப்பாக்கியும், கிழக்கே இருக்கும் பகுதிகளை தக்காண பீட பூமியாக்கி வறட்சியில் வைத்திருப்பதும் இம்மலைத்தொடரே என்றும் சொல்லலாம். மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபிக்கடலில் கலக்கும் பெரியாறு,&lt;br /&gt;
&lt;ul&gt;&lt;li&gt;கேரளாவில் 244 கீ.மீ நீளமுள்ள மிகப்பெரிய வற்றாத ஆறாகவும்,&lt;/li&gt;
&lt;li&gt;கேரள மின் தேவையை அதிக பட்சம் பூர்த்தி செய்வதாகவும்,&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;கேரளத்தின் பெரிய நகரங்களுக்கான பாசன மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாகவும் இருக்கிறது.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;கேரளத்தின் மிகப்பெரிய இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளதும் பெரியாற்றின் குறுக்கேயே.&lt;/li&gt;
&lt;li&gt;இதனாலேயே பெரியாறு கேரளத்தின் உயிர்நாடி ஆறு என்று சொல்லப்படுகிறது.&lt;br /&gt;
&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பெரியாறு உற்பத்தியாகும் இடத்திற்கும் இடுக்கி அணைக்கும் இடையே தேக்கடியில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;b&gt;முல்லைப் பெரியாறு அணை - &lt;/b&gt;&lt;b&gt;கழுகு பார்வையில் வரலாறு&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வற்றாத உயிர் ஆறான பெரியாற்றின் தண்ணீர் வீணாக அரபிக்கடலில் கலப்பதை தடுக்க இடையில் ஒரு அணை கட்டவேண்டும் என்று திருவாங்கூர் மன்னரிடம் 1862 ல் பிரிட்டிஷ் பிரதிநிதியான மதராஸ் ஆளுனர் கோரிக்கையை முன்வைக்கிறார். ஆங்கிலேயரின் கோரிக்கையை மறுக்க முடியாமல் காலந்தாழ்த்தி வந்த திருவாங்கூர் மன்னருக்கு ஆங்கிலேயரால் நெருக்கடி தரப்படவே 1886 அக்டோபர் 21 ல் அணை கட்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். ஒப்பந்தத்தின் சாரம்,&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒப்பந்த தேதியில் இருந்து 999 ஆண்டுகள் வரை ஒப்பந்தம் செல்லுபடியாகும். அணையில் தேக்கப்படும் நீரில் 104 அடிக்கு மேலுள்ள நீர் சுரங்க வழியின் மூலம் மதராஸ் கொண்டு வர வேண்டும். அணை கட்டப்படுவதால் மூழ்கடிக்கப்படும் 8000 ஏக்கர் நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 5 வீதம் 40,000 ரூபாய் வருட வாடகையாக சென்னை அரசாங்கம், திருவாங்கூர் மன்னருக்கு கொடுக்கவேண்டும். அதாவது அணை அமைந்திருப்பது கேரளாவில் என்றாலும் (999 வருட வாடகை ஒப்பந்த அடிப்படையில்) தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;60 ஆண்டுகள் இதே ஒப்பந்தம் நடந்து கொண்டிருக்கையில் தமிழகத்தின் மின் பற்றாக்குறையை சரி செய்ய, பெரியாறு தமிழகத்தில் நுழையும் இடத்தில் ஒரு மின உற்பத்தி நிலையம் கட்டுவதற்காக 1970 ல் பழைய ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அணை கட்டப்பட்டதால் அந்தப்பகுதியில் மூழ்கடிக்கப்பட்ட நிலத்திற்கு ஏக்கருக்கு ரூபாய் 30 வீதம் 8000 ஏக்கருக்கு 2,40,000 ரூபாய் வருட வாடகையாக தமிழக அரசு, கேரள அரசிற்கு கொடுக்க வேண்டும். மட்டுமின்றி அந்தப்பகுதி மீன் படி உரிமையும் கேரள அரசிடம் செல்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்நிலையில் 1979 ல் மலையாள மனோரமா என்ற கேரள இதழ், 'முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயத்தில்' இருப்பதாக பரபரப்பு செய்தியை வெளியிடுகிறது. அதைத்தொடர்ந்து கேரள அரசு மற்றும் மத்திய நீர் வளத்துறையின் பரிந்துரையின் பேரில் தமிழக அரசு அணையை மேலும் வலுப்படுத்த முன்வருகிறது. அதுவரை தேக்கப்பட்டுக்கொண்டிருந்த நீர் 154 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்படுகிறது. அணையில் மராமத்து வேலைகள் செய்யப்பட்டு வலுப்படுத்தப்பட்ட பிறகு நீர் மட்டத்தை உயர்த்த கேரள அரசு மறுத்துவிட்டது, இன்று வரை மறுத்து வருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;b&gt;என்ன பிரச்சனை?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அணையில் இருந்து வரும் நீர் முல்லை ஆறு வழியாக தேனி மாவட்டத்தின் முக்கிய நகரங்களுக்கு பாசன மற்றும் குடிநீர் தேவைகளை நிறைவு செய்து வைகை ஆற்றில் கலக்கிறது. அதுவே வைகை அணையின் நீர் ஆதாரமாகவும் இருக்கிறது. அதனாலேயே மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் பாசன மற்றும் மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவையும் நிறைவடைகிறது. இவற்றிக்கு தமிழ்நாட்டிற்கு குறைந்தபட்ச தேவை 84 மில்லியன் கனமீட்டர் தண்ணீர். இந்த குறைந்தபட்ச தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டுமாயின், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட வேண்டும். தற்போது இருக்கும் 136 அடியில் போதுமான தண்ணீர் கிடைக்காமல் மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பல ஏக்கர் நிலம் தரிசாகிக் கிடக்கிறது. பல விவசாயக் குடும்பங்களின் தற்கொலைக்கும் பட்டினிச் சாவுக்கும் தண்ணீர் பற்றாக்குறையே காரணம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அணையின் நீர் மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டதால், நீரின் கொள்ளளவு 10.4 ல் இருந்து 6.4 டி.எம்.சி யாக குறைந்துள்ளது. அதனால் 140 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் கணிசமான அளவு மின் உற்பத்தி குறைந்துள்ளதும் தமிழக அரசிற்கு நஷ்டமே. அது மட்டுமின்றி, அணையிலிருந்து வழிந்தோடும் தண்ணீர் மூலம் அடுத்த அணையான இடுக்கியில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்திற்கே விற்கப்படுவது கொடுமை. நமக்கு தரவேண்டிய தண்ணீரைக் கொண்டு மின்சாரம் தயாரித்து அதை நமக்கே மீண்டும் விற்பனை செய்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;152 அடியாக இருந்த போது மூழ்கியதாக சொல்லப்பட்ட 8000 ஏக்கர் நிலம், தற்போது 136 அடியாக நீர் மட்டம் குறைக்கப்பட்டதால் மூழ்கிய நிலத்தில் பகுதி மீட்கப்பட்டுவிட்டது. மீதி நிலத்தை கேரள அரசும் கேரள மக்களும் பயன்படுத்திவருகின்றனர். ஆனாலும் தமிழக அரசு 8000 ஏக்கர் நலத்திற்கான வாடகையை செலுத்திவருகிறது. அணையின் நீர் மட்டம் உயர்த்தப்பட்டால் அந்த ஆக்கிரமிப்பு நிலங்களை காலிசெய்ய வேண்டிவரும் என்ற அச்சமும் உள் அரசியலும் இப்பிரச்சனையில் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;b&gt;நீதிமன்ற வழக்கு&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;152 அடிக்கு நீர் தேக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்திலும், 136 மேல் உயர்த்தக்கூடாது என்று கேரள அரசு கேரள உயர் நீதி மன்றத்திலும் வழக்குத்தொடங்கியது. அவ்வழக்கு உச்சநீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு 2006 பிப்ரவரியில் இருமாநிலத்திற்கும் பொதுவாக 142 அடியாக நீர்மட்டத்தை வைத்துக்கொள்ள ஆணை பிறப்பிக்கப்படுகிறது. உச்சநீதி மன்றத்தின் ஆணையை சற்றும் மதிக்காத கேரள அரசு 136 அடியிலிருந்து நீர் மட்டத்தை உயர்த்தாததோடு மட்டுமின்றி, அணை அபாயகட்டத்தில் இருப்பதாகச்சொல்லி புதிய அணை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. பெரியாற்றில் புதிய அணை கட்டப்பட்டுவிட்டால் மேலே குறிப்பிட்டுள்ள தமிழக மாவட்டங்கள் குடிக்கவும் தண்ணீர் இன்றி பஞ்சத்தால் பாலைவனமாகிவிடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அணை உடையும் அபாயமில்லை என்று தமிழக அரசும், அணை அபாய கட்டத்தில் இருப்பதாக கேரள அரசின் சார்பாக ஐஐடியின் அறிக்கையும் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கடந்தவாரம் கேரள அரசு வெளியிட்ட ஒரு அறிக்கை, ‘முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் 40 லட்சம் பிணங்களை அரபிக் கடலில் தேடவேண்டியிருக்கும்’ என்று சொல்கிறது. முல்லை பெரியாறு அணையின் தண்ணீர் முழுவதையும் இடுக்கி அணையாலும் தாங்க முடியாது என்கிறது கேரள அரசு. இதற்கிடையே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள மத்தியஅரசின் ஒப்புதலும் கேரள அரசிற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;ul&gt;&lt;li&gt;பெரியாறு அணையின் கடைசி தண்ணீர் குடிக்கப்படும் இராமநாதபுரம் கடலோர பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்கள் டன் கணக்கில் கேளராவுக்கு சென்று ஏற்றுமதியாகிறது. &lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;ஒட்டஞ்சத்திரத்தில் இருந்து காய்கனிகள் கேரளாவிற்கு செல்கிறது. (இவ்வளவு நீர் வளம் இருந்தும் கேரளாவில் விவசாயம் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை என்பதை நினைவில் கொள்க)&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;வீடு கட்ட மணலும் கூலித்தொழிலாளர்களும் தமிழ்நாட்டிலிருந்தே செல்வதும் கவனத்தில் ஏற்கவேண்டும்.&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;அட இவ்வளவு ஏன்..&amp;nbsp; நல்ல கல்விக்கு கேரளமக்கள் தமிழ்நாட்டையே நம்பி இருக்கிறார்கள். &lt;/li&gt;
&lt;/ul&gt;இத்தகைய வாழ்வுசார் உதவிகள் தமிழ்நாட்டிலிருந்து கிடைப்பதற்கு கைமாறாக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் நன்றியாக எண்ணி தமிழக தென் மாவட்டங்களின் தண்ணீர் தேவையை ஒரளவுக்கேனும் தீர்த்து வைக்க முன்வர வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தமிழக அரசிற்கு: கேரள அரசு பிரதானமாக முன்வைக்கும், 'அதிக அளவு நீர் தேக்கம் அல்லது சிறிய (4 ரிக்டர் அளவு) நில நடுக்கத்தால் அணை உடைவதால் ஏற்படுவதாக கணிக்கும் உயிர் சேதத்தையும்' கவனத்தில் கொண்டு பேச்சு வார்த்தை செய்வதாலேயே ஏதாவது சாதகமான நிலை ஏற்படலாம். இயற்கை சீற்றத்தால் ஏதேனும் அசம்பாவிதம் நிகழுமாயின் இழப்பது லட்ச கணக்கான உயிர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அணையின் உண்மை நிலையை உள்ளது உள்ளபடி சொல்வதாலோ அல்லது இரு மாநிலங்களுக்கும் நடுவாக ஏதாவது வெளிநாட்டு அமைப்பைக்கொண்டு அணையை ஆய்வு செய்யச் சொல்வதாலோ கேரளாவோடு கை கோர்க்கலாம். குறைந்தபட்சம் 136 அடியிலேயே நீர்மட்டம் இருக்கச்செய்யலாம். எப்படியாவது புதிய அணை கட்டாது நிலைமையை சரிசெய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்சி அரசியல் பாராது திராவிட கட்சிகளும், கம்யூனிஸ்டுகள் மற்றும் சரத்குமார்களும் இணைந்து செயல்பட்டு தென் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனையை தீர்த்துவைக்க வேண்டும். இது நடக்குமா?... &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-9171207635602631972?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/9171207635602631972/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=9171207635602631972' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/9171207635602631972'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/9171207635602631972'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2009/10/blog-post_30.html' title='முல்லைப் பெரியாறு - பொதுப்பார்வை'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-3367532258552981319</id><published>2009-10-29T02:03:00.005+03:00</published><updated>2009-10-29T03:20:22.506+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விபத்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆலோசனை'/><title type='text'>குவைத்தில் சென்றவார இரண்டு நிகழ்வுகள்</title><content type='html'>&lt;div align="justify"&gt;ஆன்லைன் மோசடிகளில் பலவற்றை பல தளங்களில் வாசித்திருக்கிறேன். என்னைத்தெரிந்த நண்பர்களுக்கும் எனக்குத்தெரிந்தவரை மோசடிக்காரர்களின் வகை நுட்பங்களை அவ்வப்போது சொல்லிவருகிறேன். ஆனாலும் அறிமுகமானவரோ அல்லாதவரோ ஏமாற்றப்பட்டதாக அவ்வப்போது வரும் செய்திகள் வேதனையளிக்கிறது. ஏமாற்றுபவர்களும் புதிது புதிதாக யோசிக்கிறரார்கள். நமக்கு தோன்றாத, கற்பனைக்கு எட்டாத வகையில் எல்லாம் ஏமாற்றுகிறார்கள், ஏமாறுகிறவர்களும் அவ்வாறே.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நமக்கு முற்றிலும் பரிச்சயம் இல்லாத புதியவர்களின் ஆசை வார்த்தைகளை, தொடர்பு முயற்சியை மோசடி என்று உறுதியாக அனுமானிக்காவிட்டாலுமே அவற்றை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது என்று பலராலும் அறிவுருத்தப்படுகிறது. இவற்றை நாம் தெரிந்திருந்தாலும் சில வேளைகளில் அதிமேதாவித்தனமாக நடந்துகொள்வதுண்டு. உதாரணமாக, இணையத்தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் ஒரு முறையாவது இப்படியான மின்னஞ்சல் வந்திருக்கும். &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;blockquote&gt;&lt;div align="justify"&gt;Congratulations, it's your lucky day! You've just won $5,000!&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;div align="justify"&gt;இதை படிக்கும் அனைவருக்கும் சபலம் தட்டும், இருந்தும் ஷிஃப்ட் டெலிட் செய்பவர்கள் யதார்த்தவாதிகள். இதற்கு ஒரு பதில் அனுப்பினால் என்ன நஷ்டம் வந்துவிடப்போகிறது என்று ரிப்ளையை தட்டுபவர்கள் யதார்த்தவாதியாக தன்னை நம்பிக்கொல்’பவர்கள். மெயில் அனுப்பியவன் பார்வையில் இவர்கள் ‘வலையில் அருகே வந்துவிட்ட மீன்’ அதை எப்படி வலைக்குள் சிக்க வைக்க வேண்டும் என்பதும் வலை வீசியவனுக்குத் தெரியும். லாட்டரியில் கிடைத்திருக்கும் பணத்தில் உனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு மீதியை எனக்கு அனுப்பு’ என்பது போன்று பலரும் மெயில் செய்ததாக சொல்லக்கேட்டிருக்கேன். எனக்குத்தெரிந்த பலர் மெயில் ரிப்ளை செய்துவிட்டு அவன் கேட்ட பணம் அனுப்பாவிட்டாலும் அவர்களோடு போனில் பேசியே பணத்தை விட்டிருக்கிறார்கள்.&amp;nbsp; ஆனால் சென்ற வாரம் நான் கேட்டறிந்த ஒரு புதிய செய்தி மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தென் ஆர்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ரஹீம் என்பவர், 80 குவைத் தினாருக்கு செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். அவர் பாவிக்கும் மொபைலின் சேவை வழங்கும் வத்தானியாவிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது, பேசியவர் அவ்வாறுதான் சொல்லியிருக்கிறார். அழைப்பின் போது நம்மாளின் பெயர், அவரது சிம் கார்டு சீக்ரட் நம்பர் மற்றும் சிம் கார்டுடைய தனிப்பட்ட நம்பர் ஆகியவற்றை சொல்லி, ‘உங்களுக்கு 30,000 குவைத் தினார் பரிசு கிடைத்திருப்பதாகவும் குவைத்தில் லாட்டரி தடைசெய்யப்பட்டிருப்பதால், குவைத்திற்கு வெளியே நடைபெற்ற குலுக்கலின் பரிசுத்தொகை நேரடியாக இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்படும், எனவே இந்தியாவிற்கு அனுப்புவதற்கான செலவு மற்றும் சில அலுவலக செலவுகளுக்காக 200 குவைத் தினார் அனுப்ப வேண்டும்’ என்றும் சொல்லியிருக்கிறார். நம்மாள் இதை யாருக்கும் சொல்லவில்லை. அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் ஐந்தும் பத்துமாக கடன் வாங்கி 160 தினார் வெஸ்டன் யூனியன் மூலமாக அனுப்பியிருக்கிறார். பணம் அனுப்பும் போது வெஸ்டன் யூனியனில் கேட்டிருக்கிறார்கள், ‘நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு பணம் அனுப்பவேண்டும்?, ஏதும் தவறான செயலில் ஈடுபடுகிறீர்களா?’ என்பதாக, இவரும் இல்லை.. இல்லை.. என்னுடன் வேலை செய்யும் நண்பர் லீவில் சென்றிருக்கிறார். ஏதோ கஷ்டமாம், அவருக்குத்தான் அனுப்புகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.&amp;nbsp; பாகிஸ்தானில் பணம் கிடைக்கப்பெற்றதும், இன்று மாலை 5 மணிக்கு உங்களது பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிடும். வீட்டிலிருந்து யாரையாவது வெஸ்டன் யூனியனுக்கு சென்று காத்திருக்கச் சொல்லுங்கள் என்று சொல்லப்பட,&amp;nbsp; இவரும் வீட்டிற்கு அழைத்து ‘நாம பணக்காரங்களாகிட்டோம், இனி நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்திடும், ஒரு பெரிய பைய எடுத்திட்டு போயி வெஸ்டன் யூனியன்ல வெயிட் பண்ணுங்க. நான் போன் பண்றேன்’ என்று சொல்லிவிட்டாராம். வீட்டிலிருந்து சென்றவர்கள் இரவு வெஸ்டன் யூனியன் கதவு மூடப்படும்வரை காத்திருந்து திரும்பிச் சென்றிருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மறுநாள் ரஹீம் அறைவாசியிடம் மெதுவாக விஷயத்தை சொல்லியிருக்கிறார். அறைவாசி மூலமாக விஷயம் கசிந்திருக்கிறது. ரஹீமை தெரிந்தவர்கள் அனைவரும் போய் அனுதாபத்தோடு சிலர் திட்டவும் ஆரம்பிக்க, ரஹீம் பாகிஸ்தானுக்கும் சவுதிக்கும் (அங்கிருந்துதான் அழைப்பு வந்திருக்கிறது) மீண்டும் மீண்டும் போன் செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த நபர், நான் பாகிஸ்தானிலிருந்து உன் வீட்டிற்கு பணம் அனுப்பினால் உன்னை தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் கைது செய்து உன் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி விடுவார்கள். குவைத்திற்கு அனுப்பினாலும் நீ ஊர் திரும்ப முடியாது. இப்போது சொல்.. பணம் வேண்டுமா? என்று மிரட்டியிருக்கிறார். இவர் விடாமல் மீண்டும் மீண்டும் போன் செய்து தங்கை கல்யாணம், அம்மா ஆபரேஷன் என அழுதிருக்கிறார். அந்த நபருக்கு மனம் உருகியோ அல்லது ரஹீமுடைய தொந்தரவு தாங்காமலோ சுமார் 150 தினார் இந்தியாவிற்கு அனுப்பி கொடுத்திருக்கிறார். ரஹீம் கொடுத்ததில் மீதி மற்றும் போனுக்கு செலவு செய்தது என சுமார் 5000 ரூபாய் நட்டம், இருந்தாலும் ஆள் மகிழ்ச்சியில் இருக்கிறார்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சாதாரணமாக இம்மாதிரி மோசடிக்காரர்கள் யாரும் பணத்தை திரும்ப தந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. இவர் ஏதோ தொழிலுக்கு புதுசு போல… பாவம். நான் நினைக்கிறேன் வேறு யாரோடமோ ஏமாற்றிய பணத்தை ரஹீமுக்கு நேரடியாக அனுப்பியிருக்கிறார் போல. பணம் கையில் கிடைத்ததும் ரஹீம் அவருக்கு மிரட்டல் அறிவுரை செய்தாராம். :)&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இவ்வகை மோசடிகளில் இருந்து காத்துக்கொள்ளவும், அவற்றை பகுத்தறியவும் &lt;a href="http://www.ftc.gov/bcp/edu/microsites/phonefraud/sweepstakes.shtml" target="_blank"&gt;இங்கே&lt;/a&gt; சொல்லப்பட்டுள்ளதை விளங்கிக்கொள்ளலாம்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பகாலா என்று சொல்லப்படும் அரபு நாடுகளின் சிறு மளிகை கடைகளில் பெரும்பாலும் இந்தியர்கள், பெங்காலிகள் வேலைக்கு இருப்பார்கள். என் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு 24 மணி நேர பகாலாவில் பெங்காலி ஒருவர் கல்லாவில் இருப்பார். அன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இரண்டு மூன்று குவைத்தி சிறுவர்கள் வந்து பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். பெங்காலி தர மறுக்கவே திருப்புளி (ஸ்க்ரூ ட்ரைவர்) யை கொண்டு&amp;nbsp; அவர் வயிற்றில் குத்தியவாறே திருப்புளியை சுற்றியிருக்கிறார்கள். நிகழ்விடத்திலேயே உயிர் போய்விட்டது. இரண்டு மணி நேரத்திற்கு பிறகுதான் யாரோ பார்த்து காவல்துறைக்கு தகவல் சொல்ல, அதற்கடுத்த நாளே கொலைகாரனை பிடித்துவிட்டார்கள்.&lt;img alt="cctv-poster" border="0" height="269" src="http://lh5.ggpht.com/_EPd5KQIYiBs/SujNwOI0rhI/AAAAAAAABD0/8aOPzBpqzu4/luascctvposters126.jpg?imgmax=800" style="border-width: 0px; display: block; float: none; margin: 10px auto 0px;" title="cctv-poster" width="227" /&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பகாலாவிற்கு எதிரில் இருக்கும் அபார்ட்மண்டின் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Closed-circuit_television" target="_blank"&gt;சிசிடிவி&lt;/a&gt;&amp;nbsp; பதிவில் இருந்து கொலைகாரனுடைய வாகன எண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்டி கொடுத்த குற்றவாளிகள் பற்றிய பல செய்திகளை படித்திருக்கிறேன். குற்றவாளிகளால் ஊகிக்க முடியாத தடயமாக சிசிடிவி இருக்கிறது என்றாலும் கொல்லப்பட்ட உயிர் திரும்ப வராது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இன்றும் சில அரபிகள், இந்தியர்கள் (பெங்காலி, நேபாளி, இலங்கையர்) என்றாலே ஏளனமாகத்தான் பார்க்கிறார்கள். பேருந்தில் பயணிக்கும், தெருவில் நடந்து செல்லும் நம்மவர்களைக் கண்டால் தொல்லைகள் தருவதும் பணம் பரிப்பதும் அன்றாட நிகழ்வே. குவைத்தில் அரபி சிறுவர்களுக்கு பேருந்து கட்டணம் இல்லை என்பதால், மாலை வேளைகளில் குழுவாக பேருந்தில் சென்று விளையாடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். இவர்களின் குழுவைக் கண்டால் பேருந்து ஓட்டுனர் நிறுத்தாமல் சென்றுவிடுவார். அவ்வாறு நிறுத்தாமல் செல்லும் பேருந்தின் சன்னலில் கல் எறிந்து கண்ணாடி உடைக்கப்படும். அதை பழுதுபார்க்கும் செலவும் ஓட்டுனர் சம்பளத்தில் பிடித்துக்கொள்ளப்படுகிறது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நாம் வேலைக்குச் செல்லும் நாட்டின் குடிகளையும் வேலை வாங்கும் திறமையான வேலைக்குச் செல்பவர்களுக்கே மதிப்போடு மரியாதையும் கிடைக்கிறது என்பதை சவுதியிலும் குவைத்திலும் கண்டிருக்கிறேன். ஏனைய நாடுகளிலும் அவ்வாறே இருக்க வேண்டும். அம்மாதிரி தகுதியான வேலையில் நல்ல ஊதியத்தோடு வெளிநாடுகளில் வேலை செய்பவர்களாலேயே வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக்கொள்ள முடிகிறது. குவைத்தை பொருத்தவரை தினார் 250 (1 X 163 இந்திய ரூபாய்) க்கும் அதிகமாக ஊதியம் வாங்குபவர்களே ஓரளவு பணத்தை சேமிக்க முடிகிறது. மற்றவர்களின் வரவுக்கும் குடும்ப செலவுக்கும் சரியாக போய்விடுகிறது. வீட்டு வேலைக்கும், கட்டிட வேலைக்கும் வந்து பல துன்பங்களை சகித்தவாறே நாட்களை கடத்தும் இந்தியர்களை காணும் போதும், அவர்களின் துன்ப நிகழ்வுகளை கேட்டறியும் போதும் மனம் வேதனையடைகிறது. குறைந்த சம்பளத்திற்கு வெளிநாடு வந்து சிரமப்படும் இந்தியர்களை பற்றி அடுத்த வாய்ப்பில் எழுத முயற்சிக்கிறேன். இறைவனை நாடினால்…&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-3367532258552981319?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/3367532258552981319/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=3367532258552981319' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/3367532258552981319'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/3367532258552981319'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2009/10/blog-post_29.html' title='குவைத்தில் சென்றவார இரண்டு நிகழ்வுகள்'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh5.ggpht.com/_EPd5KQIYiBs/SujNwOI0rhI/AAAAAAAABD0/8aOPzBpqzu4/s72-c/luascctvposters126.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-6611675695924944274</id><published>2009-10-20T17:05:00.004+03:00</published><updated>2009-10-20T22:03:06.858+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜீப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>மிஸ் சுப்புலட்சுமி</title><content type='html'>&lt;b&gt;iniyaal:&lt;/b&gt; சுப்புலட்சுமியை ரமேஷ் கொலை செய்துட்டானாம்.&lt;br /&gt;
சுப்புலட்சுமி தெரியும்ல.. நம்ம கூட படிச்சாளே...&lt;br /&gt;
&lt;b&gt;me:&amp;nbsp;&lt;/b&gt; ஆமாமா தெரியும்.&amp;nbsp; :( ஏன்.. என்னாச்சு?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;ஸ்ரீரங்கம் புனித அந்தோனியர் மேல்நிலைப்பள்ளி 11 ஆம் வகுப்பில்தான் சுப்புலட்சுமி எனக்கு பழக்கம். அதற்கு முன்பு ஆலங்குடி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் படித்திருக்கிறாள். அவளும் ஆணிமுத்துவும் வயல், தோப்பு, கம்மாய் என ஒன்றாய் சுற்றியிருக்கிறார்கள். பிறகு ஆணிமுத்து கறவை மாடுகளுடன் அதே இடங்களை சுற்ற, கிராம தலையாரி மகளான சுப்புலட்சுமி மேல் படிப்பிற்காக திருச்சி ஸ்ரீநிவாசா நகரிலிருக்கும் தலையாரியின் தங்கை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அதன் பிறகு எப்போதாவது ஆலங்குடி போகும்போது ஆணிமுத்து நேரிட்டால் 'ஹாய் ஆணி.. ஹவ் ஆர் யூ' என்பதோடு சரி. இப்போதெல்லாம் ஆணியை&amp;nbsp; தீர மறந்துவிட்டாள் போலும். அவன் பற்றிய பேச்சே இல்லை. &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
இரண்டு வருடங்களில் சுப்புலட்சுமி நிறையவே மாறிவிட்டிருந்தாள்.&amp;nbsp; கல்லூரியில் சேர்ந்த பிறகு சுப்புலட்சுமி நவமணி என்ற பெயரை சுலக்ஷனா என்பதாக மாற்றிக்கொண்டாள். லைஃப்ஸ்டைல் மாறிவிட்டது. சுப்புலட்சுமியாக இருந்தபோது கண்டுகொள்ளாத கந்தசாமிகள், சுலக்ஷனாவான பிறகு சும்ம்மா பின்னால் அலைந்தனர், அவளும்தான்.&amp;nbsp; கந்தசாமிகளில் ஒருவனான ரமேஷிடம் மட்டும் நெருங்கி பழக ஆரம்பிக்க, மற்றவர்கள் ஒதுங்கிவிட்டிருந்தார்கள்.&amp;nbsp; அவனோடு சேர்ந்து திருச்சியில் அவள் சுற்றாத இடமில்லை. அடிக்கடி இருவரையும் முக்கொம்பு அணைக்கட்டில் பார்த்ததாக இனியவள் சொல்லக்கேட்டிருக்கிறேன். ஸ்ரீரங்கத்திலிருந்து லாங்ஜம்ப் தூரம் என்பதால் முக்கொம்பை தெரிவு செய்திருக்கலாம். இருவருக்கும் அசைவ உணவு பிடித்திருந்தது. புகாரியில் வாரம் இருமுறை மதிய உணவிற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். ரமேஷ், சுலக்ஷனாவிற்குள் இருந்த சுப்புலட்சுமியை காதலித்தான். அவளுள் இருந்த கிராமத்து அழகை ரசித்தான். ஆனால், சுலக்ஷனா தான் கிராமத்துக்காரி என்று அறியப்படுவதை வெறுத்தாள். அதை வெளிக்காட்டுவதை அவமானமாக உணர்ந்தாள். அவளுக்கு ரமேஷ் என்ற பெரிய இடத்து பையனைத்தான் பிடித்திருந்தது.&amp;nbsp; ஒரு வார விடுமுறையில் ஆலங்குடி சென்றுவந்த சுலக்ஷனாவிடம், ரமேஷ் சுவீடனுக்கு சென்றுவிட்டதாக இனியாள்தான் சொல்லியிருக்கிறாள். ஆத்திரமடைந்த சுலக்ஷனா, ரமேஷ் தன்னை ஏமாற்றவிட்டதாக அவனை மட்டுமல்ல மொத்த ஆண்களையும் வெறுக்க ஆரம்பித்தாள். அதற்கடுத்த மாதமே ஆஸ்திரியாவில் கிடைத்த இரண்டு வருட ஒப்பந்த வேலைக்கு சென்றுவிட்டாள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டு நாட்களுக்கு முன்பு இனியாள் சாட்டில் வந்தாள். சுலக்ஷனா கொலை செய்யப்பட்டுவிட்டாளாம். அவளது சொந்த ஊரான கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடியில் வைத்து ரமேஷ் தான் கொலைசெய்திருக்கிறான் என்றும் சாட்டினாள். &lt;br /&gt;
&lt;br /&gt;
ரமேஷ் பெரிய இடத்து பையன், பிறந்ததில் இருந்து போஷாக்கானவன். தாய் மற்றும் மூன்று தாதிகளின் பராமரிப்பில் வளர்ந்தவன். இன்று ஒரு MNC வங்கியின் Investment டிவிஷனுக்கு வைஸ் பிரசிடன்ட்.&amp;nbsp; எனக்கு ரமேஷ் அவ்வளவாக பழக்கமில்லை என்பதால், அவனைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள &lt;a href="http://thodar.blogspot.com/2009/10/blog-post_19.html"&gt;இனியாளைக்&lt;/a&gt; கேளுங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தக்கொலையை ரமேஷ் செய்திருக்கமாட்டான் என்று நம்புகிறேன்.&amp;nbsp; அவன் அவளை எப்போதும் வெறுத்ததில்லை. கடைசிவரை அவளுடன் நெருக்கமாகவே இருந்திருக்கிறான். ஒரு வேளை ஆணி? விஷயம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படிக்கு,&lt;br /&gt;
மணிமேகலை.&lt;br /&gt;
ஸ்ரீரங்கம்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-6611675695924944274?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/6611675695924944274/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=6611675695924944274' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/6611675695924944274'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/6611675695924944274'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2009/10/blog-post_20.html' title='மிஸ் சுப்புலட்சுமி'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-2382245855718752452</id><published>2009-10-18T17:23:00.001+03:00</published><updated>2009-10-18T17:24:58.453+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்பு'/><title type='text'>நட்பு என்பது...</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;blockquote&gt;நட்பு என்பது... 'மன்னிச்சுக்கோங்க பாஸ்' என்பதல்ல, '&lt;b style="color: #e06666;"&gt;தப்பு உம்மேல தான்டா&lt;/b&gt;' என்பது.&lt;br /&gt;
&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;நட்பு என்பது... 'உனக்காக நான் இருக்கிறேன்' என்பதல்ல, '&lt;b&gt;&lt;span style="color: #e06666;"&gt;எங்கடா அடி வாங்குன&lt;/span&gt;&lt;/b&gt;' என்பது&lt;br /&gt;
&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;நட்பு என்பது... 'நான் புரிந்து கொண்டேன்' என்பதல்ல, '&lt;b&gt;&lt;span style="color: #e06666;"&gt;எல்லாம் உன்னாலதான்டா&lt;/span&gt;&lt;/b&gt;' என்பது&lt;br /&gt;
&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;நட்பு என்பது... 'உன்னை நான் கவனமாக பார்த்துக்கொள்வேன்' என்பதல்ல,'&lt;b&gt;&lt;span style="color: #e06666;"&gt;நாயே, உன்ன விட்டுட்டு எங்கடா போகப்போறேன்&lt;/span&gt;&lt;/b&gt;' என்பது&lt;br /&gt;
&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;நட்பு என்பது... 'உன் வெற்றியில் மகிழ்கிறேன்' என்பதல்ல. '&lt;b&gt;&lt;span style="color: #e06666;"&gt;பார்ட்டிக்கு ஏற்பாடு பண்றா மாப்ள&lt;/span&gt;&lt;/b&gt;' என்பது.&lt;br /&gt;
&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;நட்பு என்பது... 'நான் அவளை காதலிக்கிறேன்' என்பதல்ல, '&lt;b&gt;&lt;span style="color: #e06666;"&gt;டேய் மரியாதையோட பாருடா.. அவ உன் அண்ணி&lt;/span&gt;&lt;/b&gt;' என்பது&lt;br /&gt;
&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;நட்பு என்பது... 'நாளைக்கு வெளிய போகலாமா?' என்று கேட்பதல்ல, '&lt;b&gt;&lt;span style="color: #e06666;"&gt;நடிக்காதடா... நாளைக்கு நாம வெளிய போறோம்&lt;/span&gt;&lt;/b&gt;' என்பது&lt;br /&gt;
&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;நட்பு என்பது... 'விரைவில் குணமடையணும்' என்பதல்ல, '&lt;b&gt;&lt;span style="color: #e06666;"&gt;ஜாஸ்தி குடிச்சா இப்டித்தான் ஆகும்&lt;/span&gt;&lt;/b&gt;, என்பது&lt;br /&gt;
&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;நட்பு என்பது... 'உன் பதவி உயர்வுக்கு வாழ்த்துக்கள்' என்பதல்ல, '&lt;b&gt;&lt;span style="color: #e06666;"&gt;வண்டி ஓவர் ஸ்பீட்ல போகுது, ப்ரேக் போட்றா&lt;/span&gt;&lt;/b&gt;' என்பது&lt;br /&gt;
&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;&amp;nbsp;நட்பு என்பது... 'அம்மா செலவுக்கு பணம் அனுப்பு' என்பதல்ல, '&lt;b&gt;&lt;span style="color: #e06666;"&gt;அடுத்த தடவ போன் பண்ணும் போது மனசுவிட்டு பேசுடா, சின்ன வயசில பார்த்த சூப்பர் வுமன் இல்ல.. அம்மா, பக்கத்தில இருந்து கவனிச்சுக்கணும், உடனே ஊருக்கு கிளம்பி போ, காசு நாளைக்கு சம்பாதிக்கலாம்&lt;/span&gt;&lt;/b&gt;' என்பது.&lt;br /&gt;
&lt;/blockquote&gt;&amp;nbsp;இத்தகைய நட்பை எனக்கு பெற்றுத்தந்த இணையத்திற்கு.... ஐ... நன்றி சொல்வேன்னு நெனச்சீங்களா... போய் வேலைய பாருங்க...&amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-2382245855718752452?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/2382245855718752452/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=2382245855718752452' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/2382245855718752452'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/2382245855718752452'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2009/10/blog-post_18.html' title='நட்பு என்பது...'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-6487985322215802784</id><published>2009-10-16T16:41:00.004+03:00</published><updated>2009-10-16T17:21:41.862+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுயம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குடும்பம்'/><title type='text'>அம்மா</title><content type='html'>&lt;div align="justify"&gt;எனக்கு நான்கு வயதிருக்கும், பள்ளிக்கு அழைத்துச் செல்ல ஆயா வந்தபிறகு தான், அம்மா எனக்கு தலை சீவி விடுவாள். தேங்காய் எண்ணை தேய்த்து, ஏற்றி சீவி, பிறகு நெற்றியிலிருந்து முன்று இன்ஞ் அளவிற்கு விட்டு மீதி முடிகளை வலதிலிருந்து இடது வாகு எடுத்து ஒட்ட வகிர்ந்து விடுவாள். முன்பக்கம் மட்டும் தூக்கலாக பாப் ஆகி இருப்பதால், அதற்கு பெயர் பஃப். அவசரத்திற்கு வேறு மாதிரியாக சீவினாலும், அழுது அடம் பிடிப்பேன். என் ஃபேவரைட் பஃப் ஹேர்ஸ்டைல் தான். எனக்கு பஃப் சீவிவிட்டதிலிருந்து தான் என் அம்மா எனக்கு நினைவிருக்கிறாள். அதற்கு முன்பு, எனக்கு இந்த பூவுலகை காண்பிப்பதற்காக, என்னை பெற்றெடுப்பதற்காக 20 வருடங்களாக கோயில், குளம், தர்கா என்று வேண்டுதலுக்காக சுற்றியிருக்கிறாள். தன்னை வருத்தி எனக்கு உயிர் கொடுத்த என் அம்மா.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எனக்கு ஆறு வயதிருக்கும், அதிகாலை நான்கு / ஐந்து மணிக்கு, பாண்டி கடையில் வாங்கிவந்த டீ யை டம்ளரில் ஊற்றி ஆற்றியவாறே என்னை மட்டும் மெதுவாக எழுப்புவாள், 'டேய்.. பீரப்பா.. எந்திரிப்பா.. டீ குடிச்சுட்டு படுத்துக்கோ'. எனக்கு டீ குடிப்பதில் அலாதி பிரியம் இருந்தது. அருகில் உறங்கிக்கொண்டிருக்கும் அப்பாவிற்கு சத்தம் கேட்டுவிட்டால், அம்மாவிற்கு திட்டு விழும், 'தூங்கற பையன எழுப்பி டீ குடுக்குறியே.. அறிவிருக்கா உனக்கு, அவன கெடுக்கறது நீ தான்'. இல்லை.. எனக்காகவே என்னை எழுப்புவாள்,&amp;nbsp; எனக்காக திட்டு வாங்கிய என் அம்மா.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;என் பதின் வயதிற்கு முன்பாகவே அப்பா இறந்துவிட்டார். அதன் பிறகு என் அம்மா தான் என்னை படிக்க வைத்தாள். 'வீட்டுப்பாடம் எழுதிட்டு போய் தூங்குப்பா' என்பாள். நான் எழுதி முடிக்கும்வரை அருகிலேயே அமர்ந்திருப்பாள். பீரப்பா.. குண்டு குண்டா.. அழகா எழுதுவான்.. தெரியுமா' என்று பக்கத்து வீடுகளில் பெருமையாய் பேசுவாள், எந்த மொழி எழுத்தானாலும், கட்டமும் வட்டமுமாக மட்டுமே அறிந்திருந்த, எழுதப்படிக்க தெரியா என் அம்மா.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;முதன்முறை நான் வெளிநாடு கிளம்பும்போது, வாசலில் கட்டிபடித்து அழுது வழியனுப்பினாள். அன்றிலிருந்து இன்றுவரை பாசத்திற்காக ஏங்குகிறேன். அன்று அங்கு தொலைத்துவிட்டு இன்றும் எங்கோ தேடுகிறேன். இந்த பதின்இரண்டு ஆண்டுகளில் நான் மனதார மகிழ்ச்சியாய் இருந்த தருணங்களை மணிகளில் எண்ணிவிடலாம்.&amp;nbsp; பாசம் கிடைக்காத போது ஏங்குவதும், பாசம் காட்ட தருணம் வரும்போது பகிரத்தெரியாதவனாகவும் மாற்றிவிட்டது இந்த பதின்இரண்டு வருட வெளிநாட்டு வாழ்க்கை. அக்கா, தம்பி என &lt;strike&gt;கூட்டு&lt;/strike&gt; ஒரே குடும்பமாக இருந்தாலும், தேவையான பணத்தை அனுப்பிவிட்டால் அம்மா சந்தோசமாக, சுகமாக இருப்பாள் என்றே இருந்துவிட்டேன். 'நீ சந்தோசமா இருக்கியாம்மா' ஒரு முறை கூட கேட்டதில்லை. முன்று முறை உம்ரா* செய்த நான், என் அம்மாவிற்கு ஒருமுறை கூட வாய்ப்பு கொடுக்கவில்லை. புழல் சிறையில் இல்லாவிட்டாலும், சூழல்சிறையின் குற்றவாளி நான்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;என்னை ஈன்ற பொழுதினை பெரிதாக உவந்திருப்பாளா தெரியவில்லை, ஆனால் இந்த தாய் வயிற்றில் பிறவி எடுத்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நேற்று அக்காவிடமிருந்து போன், 'அம்மாக்கு சுகர் அதிகமாகி ஆஸ்பத்திரில சேர்த்திருக்கோம்பா'. நீண்ட நாட்களுக்கு பிறகு நான் அறியாமல் என் கண்களில் கண்ணீர். ஒன்றும் பேச முடியவில்லை. 'நீங்க வச்சிடுங்க, நான் திரும்ப கால் பண்றேன்' வைத்துவிட்டேன்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;படுப்பதும் திரும்ப எழுந்து அமர்வதுமாய் நேற்று காலையிலிருந்தே ஒரு மாதிரியாக இருந்திருக்கறார். கேட்டதற்கு, 'ஒன்றுமில்லை, தூக்கம் வருவதுமாதிரி இருக்கிறது' என்றாராம். மாலையில் அக்காவுடன் நடந்துதான் சக்கரை அளவு சோதனை செய்ய சென்றிருக்கிறார். மருத்துவனை சென்றதும், 'அல்லாஹ்' என்றவாரே விழுந்துவிட்டாராம். க்வாலிட்டி கேரில் ஈ.ஸி.ஜி எடுத்ததில், பல்ஸ் லோவாக இருப்பதால் உடனடியாக ஐ.சி.யூவில் வைக்க வேண்டும் என்றிருக்கிறார்கள். அங்கிருந்தே அம்புலன்ஸில் செண்பகம் மருத்துவமனை டாக்டர் அண்ணாமலைசாமியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். எனக்கு உயிர் கொடுத்த என் அம்மா உயிர்வாழ செயற்கையாய ஆக்ஸிஜன் சுவாசித்திருக்கிறார்.&amp;nbsp; எனக்கு தெரிந்த எந்த சொந்தமும் ஐ.சி.யூவில் இருந்ததில்லை. முதலாவதாய் என் அம்மா ஐ.சி.யூவில் இருந்த செய்தி என்னை நடுங்க வைத்தது. அப்போது என்னால் முடிந்தது 'என் அம்மா விரைவில் குணமடைய துஆ** செய்வது' மட்டும்தான். &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இன்று மதியத்திலிருந்து இயற்கை காற்றை சுவாசிக்கிறார். ம்... என் துஆ** ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. என்னிடம் போனிலும் பேசினார், 'நீ எப்டிப்பா இருக்க, உடம்ப பார்த்துக்க' என்று மட்டும். &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;blockquote&gt;&lt;div align="justify"&gt;&lt;b&gt;உம்ரா*&lt;/b&gt; மக்காவிலுள்ள புனித ஆலயம் 'காபா' வை தரிசிப்பது.       &lt;br /&gt;
&lt;b&gt;துஆ**&lt;/b&gt; பிராத்தனை. &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-6487985322215802784?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/6487985322215802784/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=6487985322215802784' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/6487985322215802784'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/6487985322215802784'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2009/10/blog-post_16.html' title='அம்மா'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-7774846406390362463</id><published>2009-10-14T23:17:00.001+03:00</published><updated>2009-10-14T23:52:41.784+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தளவாடம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துறை-சார்ந்து'/><title type='text'>க்ராஸ் டாகிங்</title><content type='html'>&lt;div align="justify"&gt;முன் குறிப்பு: தலைப்பை பார்த்து இரண்டு அமைச்சர்களுக்கிடையே நடந்த தொலைப்பேச்சுக்களை ஒட்டுக்கேட்டு எழுதப்பட்ட பதிவு என்றோ அல்லது வேறு தவறான புரிதலுடனோ வந்திருந்தால்.. மன்னிக்கணும். இது துறை சார்ந்த பதிவு. Cross Docking என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ் சொல் கிடைக்காததால், அதையே அப்படியே தமிழில் படுத்தியிருக்கிறேன்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பலதரப்பட்ட அல்லது தனிப்பட்ட ஒரு உற்பத்தியாளர்களிடமிருந்து விற்பனையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய உற்பத்தி பொருள் (அல்லது சரக்கு), கிடங்கில் இருப்பு (Stock) வைக்கப்பட்டு, தேவைப்படும் பொழுது விற்பனையாளருக்கு அல்லது நுகர்வோருக்கு அனுப்பப்படும். இம்முறைக்கு பெயர் லாஜிஸ்டிக்ஸ் அல்லது வேர்ஹவுசிங் எனப்படுகிறது. இவற்றில் பல வகைகள் உண்டு, அவற்றை வேறொரு இடுகையில் பார்ப்போம். இங்கு, தளவாட மேலான்மையின் (Logistics Management) பொருட்செலவையும், நேரத்தையும் பெருமளவு குறைத்த நுட்பமான க்ராஸ் டாகிங் பற்றி தெரிந்து கொள்வோம். &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://lh4.ggpht.com/_EPd5KQIYiBs/StYw8P0RAfI/AAAAAAAAA-s/dZawtYksvLQ/s1600-h/cross13.png"&gt;&lt;img alt="cross-1" border="0" height="70" src="http://lh6.ggpht.com/_EPd5KQIYiBs/StYw9hvl8XI/AAAAAAAAA-w/91USYJgVIeQ/cross1_thumb3.png?imgmax=800" style="border-width: 0px; display: block; float: none; margin-left: auto; margin-right: auto;" title="cross-1" width="367" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மேற்சொன்ன தளவாட வசதியை பயன்படுத்தாத உற்பத்தியாளருடைய உற்பத்தி பொருள் விற்பனையாளருக்கோ நுகர்வோருக்கோ நேரடியாக அனுப்பப்படும். இவ்வாறு அனுப்புவதால் நேரம், ஆள்பலம், பண விரயம் அதிமாகும்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;உதாரணத்திற்கு, ப்ரிட்டானியா பிஸ்கட் சென்னையில் உற்பத்தி செய்யப்படுகிறது. மதுரை, கொச்சின் மற்றும் ஹைத்ராபாத்தில் இருக்கும் மொத்த விற்பைனையாளர்களுக்கு முறையே 60, 40, 50 பெட்டிகள் அனுப்ப வேண்டும். இந்த 150 பெட்டிகளும் ஒரு (Truck) சுமை வாகனத்தில் அடைத்துவிடக்கூடியதாக இருந்தாலும், ப்ரிட்டானியா நிறுவனம் வெவ்வேறு ஊர்களுக்கும் தனித்தனியாக அனுப்புமேயானால், மேற்சொன்ன நேரம், ஆள்பலம், பண விரயம் ஆகியவற்றோடு எரிபொருளும் வீணாகும் என்பதால், இச்செலவுகளை ப்டிட்டானியா தன் உற்பத்தி பொருளான பிஸ்கட்டின் விலையிலேயே சேர்க்க வேண்டிவரும். இதனால் நுகர்வோரும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுவர். சில நேரங்களில் கிராமத்தில் விளையும் காய்களுக்கான உற்பத்தி செலவை விட, விற்பனை விலையை விட,&amp;nbsp; சந்தைக்கு கொண்டு செல்லும் பொக்குவரத்து செலவு அதிகமாகிறது. அதாவது, தேவைக்கதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி. காய்களை வைத்திருந்தால் தன்னோடு சேர்ந்து காயும் அழுகும் என்பதால், துக்கம் தன்னோடு போகட்டும் என்று விவசாயிகள், விளைந்த பொருட்களை கிராமத்திலேயே குழி தோண்டி புதைத்துவிடுவார்களாம்… வேதனை. இம்மாதிரி நேரங்களில் அரசு மானியம் கொடுத்து விவசாயிகளை ஆறுதல்படுத்த வேண்டும். ரிமோட்டை தேட வேண்டாம், விஷயத்திற்கு வருகிறேன்...எங்கவிட்டோம்.. ஆங்.. ப்ரிட்டானியா.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த சூழ்நிலையில் ப்ரிட்டானியா என்ன செய்யும், செய்ய வேண்டும்?    &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;
1. உற்பத்தி சரக்கை முன்னமே கொண்டு வந்து தளவாடத்தில் இருப்பு வைத்து, தளவாட சேவையாளரிடம் (Logistics Provider) சரக்கு சேர்ப்பிடத்திற்கான (Destination) தகவலை கொடுத்துவிட்டால், தேவையான பொருளை தேவையான இடத்தில் அவரே சேர்த்துவிடுவார். இம்முறையில், போக்குவரத்து செலவு மட்டுமின்றி, தளவாடத்தில் இருப்பு வைப்பதற்கான (Warehousing) வாடகையும் தர வேண்டும்.     &lt;br /&gt;
2. க்ராஸ் டாகிங்&amp;nbsp; முறையை பயன்படுத்தலாம்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;b&gt;க்ராஸ் டாகிங் &lt;/b&gt;- Cross Docking&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ப்ரிட்டானியா போல இன்னும் பல உற்பத்தியாளர்களால் வணிக மையத்திற்கு கொண்டுவரப்படும் சரக்குகள் இறக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, சேர்ப்பிடத்திற்கு செல்லும் வாகனத்தில் ஏற்றப்படும். உதாரணமாக; அ, இ, உ, ஏ என்ற நான்கு உற்பத்தியாளரிடமிருந்து வரும் சரக்கானது க, ச, ட என்ற மூன்று விற்பனையாளர்களுக்கு மாற்றி ஏற்றப்படும். &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://lh3.ggpht.com/_EPd5KQIYiBs/StYw-oESgSI/AAAAAAAAA-0/NWZJ5dqe60Q/s1600-h/crossdocking25.gif"&gt;&lt;img alt="crossdocking-2" border="0" height="259" src="http://lh6.ggpht.com/_EPd5KQIYiBs/StYxAJo7v-I/AAAAAAAAA-4/OhvlMFAj77w/crossdocking2_thumb3.gif?imgmax=800" style="border-width: 0px; display: block; float: none; margin-left: auto; margin-right: auto;" title="crossdocking-2" width="408" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வலது மேல் படத்தில்; உற்பத்தியாளர், உற்பத்திப் பொருளை நேரடியாக விற்பைனையாளரிடம் சேர்ப்பதையும், வலது கீழ் படத்தில், அவையே க்ராஸ் டாகிங் செய்யப்பட்டு விற்பனையாளருக்கு அனுப்பப்படுவதையும் புரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மேற்சொன்ன வகைகள் மட்டுமல்லாது, கடல், வான் மற்றும் தரை வழியில் வரும் சரக்குகள் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றி ஏற்றி அனுப்பப்படுவதும் க்ராஸ் டாகிங் என்றே அழைக்கப்படுகறது. அதாவது, தாய்லாந்திலிருந்து மும்பை செல்ல வேண்டிய சரக்கானது, சென்னை வரை கப்பலில் கொண்டுவரப்படும். சென்னையில் க்ராஸ் டாகிங் செய்யப்பட்டு, தரைவழியிலோ அல்லது விமானத்திலோ மும்பைக்கு அனுப்பி வைக்கப்படும். இதேயே மும்பை வரையில் கடல் வழியிலேயே அனுப்பவேண்டுமெனில்,&amp;nbsp; கப்பல் தலையை சுற்றி மூக்கைத்தொட வேண்டும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;a href="http://lh5.ggpht.com/_EPd5KQIYiBs/StYxB767XtI/AAAAAAAAA-8/1fBn0j2ka_8/s1600-h/Map2.png"&gt;&lt;img alt="Map" border="0" height="290" src="http://lh4.ggpht.com/_EPd5KQIYiBs/StYxDTa0_pI/AAAAAAAAA_A/aWH8E1QEIS0/Map_thumb2.png?imgmax=800" style="border-width: 0px; display: block; float: none; margin-left: auto; margin-right: auto;" title="Map" width="378" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;
மத்திய கிழக்கு நாடுகளுக்கான (Hub) இணைப்பாக துபாய் செயல்படுகிறது. அங்கு ஒரு தளவாட நகரமே இயங்குகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;க்ராஸ் டாகிங் செய்யப்படுவதன் நன்மைகள்.&lt;/b&gt;&lt;br /&gt;
குறைந்த செலவு.    &lt;br /&gt;
உற்பத்தி பொருளின் மீதான விலை குறைப்பு.     &lt;br /&gt;
குறைந்த காலஅவகாசத்தில், நிறைந்த தூரம்.     &lt;br /&gt;
அவசியமற்ற தளவாட வாடகை.     &lt;br /&gt;
ஒருங்கிணைந்த தொழில் திட்டம்.     &lt;br /&gt;
பரவலான வேலைவாய்ப்பு.     &lt;br /&gt;
எரி பொருள் சிக்கனம்.     &lt;br /&gt;
தளவாட மொழியில் (Logistics Language) இன்னும் பல நன்மைகளையும் அடுக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div align="justify"&gt;தற்போது உலகம் சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியில் அதிகம் பாதிப்படையாதது தளவாட துறை. இப்பவும் இதில் வேலை வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்னர் எனக்கு தெரிந்த ஒரு தளவாட நிறுவனத்தில், 20 முதல் 25 சதவிகிதம் ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இத்தகைய தளவாடத்துறையில் தான் நாங்களும் ஆணி புடுங்குகிறோம்… ஸ்ஸ்ஸ்ஸப்பா.. இதைச் சொல்ல இவ்வளவு இழுவையா? ம்… காதில் விழுகிறது…&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-7774846406390362463?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/7774846406390362463/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=7774846406390362463' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/7774846406390362463'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/7774846406390362463'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2009/10/blog-post_14.html' title='க்ராஸ் டாகிங்'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh6.ggpht.com/_EPd5KQIYiBs/StYw9hvl8XI/AAAAAAAAA-w/91USYJgVIeQ/s72-c/cross1_thumb3.png?imgmax=800' height='72' width='72'/><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-8680126260560960991</id><published>2009-10-12T00:02:00.005+03:00</published><updated>2011-08-12T21:33:47.802+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ட்விட்டர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டிப்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆலோசனை'/><title type='text'>ஓசியில் ஓர் உலகத் தந்தி - ட்விட்டர்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;div style="background-color: #ffe599; color: black; text-align: center;"&gt;&lt;b&gt;ஓசியில் ஓர் உலகத் தந்தி - ட்விட்டர் &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;மாலையில் அலுவலகம் சென்று விட்டால், ஒரு காஃபி குடிக்கக்கூட வெளியில் செல்ல முடிவதில்லை. பின்ன.. அந்த கேப்புல நம்ம பசங்க ஏதாவது ட்விட்டுறாங்களே. நேத்து அப்டித்தான் 'சின்ன வேலையா' போயிட்டு வரதுக்குள்ள, நம்ம மேல அபாண்டமா குற்றம் சொல்லிட்டாங்க.. சாரி.. ட்விட்டிட்டாங்க. ஆனாலும் சில உண்மைகள், 'பெண்களுக்கு ரொம்ப பிடிச்சவன்'. அப்டிங்கிற ரேஞ்சில் ட்விட்டினதுனால போனாபோகுதுன்னு விட்டுட்டேன். நான் பொறுமையா இருந்ததால அத்தோட போச்சு இல்லைன்னா.. போன், பார், குத்து, ரத்தம், ஆஸ்பத்திரி அளவுக்கு பெருசா போயிருக்கும்.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_EPd5KQIYiBs/StDkbuboLBI/AAAAAAAAA9U/CBtw3E3cbf4/s1600-h/twi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_EPd5KQIYiBs/StDkbuboLBI/AAAAAAAAA9U/CBtw3E3cbf4/s320/twi.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அப்போ ட்விட்டர் அவ்ளோ மோசமானதா? இல்லைங்க...&amp;nbsp; நம்ம வீட்டு வேலைக்காரி மாதிரி, அக்கம் பக்கம் நடக்கிற விஷயத்தையெல்லாம் நம்ம அடுப்பங்கறையில வந்து சொல்லும். அண்டார்டிகாவில் இருந்து ஆஸ்டின்பட்டி வரை எல்லாமே ட்விட்டருக்கு அக்கம் பக்கம்தான்.&lt;br /&gt;
&lt;ul&gt;&lt;li&gt;தலைமை அலுவலகத்தில் இருந்து மேனேஜர், என் அலுவலகம் வர ஆயத்தமாகிறார்.&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;சென்னையில் இரு முக்கிய பதிவர்களுக்கிடையே கைகலப்பு, ரத்தம்.&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;தேக்கடியில் படகு கவிழ்ந்தது.&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;சோழவந்தானில் பட்டாசுவெடி விபத்து.&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;திருப்பூர் அரசாங்க கடை எண் 214க்கு எதிரில் இருக்கும் பாட்டிக்கு அழகான பேத்தி இருக்கிறாள்.&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;பெங்களூருவில் மழை, விமான நிலையம் செல்ல பேருந்து இல்லை.&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;தமிழில் கிரந்தம் தேவையா?&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;புட்டு என்பதை இலங்கையில் பிட்டு என்று சொல்வார்கள்.&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;பாராக் ஒபாமாவிற்கு நோபல் பரிசு.&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;அடுத்த நோபல் ஒசாமாவிற்கு வழங்கப்படுமா? &lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;சுமத்ராவில் சுனாமி எச்சரிக்கை.&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;அமெரிக்க சூறாவளிக்கு பெயர் கேத்ரீனா என்றால், தமிழக சூறாவளிக்குப் பெயர் புவனா?&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;வெண்பாம்...&amp;nbsp;&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இது போன்ற அவசியமான மொக்கைகளும், அவசியமில்லாத குப்பைகளும் ட்விட்டரில் உடனுக்குடன் பரிமாறப்படும். ஆற்றுநீரில் அனைத்தையும் அள்ளிக் குடிக்க முடியாது, நமக்கு வேண்டியதை எடுத்து பயன்பெறலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;i&gt;யாரேனும் எனக்கு செய்தி சொல்ல வேண்டும் என்றால், நான் 24 மணி நேரமும் ஆன்லைனில் இருப்பேனே.. சாட்டிங்கில் சொல்லலாமே.&lt;/i&gt; என்றால், அங்குதான் ட்விட்டர் மாறுபடுகிறது, இது உங்களுக்கென்று சொல்லப்படும் செய்தியல்ல, ஆனால் உங்களுக்காகவும் சொல்லப்படும் செய்தி. உங்களுக்குத் தேவையானதை நீங்கள் எடுத்துக்கொண்டு மேலே உரையாடலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;b&gt;ட்விட்டரில் கணக்கு துவங்குவது எப்படி?&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://twitter.com/"&gt;http://twitter.com/&lt;/a&gt; நுழைந்து பயனர் கணக்கு துவங்கி கொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்தவர்களை, உங்களை தெரிந்தவர்களை பின் தொடருங்கள்.&amp;nbsp; உங்கள் சகோதரனான என்னை பின்தொடர, &lt;a href="http://twitter.com/PeerMhd"&gt;http://twitter.com/PeerMhd&lt;/a&gt; சென்று Follow வை க்ளிக் செய்ய வேண்டியதுதான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://twitter.com/Jaihindpuram" target="_blank"&gt;&lt;img alt="Follow" border="0" height="112" src="http://lh4.ggpht.com/_EPd5KQIYiBs/StDeVrWdJEI/AAAAAAAAA8g/UV8FZvR_J2c/Follow%5B2%5D.png?imgmax=800" style="border-width: 0px; display: block; float: none; margin-left: auto; margin-right: auto;" title="Follow" width="369" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இனி எனது ட்விட் (மெஸேஜ்) எல்லாம் உங்களுக்கும் தெரியவரும். உங்கள் (அடுப்பங்கறை) தளத்திற்கே வரும். நானும் உங்களை தொடர்ந்தால், உங்கள் ட்விட்களும் எனக்கு தெரியவரும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;உங்கள் ட்விட்டர் தளத்தின் Home&amp;nbsp; சென்றால், கீழுள்ளவாரு பெட்டி வரும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://lh3.ggpht.com/_EPd5KQIYiBs/StDeWYElMCI/AAAAAAAAA8k/mYoVDlasA7I/s1600-h/twitting3.png"&gt;&lt;img alt="twitting" border="0" height="93" src="http://lh4.ggpht.com/_EPd5KQIYiBs/StDeXsIJR_I/AAAAAAAAA8o/vxEKG9CxphM/twitting_thumb3.png?imgmax=800" style="border-width: 0px; display: block; float: none; margin-left: auto; margin-right: auto;" title="twitting" width="359" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;பெட்டிக்குள் உங்களது ட்விட்டை எழுதி அப்டேட் செய்யுங்கள். அவ்வளவுதான்.. உங்கள் ட்விட் உலகத்திற்கு சொல்லப்பட்டுவிட்டது. ஓசியில் ஒரு உலக தந்தி. ம்.. ஒரு விஷயம், ஒரு ட்விட்டில் 140 எழுத்துக்களுக்கே அனுமதி. அதே நேரம், நீளமான சில சுட்டிகள் இணைக்கப்படும் போது, அவை தானாக சுருங்கிக்கொள்கிறது. (அதன் நுட்பம் தெரிந்தவர்கள் சொல்லவும்)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;b&gt;ட்விட்டர் ட்ரிக்ஸ்...&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;ul&gt;&lt;li&gt;ஒருவர் பெயருக்கு முன்னால் @ சேர்த்தால், அது அவருக்கு சொல்லப்படும் செய்தி, ஆனாலும் அனைவரும் படிக்கலாம். எ.கா; @PeerMhd&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;ஒருவர் பெயருக்கு முன்னால் d சேர்த்தால், அது அவருக்கு மட்டும் சொல்லப்படும் நேரடி செய்தி, வேறு யாருக்கும் தெரியாது. (அவரும் நம்மை பின்தொடர வேண்டும்) எ.கா d peermhd (no case sensitive)&lt;br /&gt;
&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;ஒரு வார்த்தைக்கு முன்னால் # சேர்த்தால் பிற்பாடு தேடி எடுக்க உதவும். எ.கா #Nobel &lt;br /&gt;
&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;div align="justify"&gt;&lt;b&gt;இவற்றை&amp;nbsp; செய்யலாம்..&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;ul&gt;&lt;li&gt;எளிதாகவும் சிறியதாகவும் பயனர் பெயர் வைத்துக்கொள்ளலாம்&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;உங்கள் எண்ணத்தோடு ஒத்துப்போகும் மற்ற ட்விட்டர்களை தொடரலாம்.       &lt;/li&gt;
&lt;li&gt;அடிக்கடி ட்விட்டுங்க..       &lt;/li&gt;
&lt;li&gt; இடையிடையே எதிர்வினைக்கு இடமளிங்க..       &lt;/li&gt;
&lt;li&gt; ஆசுவாசமா இருங்க..       &lt;/li&gt;
&lt;li&gt; ஒவ்வொரு எழுத்துக்கும முக்கியத்துவம் கொடுங்க..&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;ஒவ்வொரு ட்விட்டுக்கும் / வார்த்தைக்கும் மதிப்பு கொடுங்க..       &lt;/li&gt;
&lt;li&gt; பீக் அவர்ல ட்விட்டுங்க..       &lt;/li&gt;
&lt;li&gt; நேர்மையா இருங்க, சந்தோசமா இருங்க..       &lt;/li&gt;
&lt;li&gt; எந்தப்பொருளையும் விற்பனை செய்ய முயற்சிக்காதீங்க..       &lt;/li&gt;
&lt;li&gt; ஒரு பொருளுக்கும் நமக்கும் உண்டான தொடர்பை சொல்லலாம், தொடர்பு இல்லாததையும் சொல்லலாம்.       &lt;/li&gt;
&lt;li&gt; சுட்டிகளை பரிமாறலாம்,       &lt;/li&gt;
&lt;li&gt; நேரத்திற்கு ஏற்றாற்போல் சூடான தகவல்களை பரிமாறலாம்.       &lt;/li&gt;
&lt;li&gt; கேள்வி கேட்கலாம், பதில் சொல்லலாம்..       &lt;/li&gt;
&lt;li&gt; என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று சொல்லலாம்..       &lt;/li&gt;
&lt;li&gt; நம்மை பின் தொடருபவர்களையும் மதிக்க வேண்டும், &lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;b&gt;இவற்றை தவிர்க்கலாம்...&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;ul&gt;&lt;li&gt;உங்களால் சமாளிக்க முடியாத அளவிற்கான ட்விட்டர்களை பின்தொடரவேண்டாம்.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;&amp;nbsp;யாரையும், எதையும் குறை சொல்ல வேண்டாம்.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;&amp;nbsp;ஒவ்வொரு ட்விட்டுக்கு முன்பும் கவனம்.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;&amp;nbsp;140 எழுத்துக்கள்.. மற்றவருக்கு உதவியாகவோ, காயப்படுத்தவோ, ஆறுதலாகவோ அல்லது தவறான புரிதலாகவோ இருக்க முடியும்.     &lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;b&gt;சரி.. ட்விட்டரினால் கிடைக்கும் லாபம் என்ன?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;ul&gt;&lt;li&gt;ஒத்த கருத்துக்களுடனான அறிவு பலப்படும்.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;&amp;nbsp;மாற்று கருத்து குறித்தான பரவலான மனநிலை அறியலாம்&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;&amp;nbsp;சமகால நிகழ்வுகளை உடனுக்குடன் அறியலாம்.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;&amp;nbsp;வலைப்பக்கத்தின் தரம் உயரும்.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;&amp;nbsp;வலைப்பக்க ஹிட்ஸ் அதிகரிக்கும்&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;&amp;nbsp;மற்ற பதிவர்களுடனான தொடர்பு ஏற்படுத்தலாம்.&lt;br /&gt;
&lt;/li&gt;
&lt;li&gt;&amp;nbsp;ஒத்த கருத்துடையவர்களுடனான நட்பு பெருகும்.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;&amp;nbsp;ட்விட்டர் விளம்பரத்தின் மூலம் பணமும் பண்ணலாம்.&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;Firefox நெருப்புநரி பாவிப்பவர்கள் &lt;a href="http://twitterfox.net/"&gt;http://twitterfox.net/&lt;/a&gt; Addon இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். TwitterFox இப்போது EchoFon என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;
&lt;a href="http://lh3.ggpht.com/_EPd5KQIYiBs/StDeYz5j9hI/AAAAAAAAA8s/aBmrQNneX0M/s1600-h/echo%5B2%5D.png"&gt;&lt;img alt="echo" border="0" height="373" src="http://lh3.ggpht.com/_EPd5KQIYiBs/StDeaIMiJ_I/AAAAAAAAA8w/1bktzNNoQJc/echo_thumb%5B2%5D.png?imgmax=800" style="border-width: 0px; display: block; float: none; margin-left: auto; margin-right: auto;" title="echo" width="304" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;
&lt;a href="http://www.tweetdeck.com/beta/"&gt;http://www.tweetdeck.com/beta/&lt;/a&gt; இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். TweetDeck ப்ரௌஸர் இல்லாமலேயே இயங்கக்கூடியது. ரிப்ளை ஆல், வியூ ப்ரோஃபைல் போன்ற பல பில்ட்இன் ஆப்ஷன்ஸ் உள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://lh6.ggpht.com/_EPd5KQIYiBs/StDeb_eq61I/AAAAAAAAA80/adDHMPOTIB4/s1600-h/TwitterDeck8.png"&gt;&lt;img alt="TwitterDeck" border="0" height="376" src="http://lh4.ggpht.com/_EPd5KQIYiBs/StDedjO1dpI/AAAAAAAAA84/ycZVtJ52xcw/TwitterDeck_thumb8.png?imgmax=800" style="border-width: 0px; display: block; float: none; margin-left: auto; margin-right: auto;" title="TwitterDeck" width="376" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;ul&gt;&lt;/ul&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ட்விட்டர் தளத்தின் ஸ்டேட்ஸ் தெரிந்து கொள்ள &lt;a href="http://tweetstats.com/" title="http://tweetstats.com/"&gt;http://tweetstats.com/&lt;/a&gt; செல்லலாம். அங்கு கீழுள்ளது போன்ற விபரங்கள் திரட்டி தரப்படுகிறது.&lt;/div&gt;&lt;a href="http://lh5.ggpht.com/_EPd5KQIYiBs/StDee7NdfOI/AAAAAAAAA88/xeQUmNgb3No/s1600-h/tweetstats2.png"&gt;&lt;img alt="tweetstats" border="0" height="238" src="http://lh6.ggpht.com/_EPd5KQIYiBs/StDegMmFiFI/AAAAAAAAA9A/EACgl0pWKVQ/tweetstats_thumb2.png?imgmax=800" style="border-width: 0px; display: block; float: none; margin-left: auto; margin-right: auto;" title="tweetstats" width="363" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;
&lt;a href="http://lh5.ggpht.com/_EPd5KQIYiBs/StDehqAetRI/AAAAAAAAA9E/Sjf_wlCMX7g/s1600-h/tweetstats14.png"&gt;&lt;img alt="tweetstats1" border="0" height="213" src="http://lh4.ggpht.com/_EPd5KQIYiBs/StDejAwnMpI/AAAAAAAAA9I/jiqXbUp4tvM/tweetstats1_thumb4.png?imgmax=800" style="border-width: 0px; display: block; float: none; margin-left: auto; margin-right: auto;" title="tweetstats1" width="365" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://lh6.ggpht.com/_EPd5KQIYiBs/StDekVZkF2I/AAAAAAAAA9M/Pt7k4OvVAZk/s1600-h/tweetstats29.png"&gt;&lt;img alt="tweetstats2" border="0" height="112" src="http://lh4.ggpht.com/_EPd5KQIYiBs/StDelYz6Z8I/AAAAAAAAA9Q/FoE3voiPTC8/tweetstats2_thumb9.png?imgmax=800" style="border-width: 0px; display: block; float: none; margin-left: auto; margin-right: auto;" title="tweetstats2" width="364" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;
&lt;div align="justify"&gt;&lt;br /&gt;
&lt;b&gt;ட்விட்டர் பிரபலங்களின் முகவரி,&lt;/b&gt;&lt;/div&gt;&lt;blockquote&gt;&lt;a href="http://twitter.com/PeerMhd"&gt;http://twitter.com/PeerMhd&lt;/a&gt; – பீர் | Peer [Its Me… :-)]&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/BarackObama"&gt;http://twitter.com/BarackObama&lt;/a&gt; – ஒபாமா&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/schwarzenegger"&gt;http://twitter.com/schwarzenegger&lt;/a&gt; - அர்னால்ட்&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/mrskutcher"&gt;http://twitter.com/mrskutcher&lt;/a&gt; – டெமிமூர்&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/britneyspears"&gt;http://twitter.com/britneyspears&lt;/a&gt; – ப்ரிட்னி ஸ்பியர்ஸ்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/SMKrishnaCong" title="http://twitter.com/SMKrishnaCong"&gt;http://twitter.com/SMKrishnaCong&lt;/a&gt; – எஸ்.எம். கிருஷ்ணா&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/ShashiTharoor" title="http://twitter.com/ShashiTharoor"&gt;http://twitter.com/ShashiTharoor&lt;/a&gt; – சசி தரூர்&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/chetan_bhagat"&gt;http://twitter.com/chetan_bhagat&lt;/a&gt; – சேட்டன் பகத்&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/PrabhuChawla" title="http://twitter.com/PrabhuChawla"&gt;http://twitter.com/PrabhuChawla&lt;/a&gt; – பிரபு சாவ்லா&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/MallyaMan" title="http://twitter.com/MallyaMan"&gt;http://twitter.com/MallyaMan&lt;/a&gt; – விஜய் மல்லையா&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/heshpathi"&gt;http://twitter.com/heshpathi&lt;/a&gt; – மகேஷ் பூபதி&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/mdhoni"&gt;http://twitter.com/mdhoni&lt;/a&gt; – ம. சிங் தோனி&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/Aamir_Khan"&gt;http://twitter.com/Aamir_Khan&lt;/a&gt; – ஆமிர்கான்&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/amitabh_bachan" title="http://twitter.com/amitabh_bachan"&gt;http://twitter.com/amitabh_bachan&lt;/a&gt; – அமிதாப் பச்சன்&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/preityzinta"&gt;http://twitter.com/preityzinta&lt;/a&gt; – ப்ரீதி ஜிந்தா&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/DuttaLara"&gt;http://twitter.com/DuttaLara&lt;/a&gt; லாரா தத்தா&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/arrahman"&gt;http://twitter.com/arrahman&lt;/a&gt; – ஏ ஆர் ரஹ்மான்&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/aishwarya_rai"&gt;http://twitter.com/aishwarya_rai&lt;/a&gt; - ஐஷ்வர்யாராய்&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/Shahrukh_Khan"&gt;http://twitter.com/Shahrukh_Khan&lt;/a&gt; – ஷாருக்கான்&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/R_Khanna" title="http://twitter.com/R_Khanna"&gt;http://twitter.com/R_Khanna&lt;/a&gt; – ராகுல் கண்ணா&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/konkonas" title="http://twitter.com/konkonas"&gt;http://twitter.com/konkonas&lt;/a&gt; – கொங்கனா சென்&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/priyankachopra"&gt;http://twitter.com/priyankachopra&lt;/a&gt; – ப்ரியங்கா சொப்ரா&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/MallikaLA"&gt;http://twitter.com/MallikaLA&lt;/a&gt; – மல்லிகா ஷெராவத்&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/Neha_Dhupia"&gt;http://twitter.com/Neha_Dhupia&lt;/a&gt; – நேஹா தூபியா&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/kunal_deshmukh"&gt;http://twitter.com/kunal_deshmukh&lt;/a&gt; – குனால் தேஷ்முக்&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/emraanhashmi"&gt;http://twitter.com/emraanhashmi&lt;/a&gt; – இம்ரான் ஹாஷ்மி&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/Asin_Thottumkal"&gt;http://twitter.com/Asin_Thottumkal&lt;/a&gt; – அசின்&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/chinmayi" title="http://twitter.com/chinmayi"&gt;http://twitter.com/chinmayi&lt;/a&gt; – சின்மயி&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/shrutihaasan" title="http://twitter.com/shrutihaasan"&gt;http://twitter.com/shrutihaasan&lt;/a&gt; – ஷ்ருதிஹாசன்&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/shreyaghoshal" title="http://twitter.com/shreyaghoshal"&gt;http://twitter.com/shreyaghoshal&lt;/a&gt; – ஷ்ரேயா கோஸல்&lt;br /&gt;
&amp;nbsp; &lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/nramind" title="http://twitter.com/nramind"&gt;http://twitter.com/nramind&lt;/a&gt; – ஹிந்து ராம்&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/maalan" title="http://twitter.com/maalan"&gt;http://twitter.com/maalan&lt;/a&gt; – மாலன்&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/writerpara" title="http://twitter.com/writerpara"&gt;http://twitter.com/writerpara&lt;/a&gt; – பா.ராகவன்&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/nchokkan" title="http://twitter.com/nchokkan"&gt;http://twitter.com/nchokkan&lt;/a&gt; - சொக்கன்&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/luckykrishna" title="http://twitter.com/luckykrishna"&gt;http://twitter.com/luckykrishna&lt;/a&gt; – யுவகிருஷ்ணா&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/snapjudge" title="http://twitter.com/snapjudge"&gt;http://twitter.com/snapjudge&lt;/a&gt; – பாஸ்டன் பாலா&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/NagoerRumi" title="http://twitter.com/NagoerRumi"&gt;http://twitter.com/NagoerRumi&lt;/a&gt; – நாகூர் ரூமி&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/orupakkam" title="http://twitter.com/orupakkam"&gt;http://twitter.com/orupakkam&lt;/a&gt; – ஒருபக்கம்&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/bseshadri" title="http://twitter.com/bseshadri"&gt;http://twitter.com/bseshadri&lt;/a&gt; – கிழக்கு பத்ரி&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/spinesurgeon" title="http://twitter.com/spinesurgeon"&gt;http://twitter.com/spinesurgeon&lt;/a&gt; – புருனோ&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/ivansivan" title="http://twitter.com/ivansivan"&gt;http://twitter.com/ivansivan&lt;/a&gt; – இவன்சிவன்&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/dynobuoy" title="http://twitter.com/dynobuoy"&gt;http://twitter.com/dynobuoy&lt;/a&gt; – டைனோ&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/jyovramsundar" title="http://twitter.com/jyovramsundar"&gt;http://twitter.com/jyovramsundar&lt;/a&gt; - ஜ்யோவ்ராம்&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/rozavasanth" title="http://twitter.com/rozavasanth"&gt;http://twitter.com/rozavasanth&lt;/a&gt; – ரோஸாவசந்த்&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/athisha" title="http://twitter.com/athisha"&gt;http://twitter.com/athisha&lt;/a&gt; – அதிஷா&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/elavasam" title="http://twitter.com/elavasam"&gt;http://twitter.com/elavasam&lt;/a&gt; -&amp;nbsp; இலவசகொத்தனார்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/bbcbreaking" title="http://twitter.com/bbcbreaking"&gt;http://twitter.com/bbcbreaking&lt;/a&gt; – பிபிசி&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/the_hindu" title="http://twitter.com/the_hindu"&gt;http://twitter.com/the_hindu&lt;/a&gt; – தி ஹிந்து&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/vikatan" title="http://twitter.com/vikatan"&gt;http://twitter.com/vikatan&lt;/a&gt; - விகடன்&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/youthfulvikatan" title="http://twitter.com/youthfulvikatan"&gt;http://twitter.com/youthfulvikatan&lt;/a&gt; – யூத் விகடன்&lt;br /&gt;
&lt;a href="http://twitter.com/dinamalarweb" title="http://twitter.com/dinamalarweb"&gt;http://twitter.com/dinamalarweb&lt;/a&gt; - தினமலர்&lt;/blockquote&gt;&lt;div style="text-align: justify;"&gt;ட்விட்டர் உபயோகமில்லாதது என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்காமல், முயற்சி செய்து பாருங்கள். இது ஒரு குழுமம், சமூகம், இங்கிருந்து பல அறிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.. ஒவ்வொரு ட்விட்டும் ஒரு நுண் வலைப்பதிவு. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நன்றி.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-8680126260560960991?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/8680126260560960991/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=8680126260560960991' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/8680126260560960991'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/8680126260560960991'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2009/10/blog-post_12.html' title='ஓசியில் ஓர் உலகத் தந்தி - ட்விட்டர்'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_EPd5KQIYiBs/StDkbuboLBI/AAAAAAAAA9U/CBtw3E3cbf4/s72-c/twi.jpg' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-3131181732678166860</id><published>2009-10-06T17:24:00.007+03:00</published><updated>2009-10-06T18:38:09.091+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜிகர்தண்டா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயங்கரவாதம்'/><title type='text'>பாலியல்புவனா, கேரளமண், கிழக்கு - ஜிகர்தண்டா</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;அண்டை மாநில கனமழைக்கு பலியானவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஜார்கண்ட் நக்சல் தீவிரவாதிகள்,&amp;nbsp; காவல்துறை அதிகாரி ஃப்ரான்ஸிஸை கடத்தி கொண்டுபோய் தலை துண்டித்து கொலை செய்திருக்கிறார்கள். ஃப்ரான்ஸிஸ் குடும்பத்தாருக்கு அஞ்சலிகள். தீவிரவாதத்திற்கு கடும் கண்டனங்கள்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;சோழவந்தான் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்போ, பட்டாசு வெடிப்போ, 4 பேர் பலி, பலர் காயம். பெரிய சைஸ் பட்டாசு தானே குண்டு... உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலிகள். (&lt;a href="http://news.rediff.com/report/2009/oct/06/blast-at-railway-station-in-madurai-3-dead.htm"&gt;சிலிண்டர் வெடிப்பாம்&lt;/a&gt;) &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: #9fc5e8;"&gt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு சென்றுகொண்டிருந்த ஆற்றுமணல் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் கேரளாவில், ரூபாய் பத்து ஆயிரத்திற்கு விற்கப்பட்ட மணல், தற்போது நாற்பத்துஐந்து ஆயிரம் ரூபாயாம். கட்டுமானப்பணிகள் தடைபட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரும்வரை, இங்கிருந்து மணல் அனுப்பப்படாது என்பது காரணமாம். தேசிய அரசியலை கழுகாய் பார்த்தால், இது சரியா என்பது எனக்குத்தெரியவில்லை. ஆனால், தமிழக அரசியலில் இது ஒரு வரவேற்கப்பட வேண்டிய நல்ல முடிவாகப்படுகிறது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: #9fc5e8;"&gt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
பாலியல் தொழிலாளி கம் நடிகை புவனேஸ்வரியின் வாக்குமூலத்தை &lt;a href="http://3.bp.blogspot.com/_sb9yp2CsJVU/Ssm_05T0xeI/AAAAAAAAI28/8pUpJEdRWfc/s1600-h/Bhuvaneshwari-prostitute-list.jpg"&gt;தினமலரில்&lt;/a&gt; படித்தேன். சில நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டே எழுதியிருந்தார்கள். இப்படி நேரடியாக பெயர் குறிப்பிடுவதால் ஏதும் பிரச்சனை வராதா என்று &lt;a href="http://twitter.com/Jaihindpuram/status/4586344193"&gt;ட்விட்டரிலும்&lt;/a&gt; கேட்டிருந்தேன். நினைத்த மாதிரியே நடிகர் சங்கத்துகாரர்கள் பிரச்சனை செய்துவிட்டார்கள். நினைத்த மாதிரியே பிரச்சனைக்கு அந்த நடிகைகளும் வந்திருந்தார்கள். நினைத்த மாதிரியே கோவியாரும் பதிவு போட்டுவிட்டார்... நினைத்த மாதிரியே மீ த எஸ்கேப்பு...&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாலியல் தொழில் பற்றிய சட்டத்தை தெரிந்து கொள்ள &lt;a href="http://marchoflaw.blogspot.com/2006/05/blog-post_114656610593585166.html"&gt;இங்கே&lt;/a&gt; செல்லவும்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: #9fc5e8;"&gt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
நடிகை பூமிகா சாவ்லா, மார்பக புற்று நோய் விழிப்புணர்விற்காக நடை பயணம் மேற்கொண்டாராம். நடிகைகளின் பப்ளிசிட்டியை சோப்பு சீப்பிற்கு மட்டுமல்லாது, இந்த மாதிரி சமூக விழிப்புணப்புணர்வு விளம்பரங்களுக்கும்&amp;nbsp; பயன்படுத்திக்கொள்ள வேண்டும். &lt;br /&gt;
&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: #9fc5e8;"&gt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
வாராவாரம் ஆஹா எஃப்எம்மில் கிழக்கு பதிப்பகத்தார் நடத்தும் கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சி பயனுள்ளதாக இருக்கிறது. வியாபார நுணுக்கம் அனைத்தும் தெரிந்திருக்கிறார்கள். இது வாஷிங் பவுடர் நிர்மாவை விட நல்ல விளம்பரம் என்பதில் சந்தேகம் இல்லை. வீடு வீடாக சென்று சாம்பிள் பேக் கொடுப்பதை போல, ஒலிப் புத்தகத்திலிருந்து சில பகுதிகளும் ஒலிபரப்பப்படுகிறது. குறிப்பிட்ட புத்தகத்திலிருந்தே கேள்விகளை கேட்டு புத்தகத்தையே பதிலாக சொல்வது.. எல்லாமே அருமை. ஆனால், பேட்டி எடுப்பவர் கிட்டத்தட்ட அனைத்து பேட்டியிலும், 'அதாவது... நான் உங்க புத்தகத்தில படிச்சேன், இந்த மாதிரி சொல்லியிருக்கீங்கல்லையா... இதப்பத்தி என்ன சொல்றீங்க' என்பது டிபிகல் நாடகத்தனமாக இருக்கிறது. கொஞ்சமா மாத்தி மாத்தி யோசிங்க... மேடம்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: #9fc5e8;"&gt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
ஏர் இந்தியா விமானத்தில் பணியாளர்கிடையே ஏற்பட்ட தகராறில் பயணிகள் அதிருப்தி. இந்த நேரத்தில், நான் அனுபவித்த விமான சேவையின் தரத்தை சொல்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். குவைத் ஏர்லைன்ஸ், சௌதியா - அவர்கள் தருவதுதான் சேவை, விருப்பமிருந்தால் வா என்கிற தோணி. ஏர் இந்தியா - சொல்லவேண்டாம், சில நேரங்களில் கொசு அடிக்க வேண்டியிருக்கும், சிலநேரங்களில் எலி(புலி வராத வரை பாதகமில்லை). அல்ஜஸீரா, ஏர் அரேபியா - பட்ஜட் ஏர்லைன்ஸாம், குடிக்க தண்ணீர் கூடத்தர மாட்டார்கள். அல்ஜஸீராவில், குவைத்-மும்பை ஒரு தினாருக்கும் டிக்கெட் விற்கப்பட்டதுண்டு. ஏர் அரேபியா, இப்போது குவைத்-சென்னை 3780 ரூபாய். ஸ்ரீலங்கன், எமரேட்ஸ் - நான் அனுபவித்ததில் நல்லதாகப்பட்டது. &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: #9fc5e8;"&gt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
தனித்தமிழ், விக்கி-தமிழ் பற்றிய எழுத்தாளர் &lt;a href="http://jeyamohan.in/?p=4321"&gt;ஜெயமோகன்&lt;/a&gt; பதில்கள் யோசிக்கவைக்கிறது. ஜெர்மனியை செர்மனி என்றும், ஸ்பெயினை எசுப்பானியா என்று எழுதுவதையும் விமர்சிக்கிறார். வாசித்து பாருங்கள்...&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: #9fc5e8;"&gt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
என் ஒரே மகன் ஃபர்ஹான் நேற்றைக்கு முந்தின நாளோடு பதின்இரண்டு மாதம் நிறைவு செய்து, நேற்று முதல் வயதில் நான்கு அடி எடுத்துவைத்திருக்கிறான். அவன் வயதை எப்படி சொல்வது. இப்போது அவனுக்கு ஒரு வயதா? இரண்டு வயதா? Promil வாங்கும் போது, 1 முதல் 3 வயது வரை என்று போட்டிருக்கிறார்களே... 12 மாதங்கள் கடந்தால் தான் ஒரு வயது ஆரம்பிக்கிறதா? தெரிந்தவர்கள் விளக்கவும். பிறந்தநாளான நேற்று, ஜட்டிகூட போடாமல் குற்றாலத்தில் குளித்துக் கொண்டிருந்தானாம். ஷேம் ஷேம்.. நோ பி'டே பார்ட்டீஸ்... &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;div style=" border: 3px double; padding: 10px; text-align: center"&gt;
நீங்கள் வாசித்த இந்தப்பகுதி "&lt;a href="http://jaihindpuram.blogspot.com/"&gt;ஜெய்ஹிந்த்புரம்&lt;/a&gt;" வலைப்பூவில் எழுதப்பட்டது. 
கருத்துக்கள் இருப்பின், &lt;a href="mailto:pr.mohammed@gmail.com"&gt;மின்னஞ்சல்&lt;/a&gt; செய்யலாம்.
&lt;/div&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/154258291174101090-3131181732678166860?l=jaihindpuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jaihindpuram.blogspot.com/feeds/3131181732678166860/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=154258291174101090&amp;postID=3131181732678166860' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/3131181732678166860'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/154258291174101090/posts/default/3131181732678166860'/><link rel='alternate' type='text/html' href='http://jaihindpuram.blogspot.com/2009/10/blog-post_06.html' title='பாலியல்புவனா, கேரளமண், கிழக்கு - ஜிகர்தண்டா'/><author><name>பீர் | Peer</name><uri>http://www.blogger.com/profile/09121156796093086277</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_EPd5KQIYiBs/TOFJMcgXVgI/AAAAAAAABPQ/nV89OxdJPio/S220/Peer.jpg'/></author><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-154258291174101090.post-2216459938169780654</id><published>2009-10-04T20:51:00.006+03:00</published><updated>2011-10-29T22:01:53.456+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விபத்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆலோசனை'/><title type='text'>தேக்கடி சொல்வதென்ன</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: small;"&gt;தேக்கடியில் படகு விபத்து செய்தி ஓரளவு தெரியும். எத்தனை பேர், அதே தினம் நடந்த பீகார் படகு விபத்து பற்றிய செய்திகளை தெரிந்திருப்போம். பீகாரிலும் 50 க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. தேக்கடியில் இன்னும் சில சடலங்கள் மீட்கப்படவில்லை என்பது ஊடகங்களுக்கான தீனி இன்னும் முடிந்துவிடவில்லை என்பதை காட்டுகிறது. கைராளிகளும், ஏசியா நெட்களும் அவற்றை முக்கிய செய்தியாக்கிக்கொண்டிருந்த போது, இங்கு அதுவும் ஒரு செய்தியாக காட்டப்பட்டது. கலைஞருக்கு, ஆளுங்கட்சி தலைவரின் திருவாரூர் பயணம் அதி முக்கிய செய்தி.&amp;nbsp; வலைப்பூவிலும் கூட அவ்வளவாக இந்த செய்தியை பார்க்க முடியவில்லை. ஹிந்து அதிக தகவல்களை தொகுத்தருப்பது, மலையாளிகள் அதிகம் பணியிலிருப்பது காரணமாக இருக்கலாம். மற்றவர்களுக்கு ஏன் முக்கிய செய்தியாகப் படவில்லை. இச்சம்பவம் கேரளத்தில் நடந்தது என்பதாலா? இதை செய்தியாக்கினால் டிஆர்பி / ஹிட்ஸ் 'ல் பெரிய மாற்றம் இருக்காது என்பதாலா? தலைவலி நமக்கு நேர்ந்தால் துன்பம், விபத்து, அதே மற்றவருக்காகும் போது, வெறும் செய்தி என்ற அளவில் கூட முக்கியத்துவம் மாறுபடுகிறது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;தேக்கடி துன்பத்தை பகிர்வதால், எனக்கு என்ன கிடைக்கும் என்ற வர்த்தகப் பொதுப்புத்தி நம் அனைவரிடமும் மலிந்து கிடப்பது வருத்தத்திற்குரியது. சுயநலம் கருதா மனிதன் இருக்க முடியாது, இருந்துவிட்டு போகட்டும். சுயநலம் இல்லா போதுநலம் இல்லை. குறைந்தபட்சம் ஒரு நிகழ்வு, விபத்து, துர் சம்பவம், தோல்வி போன்றவற்றிலிருந்து நமக்கு பாடம் இருக்கிறது என்ற அளவீட்டிலாவது இவற்றை அணுகலாம்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: small;"&gt;விபத்துக்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.    &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;blockquote class="tr_bq"&gt;&lt;span style="font-size: small;"&gt;அ. இயற்கை சீற்றத்தால் நிகழ்வது. உதாரணமாக 'சுனாமி' 'வெள்ளம்' போன்றவற்றைச் சொல்லலாம். இவற்றை தடுக்க முடியாது. சரியான விழிப்புணர்வு இருந்தால், இழப்புகளை தவிர்க்கலாம்.&amp;nbsp; நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளால், விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்னும் எளிது.     &lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote class="tr_bq"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஆ. செயற்கை விபத்து, இவை மனிதர்களின் அறியாமையால், கவனக்குறைவால் ஏற்படுவது. விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம், இவ்வகை விபத்துக்களையே தவிர்த்து விடலாம். அல்லது, அதிகபட்ச இழப்புகளை தடுக்க முடியும். &lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;a href="http://lh5.ggpht.com/_EPd5KQIYiBs/SsjgWArkdHI/AAAAAAAAA8A/OJF7lcav_ew/s1600-h/511095248_3dfa6ca3f8%5B9%5D.jpg"&gt;&lt;img alt="511095248_3dfa6ca3f8" border="0" height="286" src="http://lh5.ggpht.com/_EPd5KQIYiBs/SsjgXnr6IWI/AAAAAAAAA8E/WjPRCH7YPP8/511095248_3dfa6ca3f8_thumb%5B7%5D.jpg?imgmax=800" style="border-width: 0px; display: block; float: none; margin-left: auto; margin-right: auto;" title="511095248_3dfa6ca3f8" width="375" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;தேக்கடி படகு விபத்து பற்றிய குறிப்புகள்; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: small;"&gt;வழக்கமாக தேக்கடி படகு சவாரி நேரம் 07:00, 09:30, 11:30, 14:00, 16:00 மணி என்பதாக ஐந்து முறை செலுத்தப்படுகிறது. இரண்டு தளங்களை கொண்டதாக இருக்கும் படகுகளில், தாழ் தளத்திற்கு 50 ரூபாயும், மேல் தளத்திற்கு 90 ரூபாயும் ஒரு சுற்று சவாரிக்கு வசூலிக்கப்படுகிறது. இவ்விபத்தில் அதிகம் உயிரிழப்பு ஏற்பட்டது, தாழ்தளத்த &lt;a href="http://lh3.ggpht.com/_EPd5KQIYiBs/SsjgZGHG9xI/AAAAAAAAA8I/eEFmQTyFo4c/s1600-h/thekkady%5B3%5D.gif"&gt;&lt;img align="right" alt="thekkady" border="0" height="183" src="http://lh6.ggpht.com/_EPd5KQIYiBs/SsjgbWFAJXI/AAAAAAAAA8M/GAdX4RUQf2M/thekkady_thumb%5B1%5D.gif?imgmax=800" style="border-width: 0px; display: inline; margin-left: 0px; margin-right: 0px;" title="thekkady" width="244" /&gt;&lt;/a&gt; பயணிகளிடையே. (டைட்டானிக் நினைவு வருகிறதா?)&amp;nbsp; மலிவு விலை உயிர். தாழ்தளம் ஃபைபர் கொண்டு அடைக்கப்பட்டிருந்ததால், அதை உடைத்துக்கொண்டு வெளியே வரமுடியாது போயிருக்கிறது. படத்தில் காண்பது போன்ற உடைந்த மரங்கள் நீருக்கு அடியிலும் அதிகம் இருப்பதாலும், அடிமட்டம் முழுவதுமாக சேற்று மணலால் நிரம்பியுள்ளதாலும், காப்பாற்றுவது கடினமாகிவிட்டிருக்கிறது. காலை 07:00 மணி சவாரியிலும், மாலை 16:00 மணி சவாரியிலும் வன விலங்குகள் காணக்கிடைக்கும், எனினும் மாலையே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். செப்டம்பர் 30 மாலையிலும், அதே போல பயணிகள் கூட்டம் இருந்திருக்கிறது. விபத்திற்குள்ளான படகில், 2 படகோட்டிகளும், கட்டணம் செலுத்திய 74 பயணிகளும், 5 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 7 பேரும் இருந்திருக்கிறார்கள். மொத்தமிருந்த 84 பேரில், உயிர் பிழைத்திருப்பது 15 பேர், இதுவரை 46 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இனியும் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதால். உயிரிழப்பு 68 ஆக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: small;"&gt;விபத்திற்கு காரணமாக படகோட்டி சொல்வது, 'ஒரு கரையில் வனவிலக்குகள் வந்ததால், பயணிகள் அனைவரும் படகின் ஒரு பக்கமாக சென்றனர். எனவே, படகு நிலையிழந்து ஒரு பக்கம் &lt;a href="http://lh5.ggpht.com/_EPd5KQIYiBs/SsjgdF84RcI/AAAAAAAAA8Q/bNmEtndnMuY/s1600-h/in.reuters.com%5B7%5D.jpg"&gt;&lt;img align="left" alt="in.reuters.com" border="0" height="154" src="http://lh4.ggpht.com/_EPd5KQIYiBs/SsjgeSX-u_I/AAAAAAAAA8U/Nf-9dHwvs_g/in.reuters.com_thumb%5B7%5D.jpg?imgmax=800" style="border-width: 0px; display: inline; margin-left: 0px; margin-right: 0px;" title="in.reuters.com" width="244" /&gt;&lt;/a&gt; சாய்ந்துவிட்டது'. இதை மறுக்கும் உயிர் பிழைத்தவர்களில் ஒருவரான பெங்களுருவை சேர்ந்த சிந்தாமணி என்பவர், 'வழக்கமாக மாலை 4 மணிக்கு கிளம்ப வேண்டிய படகு அன்று 4;30 க்கு கிளம்பியது, படகின் இன்ஜின் ஆன் செய்யும் போதே, வழக்கமான இன்ஜின் சத்தம் இல்லாமல் புதிய இரைச்சல் வந்தது. மெக்கானிகல் இன்ஜினியரான என் மனைவியிடமும் சொன்னேன். அதை, அவளாலும் உணர முடிந்தது. எனவே என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். விபத்திற்கு காரணம், படகில் இருந்த இயந்திரக் கோளாரே' என்கிறார். மட்டுமல்லாது, பயணிகள் ஒரு பக்கமாக சென்றனர் என்பதெல்லாம் பொய் என்கிறார். வேறு சிலரும் இதை ஆமோதிப்பதாக படகின் குறைபாடையும், படகோட்டியின் அலட்சியத்தையும் சொல்கின்றனர். ‘படகு மூழ்கத்தொடங்கியதும், படகோட்டிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. படகு பணியாளர்களுக்கு சரியான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கவில்லை. போதுமான உயிர் காக்கும் சட்டை இருந்தும் அவற்றை அணிந்துகொள்ளவோ, பாதுகாப்பு சோதனை குறித்த விளக்க அறிவுரையோ சொல்லப்படவில்லை’ என்பதும் பலரின் குற்றச்சாட்டாக இருக்கிறது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: small;"&gt;Preventive is better then cure என்று சொல்வார்கள். அந்த வகையில் விபத்திலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது... நாம் செல்ல இருக்கும் சுற்றுலா படகு, &lt;/span&gt;&lt;/div&gt;&lt;ol&gt;&lt;li&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அதன் இழுவை தகுதி (ஹார்ஸ் பவர்) மற்றும் சுமையின் அடிப்படையில் எத்தனை பயணிகளை ஏற்றிச்செல்ல தகுதி உடையது?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/li&gt;
&lt;li style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;     அதன் இருக்கை வசதிக்கும் அதிகமாக பயணிகள் ஏற்றப்பட்டுள்ளனரா? &lt;/span&gt; &lt;/li&gt;
&lt;li style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஏற்றப்பட்ட பயணிகளில் யாரேனும் இருக்கை அல்லாத இடத்தில் அமர்ந்தோ நின்றோ பயணக்கின்றனரா? &lt;/span&gt; &lt;/li&gt;
&lt;li style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;     பாதுகாப்பு மற்றும் முதலுதவி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா?&lt;/span&gt; &lt;/li&gt;
&lt;li style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;உயிர் காப்பு அங்கி, கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். சிறுவர்களுக்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்படுகிறது. &lt;/span&gt; &lt;/li&gt;
&lt;li style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;முடிந்த அளவு காலநிலை தெரிந்து கொண்டு பயணங்களை தொடங்குவது நல்லது. இது அனைத்து பயணங்களுக்கும் பொருந்தும் என்றாலும், நீர் பயணத்தின் போது கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். &lt;/span&gt; &lt;/li&gt;
&lt;li style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;புகைபிடித்தல் மற்றும் மதுஅருந்துதல் முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். மது அருந்தியவர் படகை செலுத்த அனுமதிக்கக்கூடாது. &lt;/span&gt; &lt;/li&gt;
&lt;/ol&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: small;"&gt;இவற்றில் ஏதேனும் மாறுபாடு தென்பட்டால், நிர்வாகத்தில் முறையிடுவதோடு பயணத்தையும் தவிர்த்துவிடுவது நல்லது. (வேறு பாதுகாப்பு நடவடிக்கை தெரிந்தவர்கள் பின்னூட்டதில் சொல்லலாம்)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: small;"&gt;நகரமயமாக்கலின் ஒரு விழைவு, இளைய தலைமுறையினருக்கு நீச்சல் தெரியாமை. நீரில் மட்டுமல்ல, நில வாழ்க்கையிலும். பெருகிவரும் நீச்சல் பயிற்சி மையங்கள் ஓரளவு நீரில் நீத்துவதை சொல்லித்தரலாம். நாளை 'சோறு தின்பது எப்படி' என்பதற்கான பயிற்சி மையங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. (ஏற்கனவே இருக்கிறதா?) அது கிடக்கட்டும், காசு கொடுத்து நீச்சல் கற்றுக்கொண்டாலும் பாதகமில்லை. நீச்சல் தெரிந்தவர் தம்மை மட்டுமல்ல, கூட பயணிப்பவரையும் கரை சேர்த்துவிடலாம். தேக்கடி விபத்தில், லண்டனை சேர்ந்த 70 வயது சுற்றுலா பயணி ஒருவர், 7 பேரை காப்
