tag:blogger.com,1999:blog-154258291174101090.post8023572505075020674..comments2023-10-03T17:09:18.828+03:00Comments on ஜெய்ஹிந்த்புரம்: வீம்புநிலை வியாபாரிகள்பீர் | Peerhttp://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-154258291174101090.post-19284913839071063832009-08-28T11:20:11.930+03:002009-08-28T11:20:11.930+03:00பாலியல் தொழிலுக்கு முக்கிய காரணம் கயவனை நம்பி வாழ்...பாலியல் தொழிலுக்கு முக்கிய காரணம் கயவனை நம்பி வாழ்க்கையை இழத்தல்...அறியாத வயதில் புரியாத ஒன்றை காதல் என்று எண்ணி அந்த மாயையில் சிக்குதல்...<br /><br />இது வளர காரணம் ஆண் தான் பெண்ணல்ல. ஆனால், மறைமுக காரணம் பெண். வீட்டில் ஒரு பெண் சரியாக இருந்தால், ஆண் ஏன், வேறொருத்தியை நாடி போகிறான்?<br /><br />பலரால் சுயகட்டுப்பாட்டுடன் இருக்கும் போது, சிலரால் முடியாதா? இச்சைகளை தணிக்க ஒரு பெண் தான் வேண்டும் என்பதில்லையே?<br /><br />ஆனால், இளமையின் எல்லைவரை, குறுகிய காலத்தில், இழக்கக்கூடாததை எல்லாம் இழந்து, கடைசியில், நோயையும் வாங்கி சறுகாக ஆகிறாள். சில ருவாய்களுக்காக அவள் சாற்றை உறுஞ்சிய கயவன், சமூகத்தில், எந்த ஒரு உறுத்தலும் இல்லாமல்...இது முரண்பாடாக தெரியவில்லையா யாருக்கும்?<br /><br />இஸ்லாத்தில், பாலியல் குற்றத்துக்கு ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, அவர்கள் திருமணம் முடிக்காதவர்களாக இருந்தால், எண்பது கசையடிகள்...திருமணம் முடித்திருந்தால், கல்லால் அடித்தே கொல்ல வேண்டும். இது தான் தண்டனை!<br /><br />ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்களுடைய மகன், சந்தர்ப்ப வசத்தால், ஜினா செய்து விட்டார். அவர், தந்தை கேட்கிறார், “இதோ, இந்த அசா என்னும் குச்சியை நீரில் மூழ்கடிப்பது போலும், சுர்மா கோல் சுர்மா கூட்டினுள் போவது போலுமா?” என்று! இவர் ஆம் என்கிறார். அதோடு தவறை வருந்தியவராக, தண்டனையை ஏற்றுக் கொள்ள முன்வருகிறார்.<br /><br />இவருக்கு திருமணம் ஆகவில்லையாததால், எண்பது கசையடிகள். அறுபது கசையடிகள் கொடுக்கப்பட்டதும், அவர் மயங்கி விழுந்து விடுகிறார். இனி ஒரு அடி கூட தாங்க மாட்டார் என்ற நிலையில், அவர் தாய், கலிபாவாகிய தன் கணவனிடம் கெஞ்சுகிறார், ‘மகனை விட்டு விடுங்கள். பாக்கி இருக்கும் ஒவ்வொரு அடிக்கும், நான் கால் நடையாக சென்று ஒரு ஹஜ்ஜு செய்து விடுகிறேன்’ என்று!<br /><br />ஆனால், இறை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நீத குணத்தால், மீதி அடியும் கொடுக்கப்படுகிறது. மகன் சுருண்டு விழுந்து இறந்து விடுகிறார். இப்போ, அவரை தந்தை மடியில் கிடத்தி கதறி அழுகிறார்.<br /><br />அடுத்த நாள், அவர் மகனைப் பற்றி அவையோர் அவதூறாக பேசுவதை கேள்விப்பட்ட, உமர்(ரலி) அவர்கள், ‘என் மகன் சுவர்க்கத்து கனிகளை புசித்து கொண்டிருப்பதை கனவில் கண்டேன்; யாரும் அவனை அவதூறாக பேச வேண்டாம்’ என்று கூறிகிறார்.<br /><br />இவ்வளவு பெரிய தண்டனை இருப்பது தெரிந்தும், சில நிமிட இச்சைகளை தீர்த்து கொள்வதற்காக ஒருவர், இத்தகைய பாவ காரியத்தில் ஈடு படுகிறார் என்றால்....<br /><br />உணர்வுகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானதே! நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இதனால் தான் போருக்கு செல்லும் போது, தன் மனைவியிடம் கேட்கிறார்கள், ‘ஒரு பெண்ணால் எத்துணை மாதங்கள் கணவன் இல்லாமல் இருக்க முடியும் என...’ ‘நான்கு மாதங்கள்’ என்று இவர் பதில் தர, தீனுக்காகவோ, போருக்காகவோ, வெளியூர் செல்லும் எல்லாரையும், நான்கு மாதத்துக்கு ஒரு முறை, சுழற்சி முறையில் வீடு திரும்ப செய்தார்கள்.<br /><br />ஆனால், இன்று இளம் மனைவியை தவிக்க விட்டு விட்டு, வெளிநாடு செல்பவர்கள், தன் மனைவி மட்டும் பத்தினியாக காத்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆனால், தாம் அதை பற்றி கவலைப்படாமல், நோயை விலை கொடுத்து வாங்கி, அப்பாவி மனைவியையும் அதற்கு பலியாக்குகிறார்கள். நான் எல்லாரையும் சொல்லவில்லை, நல்லவர்கள் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள், நம் இணைய நட்புள்ளங்கள் போல:-)SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-79398842441362301922009-08-27T04:11:46.026+03:002009-08-27T04:11:46.026+03:00நன்றி ஜெர்ரி,
---
நன்றி உழவன் (வாலுக்கு பதிலளித்...நன்றி ஜெர்ரி,<br /><br />---<br /><br />நன்றி உழவன் (வாலுக்கு பதிலளித்துவிட்டேன்)<br /><br />---<br /><br />நன்றி ஸ்ரீ, சரியான கருத்து.<br /><br />---<br /><br />நன்றி பிரபா, வருகிறோம்.<br /><br />---<br /><br />நன்றி TVR,<br /><br />---<br /><br />நன்றி ஐந்திணை,<br /><br />---<br /><br />நன்றி வசந்த்,<br /><br />---<br /><br />நன்றி தமிழ் சரவணன், ம்... இப்படியும் இருக்கத்தான் செய்கிறது.<br /><br />---<br /><br />நன்றி chidambararajan, <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் அனைவருக்கும் நன்றி!பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-41934686675816798542009-08-27T04:07:26.105+03:002009-08-27T04:07:26.105+03:00வால்,
>வன்கொடுமை< அதான் சொல்லியிருக்கேனே, ...வால், <br /><br />>வன்கொடுமை< அதான் சொல்லியிருக்கேனே, பாலியல் முற்றிலும் தடுக்கப்பட்ட நாடுகளில் வன்கொடுமை அதைவிட குறைவு.<br /><br />>ஊருக்கே வேண்டாம்< நமக்கு ஏன் தேவையில்லாம போனது, நம்மிடம் இருக்கும் முறையான பாலியல் விழிப்புணர்வு. அதையேதான் மற்றவர்களுக்கும் வேண்டும்ன்னு சொல்றேன்.<br /><br />தாய் விழிப்புணர்வு வரவேற்கத்தக்கது, அதேபோல பாலியல் கல்வியும்.பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-31603697283230916002009-08-27T04:02:04.805+03:002009-08-27T04:02:04.805+03:00நன்றி கார்த்தி, சரியான கருத்து, பாலியல் தொழிலாளர்க...நன்றி கார்த்தி, சரியான கருத்து, பாலியல் தொழிலாளர்களின் மீள் வாழ்விற்கான விழிப்புணர்வே தற்போதைய தேவை.<br /><br />---<br /><br />நன்றி டக்ளஸ்,பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-69304981194808324362009-08-26T07:43:14.899+03:002009-08-26T07:43:14.899+03:00nalla pathivu madurai nanbanalla pathivu madurai nanbachidambararajanhttps://www.blogger.com/profile/11341432684152891467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-80942487290189388122009-08-25T21:00:10.629+03:002009-08-25T21:00:10.629+03:00சென்னையில் நடந்த ஒர் சம்பவம் தங்கள் பார்வைக்கு...
...சென்னையில் நடந்த ஒர் சம்பவம் தங்கள் பார்வைக்கு...<br /><br />பாலியல் தொழில் இருந்து மீண்டு வந்த ஒரு சகோரியை -- விபச்சார தடுப்பு பிரிவில் உள்ள கறுப்பு ஆடுகள் அவரை மிரட்டி பணம் பறிக்கையில் ஒரு தணியார் பத்திரிக்கை நிருபர் மூலம் நடிவடிக்கை எடுக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.... இது போலும் கொடுமைகள் பல அவர்கள் திருந்தினாலூம் துன்புறுத்தும் சில குள்ளநரிக்கூட்டம்தமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-81698400227870798282009-08-25T20:33:48.225+03:002009-08-25T20:33:48.225+03:00//அவர்களிடையே மீள்வாழ்விற்கான அவசியத்தை உணர்த்தி, ...//அவர்களிடையே மீள்வாழ்விற்கான அவசியத்தை உணர்த்தி, அதை நடைமுறைப்படுத்தல் அவசரமான அவசியம்.//<br /><br />கொஞ்சம் கஷ்டம்தான் ஆனால் முயற்சி செய்தால் முடியும்,,,,,,,,,ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-2740222976592660972009-08-25T17:47:45.902+03:002009-08-25T17:47:45.902+03:00நன்றாய் சொன்னீர்கள்நன்றாய் சொன்னீர்கள்ஐந்திணைhttps://www.blogger.com/profile/16466503700082327259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-6670130121091922312009-08-25T16:27:22.268+03:002009-08-25T16:27:22.268+03:00அசத்தல் பதிவுஅசத்தல் பதிவுT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-46506128232591916882009-08-25T15:21:15.874+03:002009-08-25T15:21:15.874+03:00//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிற...//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-58512866295160968772009-08-25T14:15:17.978+03:002009-08-25T14:15:17.978+03:00பாலியல் தொழிலை முறைப்படுத்துவதன் மூலம் ,அல்லது அதை...பாலியல் தொழிலை முறைப்படுத்துவதன் மூலம் ,அல்லது அதை சட்ட பூர்வமாக அங்கீகரிப்பதன் மூலம்<br />பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என்று நானும் நினைக்கவில்லை.முறையான பாலியல் கல்வியும் இதைத் தடுக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.கடுமையான சட்டம் மட்டுமே இருக்கிற ஒரே வழி. இதற்க்கு என்றல்ல எல்லா குற்றங்களுக்கும் இது பொருந்தும்.மிக நல்ல இடுகை பீர்.வாழ்த்துகள்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-57508163884212769302009-08-25T14:14:01.728+03:002009-08-25T14:14:01.728+03:00நண்பர் வால் சொல்றது சரிதான்..நண்பர் வால் சொல்றது சரிதான்.."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-28182785502052311982009-08-25T09:47:17.261+03:002009-08-25T09:47:17.261+03:00பீர்,அசத்தல் பதிவு,இதைபோல வேண்டும், சமூக அக்கறையுள...பீர்,அசத்தல் பதிவு,இதைபோல வேண்டும், சமூக அக்கறையுள்ள பதிவுகள். தொடருங்கள்,வருகிறோம்..Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-85289943682031514472009-08-25T08:25:37.884+03:002009-08-25T08:25:37.884+03:00பாலியல் தொழில் அங்கிகரிக்கப்பட்ட நாடுகளில் வன்கொடு...பாலியல் தொழில் அங்கிகரிக்கப்பட்ட நாடுகளில் வன்கொடுமைகள் குறைவாக இருப்பதற்கு ஆதாரம் உள்ளது!<br />நமக்கு தேவையில்லைனா போகாம இருந்துக்கலாம்! நமக்கு வேண்டாம்னு ஊருக்கே வேண்டாம்னு சொல்றது என்ன நியாயம்!<br /><br />தாய்ன்னு ஒரு அமைப்பு பாலியல் தொழிலாளர்களின் மாற்று வாழ்வுக்கு ஆவண செய்யுது!, விழிப்புணர்வை ஏற்ப்படுத்துது, ஆண்கள் மட்டுமல்ல, சில பெண்களும் பாலியல் வியாதி வர்றதுக்கு கார்னமா இருக்காங்க, சரியான வழிகாட்டுதல் இல்லைனா, நாம என்ன தான் புத்தி சொன்னாலும் தப்பு பண்ணத்தான் செய்வாங்க!<br /><br />காலம் கெட்ட பிறகு அட்வைஸ் பண்றதை விட இப்போதே செக்ஸ் கல்வி அவசியம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-76442807618158049132009-08-25T06:21:07.896+03:002009-08-25T06:21:07.896+03:00அப்பிடி போடு...!அப்பிடி போடு...!Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-6416805522484347442009-08-25T06:19:50.782+03:002009-08-25T06:19:50.782+03:00மாற்று வாழ்வு திட்டம் இல்லாமல் , பாலியல் தொழில் தே...மாற்று வாழ்வு திட்டம் இல்லாமல் , பாலியல் தொழில் தேவையா இல்லையா என்ற விவாதம் அர்த்தமற்றது . ஒரு திருடன் ஜெயில் போய்விட்டால் , அவனக்கு வேலை கெடைக்க ரொம்ப கஸ்டமா இருக்கு, இதில பாலியல் தொழில் விட்டவருக்கு கல்யாணமோ மாற்று தொழ்ளிலோ கிடைபதோ கஷ்டம்.Mahadevhttps://www.blogger.com/profile/12694092186957734242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-31166309828051014132009-08-25T05:57:34.910+03:002009-08-25T05:57:34.910+03:00//இந்திய சமூகத்தில் 35 வயது வரை பல்வேறு சூழல்களால்...//இந்திய சமூகத்தில் 35 வயது வரை பல்வேறு சூழல்களால், பொறுப்புகளால் திருமணம் செய்து கொள்ளாமல்//<br /><br />//திருமணம் செய்து கொள்ள வாய்ப்பே இல்லாதவர்கள் //<br /><br />திருமணம் என்பது வெறும் சடங்காகிப்போனதனால் வந்த விழைவு இது. இரு மணங்களின் ஒப்பந்தம் தான் திருமணம் என்கிற புரிதலுடனான சமூக மாற்றமும் அவசியமாகிறது.<br /><br />குடும்பத்தை சுமையாகவும், பிள்ளை வளர்ப்பை தொல்லையாகவும் நினைத்து திருமண வாழ்க்கை தேவையற்ற ஒன்றாக கருதும் ஒருவர் சாமியாராகவே இருப்பதனால் ஒன்றும் கேடு வந்துவிடப்போவதில்லை. <br />இன்னும் சொல்வதேன்றால் அத்தகையோரிடம் மாட்டி குடும்பமும் பிள்ளைகளும் அவதிப்படுவதை விட அவர் சாமியாராகிப்போவதே மேல்.பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-51889304491628701682009-08-25T05:44:50.040+03:002009-08-25T05:44:50.040+03:00பாலியல் தொழில் தேவையா இல்லையா என்று பார்ப்பதைவிட அ...பாலியல் தொழில் தேவையா இல்லையா என்று பார்ப்பதைவிட அவை அனைத்து சமூகத்திலும் ஒரு அங்கமாக இருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.<br /><br />இந்திய சமூகத்தில் 35 வயது வரை பல்வேறு சூழல்களால், பொறுப்புகளால் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறான் என்றால் அவன் சாமியார் மனநிலையிலேயே திருமணம் செய்து கொள்ளும் வரையில் தொடரவேண்டும், அல்லது திருமணம் செய்து கொள்ள வாய்ப்பே இல்லாதவர்கள் தன் கையே தனக்கு உதவி என்பதாக தொடரவேண்டும் என்று ஒரு கருத்து நிலவினால் அவை சரி என்பீர்களா ?<br /><br />குடும்பச் சுமை, பிள்ளை வளர்ப்பின் தொல்லைகள் ஆகியவற்றை விரும்பபதவர்கள், திருமண வாழ்க்கை தேவையற்ற ஒன்றாக கருதும் ஒருவர் சாமியாராகவே இருக்க வேண்டும் என்ற கருத்து இருந்தால் சரியா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-72696258595581689572009-08-25T05:42:27.529+03:002009-08-25T05:42:27.529+03:00மீ 2மீ 2நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-25740863922438608722009-08-25T05:38:35.402+03:002009-08-25T05:38:35.402+03:00ஆழமான கட்டுரையா ? மீ த எஸ்கேப்பு !
:)ஆழமான கட்டுரையா ? மீ த எஸ்கேப்பு !<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com