tag:blogger.com,1999:blog-154258291174101090.post2673211000174060834..comments2023-10-03T17:09:18.828+03:00Comments on ஜெய்ஹிந்த்புரம்: ஹிந்தி கற்பது பாவச்செயலா?பீர் | Peerhttp://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comBlogger235125tag:blogger.com,1999:blog-154258291174101090.post-16738485319910154952012-09-30T10:15:29.575+03:002012-09-30T10:15:29.575+03:00|| அப்போது உ.பி நண்பன் "ஏய்.... எனக்கு புரியா...|| அப்போது உ.பி நண்பன் "ஏய்.... எனக்கு புரியாத உன் தென்னிந்திய மொழியில் (அது தமிழா, தெலுங்கா என்று அவனுக்குத் தெரியவில்லை :-) ) பேசாதே" என்றான் ஆங்கிலத்தில். நானும் என் தமிழ் நண்பனைப் பார்த்து " ஆமாம்...தமிழில் பேசாதே...நம்மை வைத்துக்கொண்டு அவர்கள் ஹிந்தி பேசுவது போல அநாகரீகமானது" என்றேன் ஆங்கிலத்தில். அவனுக்கு உரைத்த மாதிரி தெரியவில்லை. ||<br />ஏன் உறைக்க(உரை என்றால் சொல் என்று பொருள்; உறை என்றால் காரம்,மானம் போன்ற உணர்ச்சிகளுக்கான பொருள்) வேண்டும் நண்பர் டகால்டி?<br /><br />இதே போன்று மூன்று வட மாநில நண்பர்கள் மற்றும் ஒரு தமிழ் நாட்டு மாணவர் இணைந்த கூட்டத்தில் வட மாநிலத்தவர்கள் கிந்தியில் தான் பேசுவார்கள்;அவர்கள் கிந்தி தெரியாத தமிழ் நாட்டு நண்பன் இருக்கும் போது,அவனுக்குத் தெரியாத மொழியில் பேசுவது நாகரிமல்ல என்று நினைப்பதில்லையே ? நீங்கள் மட்டும் ஏன் வருந்த வேண்டும்..<br /><br />இதுதான் அடிமை மனோபாவம் !!✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-24151240342771787392009-10-15T05:10:53.852+03:002009-10-15T05:10:53.852+03:00செகதீசன் சொன்னது:
//80 சதவீதம் மக்கள் சீன மொழி பே...செகதீசன் சொன்னது:<br /><br />//80 சதவீதம் மக்கள் சீன மொழி பேசும் நாட்டில் பள்ளிகளில் சீன மொழி கட்டாயம் இல்லை... ஆனால் 50க்கும் குறைவான மக்கள் இந்தி பேசும் நாட்டில் பள்ளிகளில் இந்தி கட்டாயம் கற்க வேண்டும்....//<br /><br />இது சிங்கப்பூர் தானே? அருமையான நினைவூட்டல்.<br /><br />பூபதி பெருமாள் சொன்னது:<br /><br />//பத்தாம் வகுப்பில் இந்தி பாடம் ஒன்று கூடுதலாக இருந்திருந்தால் எனக்கு பாலிடெக்னில் 1984-ல் இடம் கிடைத்து இருக்காது, அன்று நான்(என் அப்பா) கட்டிய நுழைவுக் கட்டணம் '280' ரூபாய். இந்தி வேண்டும் என்பவர்களின் நோக்கமே என்னைபோண்ற பிற்பட்ட சமுக மக்கள் படித்து முன்னேறிவிடக் கூடாது என்பதுதான். மற்ற பாடங்களில் 90% மதிப்பெண் வாங்கிய நான் தட்டு தடுமாறி ஆங்கிலத்தில் 72 மதிப்பெண் வாங்கியிருந்தேன்.இந்தி பாடம் ஒன்று கூடுதலாக இருந்திருந்தால் எனது மொத்த மதிப்பெண் குறைந்து இருக்கும். இந்தி பாடத்தில் 50 - 60 மதிப்பெண் வாங்கியிருப்பேன். அந்த ஆண்டு நான் படித்த அந்த கிராமப்புற அரசு மேல் நிலைப்பள்ளியில் 100% தேர்ச்சி பெற்றனர். இவ்வளவுக்கும் அப்பள்ளியில் நாந்தான் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன். என்னாலேயே ஆங்கிலத்தில் 72 மதிப்பெண் பெறமுடிந்தது என்றால் மற்ற மாணவர்கள் இந்தி பாடத்தில் தேர்ச்சி பெறுவது கனவில் கூட நடக்காது<br />பூபதி - துபை//<br /><br />இதில் உள்ள நியாயத்தை உணர்கிறீர்களா? பள்ளியிலேயே இந்தி கற்பதால் ஒரு சிலருக்கு நடுவண் அரசில் வேலை கிடைக்கலாம். அதைக் கூட பள்ளிப் படிப்புக்குப் பிறகோ வேலையில் இருக்கும் போதோ விருப்பப் பாடமாக எடுத்துப் படித்துக் கொள்ளலாம். ஆனால், தேவையே இல்லாமல் கோடிக்கணக்கான தமிழ் மாணவர்களுக்கு கற்பிப்பது பாடச் சுமையைக் கூட்டும்.<br /><br />மேலும் அறிய காண்க: <a href="http://blog.ravidreams.net/2008/05/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/" rel="nofollow">இந்தி மொழிக் கல்வி</a>அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-88683299209732277152009-09-12T18:34:22.445+03:002009-09-12T18:34:22.445+03:00அடங்கொண்ணியான்.... இங்கிட்டு இத்தன விவாதங்கள் நடந்...அடங்கொண்ணியான்.... இங்கிட்டு இத்தன விவாதங்கள் நடந்திருக்கிறதா! ச்ச... வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டேனே!ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-11426087507089938202009-09-05T20:16:04.187+03:002009-09-05T20:16:04.187+03:00சரிங்க, பள்ளிகளில் சொல்லிக் கொடுத்தா மட்டும் ஹிந்த...சரிங்க, பள்ளிகளில் சொல்லிக் கொடுத்தா மட்டும் ஹிந்தில பிளிரிருவாமாக்கும். நானும் அரசுப் பள்ளியில படிச்சவன் தான். அங்க எனக்கு ஆங்கிலமெல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க தான். ஆனால் நான் ஒழுங்கா நாலு வார்த்த இங்கிலீஸ் பேசுரேன்னா அதுக்கு என்னோட அலுவலகமும் அங்கே ஆங்கிலத்தைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைமையும் தான். இது என்னுடைய அனுபவம், இதுபோல் தான் மற்ற அரசாங்க தமிழ் வழி மாணாக்கர்களுக்கும் என்றும் நம்புகிறேன். மூண்றாவது மொழிப் பாடம் என்பது படிக்கும் காலத்தைய சுமையே. என்னுடன் வேலைப் பார்க்கும் சில ஆந்திர, கர்னாடக மாநிலத்தவர்களுக்கும் இந்தி என்பது பள்ளியில் பாஸாகப் படித்ததாகவே சொல்கிறார்கள். இப்போதும் அவர்களால் கொஞ்சமாக படிக்க முடிகிறதே தவிற ஒழுங்காகப் பேச முடியவில்லை. அதனால தேவையில்லாத ஒன்றை தேவையற்ற நேரத்தில் கற்றுக் கொள்வதென்பது கால விரயமும், அரசாங்கத்தின் கல்லா விரயமுமே. மற்றபடி தேச ஒற்றுமைக்காக ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதெல்லாம் இந்தியாவில் கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படும் அடிப்படை மொழி உரிமைக்கே எதிரானதாகும்.அமிழ்து - Sathis M Rhttps://www.blogger.com/profile/11143139027971348843noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-88506489775620507452009-09-03T22:09:19.497+03:002009-09-03T22:09:19.497+03:00A.K. ..ஒருவர் உங்க பின்னுடத்துக்கு முன்னாடி லிங்க்...A.K. ..ஒருவர் உங்க பின்னுடத்துக்கு முன்னாடி லிங்க் அனுப்சிருந்தார் ......17 வருடம் வட இந்தியாவில் இருப்பவர்... அப்ப அப்ப டாக்டர்,ஜோ தவிர மற்றவங்க எழுதிறதையும் படிங்க ...நீங்க கேட்ட கேள்விக்கு சூப்பரா பதில் சொல்லிருகார் <br />அதில் ஒரு பகுதி<br />//do we study hindhi to say hindhi is a national language?? to say hindhi is classical language ?? to say hindhi is rich in culture ?? to say hindu - hundusthan - hindhi ?? for our - vayitru pilaippu to create more oppertunities//<br /><br />வயிற்று பொழைப்பு சார்....நீங்க மேற்கோள் காட்டியவர்களா வருவாங்க, கஷ்ட படுறவங்க வயித்து பொழைப்புகு.<br /><br />கடைசியா ஒரு கேள்வி கேட்டிங்க ....அதுக்கு என்னை ஒரு புத்தகம் படிக்க சொல்லி இருகாங்க, படிச்சிட்டு சொல்றேன் சரியாSamuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-72228094307391215322009-09-03T19:18:01.929+03:002009-09-03T19:18:01.929+03:00அப்ப மக்கள் மனசுல இல்லாத தேசியத்தை வளர்க்க அவங்க ம...அப்ப மக்கள் மனசுல இல்லாத தேசியத்தை வளர்க்க அவங்க மொழியை நசுக்கி அதை மேலும் நிலைநாட்ட போறாங்களோ!!!madmaxhttps://www.blogger.com/profile/06803859413143600456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-70202219191006932182009-09-03T17:47:39.019+03:002009-09-03T17:47:39.019+03:00//Unity in Diversity,Plurality போன்ற மண்ணாங்கட்டிக...//Unity in Diversity,Plurality போன்ற மண்ணாங்கட்டிகளை எதற்கு தேசத்தின் அடையாளமாக வாய் கிழிய கூவ வேண்டும்.///<br /><br />இப்ப இங்க யாராவது சொன்னாங்களா, அந்த மண்ணாங்கட்டிகளை, ஆங்கிலயர் எதிர்த்து போராடும் போது, பெருமையா சொல்லிகிடோம் .<br /><br />இப்ப எந்த ரெண்டு மாநிலங்களுக்கு தான் சண்டை இல்லை. மகாராஷ்டிரா - கர்நாடகம், கர்நாடகம் - தமிழகம் , தமிழகம் - கேரளா , பீகார் - மும்பை .....எல்லா எடத்துலயும் பிரச்சினை தான். குஜராத் -முஸ்லிம் பிரச்சினை, ஒரிசா - கிறிஸ்தவர்கள் பிரச்சினை ....unity in diversity...தேசத்தின் அடையாளமாக வாய் கிழிய நீங்க வேணா கூவிக்குங்க.Samuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-3532060733651570742009-09-03T17:15:08.707+03:002009-09-03T17:15:08.707+03:001.இந்தி நம் தேசிய மொழி அல்ல.
2.இந்தி நம் தேசிய மொழ...1.இந்தி நம் தேசிய மொழி அல்ல.<br />2.இந்தி நம் தேசிய மொழி அல்ல.<br />3. மற்றுமொரு முறை அழுத்தந்திருத்தமாக - இந்தி நம் தேசிய மொழி அல்ல.<br /><br />மெத்தப் படித்தவர்களுக்குக் கூட இது தெரியாதது திட்டமிட்ட பரப்புரையின் வெற்றியென்றே கொள்ளலாம்.<br /><br />பிழைக்க இந்தி திணிப்பு தேவையில்லை என்பதை, டாக்டர்,ஜோ,MaximumIndia ஆகியோர் தெளிவாகவே விளக்கியுள்ளனர்.<br /><br />மற்றொரு் வாதமாக இந்தியை தேசிய ஒருமைப்பாட்டிற்கான கருவியாக முன்னெடுக்க சொல்வோர்,இந்த தேசத்தை புரிந்து கொள்ளவே இல்லை என்றே சொல்ல வேண்டும். மூன்று மொழிக் <b>குடும்பங்கள்</b> மற்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நூற்றுக்கணக்கான கலாச்சாரங்கள் கொண்ட தேசம்(??) இது.<br />அப்படி சுயத்தை இழந்து தான் தேசியத்தில் இணைய வேண்டும் என்றால் Unity in Diversity,Plurality போன்ற மண்ணாங்கட்டிகளை எதற்கு தேசத்தின் அடையாளமாக வாய் கிழிய கூவ வேண்டும்.<br /><br />பஞ்சவர்ணக்கிளி பல நிறங்களோடு அசிங்கமாக இருக்கிறது, பெயின்ட் அடித்து பச்சைக்கிளி ஆக்கிவிடுவோம் என்று கூறுவது மிக அபத்தமானது. <br /><br />நல்ல வேளை தேச ஈயத்தை மொழியொடு நிருத்திக் கொண்டார்கள். நாய்,பூனை,ஆடு,மாடு வளர்ப்பதால் தேச ஒற்றுமைக்கு பங்கம் வருகிறது அதனால் எல்லோரும் தேசிய விலங்கான புலியும் வளருங்கள்(ஆடு மாடோடு சேர்த்து,பெரிந்தன்மை!!!) என்று சொல்லாமல் விட்டார்களே.madmaxhttps://www.blogger.com/profile/06803859413143600456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-64466525589728086752009-09-03T12:30:09.998+03:002009-09-03T12:30:09.998+03:00sir pls visit
http://ak-justanotherweblog.blogsp...sir pls visit <br /><br />http://ak-justanotherweblog.blogspot.com/AKhttps://www.blogger.com/profile/07617753787714524295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-17473377215261020202009-09-02T06:18:14.877+03:002009-09-02T06:18:14.877+03:00//மொழி வளர்ச்சி பத்தியா பேசிட்டு இருக்கோம் ? //
வி...//மொழி வளர்ச்சி பத்தியா பேசிட்டு இருக்கோம் ? //<br />விடிய விடிய..... :) :) :)<br /><br />//ப்ருனோ said<br />ஆனால் கூகிளில் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அந்த மொழி வளர்ந்து கொண்டிருக்கிறது <br />அந்த மொழி வளர்ந்து கொண்டிருக்கிறது <br />அந்த மொழி வளர்ந்து கொண்டிருக்கிறது <br />அந்த மொழி வளர்ந்து கொண்டிருக்கிறது //////<br /> <br /><br />//புதுதில்லியுலுள்ள தகவல் தொடர்பு அமைச்சகத்தில் வெளியீடான Press in India புத்தகத்தை வாசித்து பாருங்கள்//<br /><br />census ..இல்லை போல இருக்கு ...ஏதோ புத்தகம் படிக்க சொல்றீங்க ..ஓகே சார்...படிச்சிட்டு தெளிவு பெறுகிறேன். நேரம் கிடைத்தால்.Samuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-55469817775125432892009-09-02T06:03:16.020+03:002009-09-02T06:03:16.020+03:00http://ak-justanotherweblog.blogspot.com/http://ak-justanotherweblog.blogspot.com/AKhttps://www.blogger.com/profile/07617753787714524295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-44513816966473284662009-09-02T05:34:35.729+03:002009-09-02T05:34:35.729+03:00//நானா சொன்னேன் , மொழி அழிந்சிருசுனு, நீங்க தான் ச...//நானா சொன்னேன் , மொழி அழிந்சிருசுனு, நீங்க தான் சொனீங்க, உங்களால புள்ளி விவரம் குடுக்க முடியலை.........உங்கள புரிய வைகிரத்துகாக நான் போய் census எடுத்துட்டு இருக்க முடியாது <br />//<br /><br />புதுதில்லியுலுள்ள தகவல் தொடர்பு அமைச்சகத்தில் வெளியீடான Press in India புத்தகத்தை வாசித்து பாருங்கள்<br /><br />நேரம் கிடைத்தால் அதிலுள்ள முக்கிய தகவல்களை வலையேற்றுகிறேன்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-91612731625194084682009-09-02T05:27:10.153+03:002009-09-02T05:27:10.153+03:00//மொழி வளர்ச்சி பத்தியா பேசிட்டு இருக்கோம் ? //
க...//மொழி வளர்ச்சி பத்தியா பேசிட்டு இருக்கோம் ? //<br /><br />கட்டாய இந்தி திணிப்பு மூலம் பிற மொழிகள் அழிந்து விடும் என்று தான் பேசிக்கொண்டிருக்கிறோம்<br /><br />விடிய விடிய..... :) :) :)<br /><br />//நடுநிலையோடு படிக்குரவங்களுக்கு புரியும் நான் என்ன சொல்ல வரேன் என்று.//<br /><br />இதைத்தான் நாங்களும் சொல்கிறோம்<br /><br />//நியாபகம்வரலைனா விட்டுருங்க ..<br />//<br /><br />இல்லை. நீங்களே ஞாபகப்படுத்தங்கபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-62920969441705649692009-09-02T04:20:39.691+03:002009-09-02T04:20:39.691+03:00>ஹர்பாஜன் ,யுவராஜ் இவர்கள்<
:-))) என் ரூம...>ஹர்பாஜன் ,யுவராஜ் இவர்கள்<<br /><br /> :-))) என் ரூம்மேட் ஒரு சாதரணன் என்பதால அவன் சொன்னதை வைச்சு ஒரு முடிவுக்கு வரமுடியாது.. ஆனா இந்த இரண்டு பிரபலங்கள் சொன்னத வச்சு முடிவு பண்ணிடலாம் பாஸ்.. ரைட்டு விடுங்க.. :-)))யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-78117245569822115812009-09-02T04:11:36.483+03:002009-09-02T04:11:36.483+03:00//ஆனால் கூகிளில் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக...//ஆனால் கூகிளில் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அந்த மொழி வளர்ந்து கொண்டிருக்கிறது என்று நம்புவது புத்திசாலித்தனல் அல்லது//<br /><br />நமக்கு தெரிஞ்ச சிறிய வளயுலகுதுல மக்கள் அந்த அந்த மொழியில் .படிச்சிடும் , எழுதிட்டும் இருகாங்க அதுக்காக தான் அந்த லிங்க் அனுபிதேன். சரி இப்ப நாம.<br />மொழி வளர்ச்சி பத்தியா பேசிட்டு இருக்கோம் ? நடுநிலையோடு படிக்குரவங்களுக்கு புரியும் நான் என்ன சொல்ல வரேன் என்று.<br /><br />//1980 அது எத்தனை, 2009 அது எத்தனை என்று உங்களுக்கு தெரியுமா//<br /><br />நானா சொன்னேன் , மொழி அழிந்சிருசுனு, நீங்க தான் சொனீங்க, உங்களால புள்ளி விவரம் குடுக்க முடியலை.........உங்கள புரிய வைகிரத்துகாக நான் போய் census எடுத்துட்டு இருக்க முடியாது <br /><br />நான் வேணா இன்னொரு ராமாயணம் சொல்றேன், உங்களுக்கு தான் கிரிக்கெட் ஆர்வம் அதிகம் ஆச்சே, ஹர்பாஜன் ,யுவராஜ் இவர்கள் ஆடுத்தளத்தில் பண்ஜாபில தான் பேசுவாங்கன்னு , அணில் கும்ப்ளே ஒரு தடவை சொன்னார்...<br /><br />////மராத்தி என்ன ஆயா சுட்ட வடயா.. !!!//<br />அப்படி என்றால் என்ன சார்//<br />நியாபகம்வரலைனா விட்டுருங்க ..Samuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-82406091038873791092009-09-02T01:10:18.052+03:002009-09-02T01:10:18.052+03:00//விடிய விடிய அந்த மாதிரி கதை விட்டுருக்கீங்க ..உத...//விடிய விடிய அந்த மாதிரி கதை விட்டுருக்கீங்க ..உதாரணமா //was talking to my Punjabi roomie born & brought up in "noida"... //..இந்த கதை கேட்டுட்டு பஞ்சாபி அழிந்சிருசுனு ஒத்துக்க சொல்றீங்க//<br /><br />1950ல் பஞ்சாபி எழுதப்படிக்க தெரிந்தவர்களின் சதவீதம் எத்தனை<br /><br />1980 அது எத்தனை<br /><br />2009 அது எத்தனை என்று உங்களுக்கு தெரியுமாபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-27521826799590364842009-09-02T01:09:30.011+03:002009-09-02T01:09:30.011+03:00//Dr. ப்ருனோ.....டாக்டர் பட்டம் மருத்துவதுறைல தானே...//Dr. ப்ருனோ.....டாக்டர் பட்டம் மருத்துவதுறைல தானே பெற்றிங்க ?//<br /><br />ஆமாம்<br /><br /><br />// என்னமோ பல மொழி ஆராய்ச்சி பண்ணி அதுக்காக டாக்டர் பட்டம் பெற்ற மாதிரி பேசுறிங்க !!...//<br /><br />டாக்டர் பட்டம் அளவிற்கு படித்ததில்லை<br /><br />ஆனால் கூகிளில் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அந்த மொழி வளர்ந்து கொண்டிருக்கிறது என்று நம்புவது புத்திசாலித்தனல் அல்லது என்று தெளிவு பெறும் அளவு படித்துள்ளேன்<br /><br />//மராத்தி என்ன ஆயா சுட்ட வடயா.. !!!//<br />அப்படி என்றால் என்ன சார்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-35471233070803286432009-09-01T16:49:53.032+03:002009-09-01T16:49:53.032+03:00//இது கூட தெரியாமல் தான் இவ்வளவு நேரம் விவாதித்தீர...//இது கூட தெரியாமல் தான் இவ்வளவு நேரம் விவாதித்தீர்களா<br />என்ன கொடுமை சாமி இது////<br /><br />Dr. ப்ருனோ.....டாக்டர் பட்டம் மருத்துவதுறைல தானே பெற்றிங்க ? என்னமோ பல மொழி ஆராய்ச்சி பண்ணி அதுக்காக டாக்டர் பட்டம் பெற்ற மாதிரி பேசுறிங்க !!...<br />மராத்தி என்ன ஆயா சுட்ட வடயா.. !!!<br /><br /><br /><br />//விடிய விடிய இராமாயணம் கேட்டபின் சீதைக்கு ராமன் சித்தப்பா என்றால் என்ன செய்வது //<br /><br />விடிய விடிய அந்த மாதிரி கதை விட்டுருக்கீங்க ..உதாரணமா //was talking to my Punjabi roomie born & brought up in "noida"... //..இந்த கதை கேட்டுட்டு பஞ்சாபி அழிந்சிருசுனு ஒத்துக்க சொல்றீங்க<br /><br />"பூனை கண்ண மூடுச்சுனா உலகமே இருண்டிரிச்சுனு நினைக்குமாம் " <br /><br />நான் தமிழ்ல எழுதுறதுக்கு இதை தான் உபயோகம் பண்ணுவேன் ..கொஞ்சம் பாருங்க ..தமிழை தவிர வேற என்ன மொழி இருக்குன்னு ..<br />http://www.google.co.in/transliterate/indic/TamilSamuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-60638799025205873992009-08-31T21:48:27.884+03:002009-08-31T21:48:27.884+03:00//யாத்ரீகன் ..
முதலில் பஞ்சாபி, மராட்டி ..மொழிகள் ...//யாத்ரீகன் ..<br />முதலில் பஞ்சாபி, மராட்டி ..மொழிகள் அழிஞ்சிருச்சு , இல்லைனா அழிஞ்சிருட்டு இருக்கு.யாரு சார் சொன்னா. <br /><br />விடிய விடிய இராமாயணம் கேட்டபின் சீதைக்கு ராமன் சித்தப்பா என்றால் என்ன செய்வது <br /><br />:( :( :(<br /><br />//பஞ்சாபிலும் , மகாராஷ்டாவிலும்.தலை முறை , தலை முறையா இருக்குருவங்க எல்லாம் ..இப்ப பேசுறத நிருத்திடாங்கலா ? //<br /><br />தெரியாத உங்களுக்கு <br /><br />இது கூட தெரியாமல் தான் இவ்வளவு நேரம் விவாதித்தீர்களா<br />என்ன கொடுமை சாமி இதுபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-31855991746219291002009-08-31T12:06:41.139+03:002009-08-31T12:06:41.139+03:00இந்தி கற்பது/கற்பிப்பது கட்டாயமாக்கப்படவேண்டும்.. ...இந்தி கற்பது/கற்பிப்பது கட்டாயமாக்கப்படவேண்டும்.. இந்தியை ஒழிப்போம்.. இந்த வகையான கூவல்கள் நமக்கொன்றும் புதிதல்ல.. <br /><br />இந்தி என்றில்லை, பெரும்பாலான மொழிகளின் அடிப்படைகளை கற்பது என்பது ஒரு எளிதான காரியமே.. "அடிப்படைகள்" என்று நான் குறிப்பிட்டது, அம்மொழியின் எழுத்துக்கள், அடிப்படை சொற்கள் மற்றும் இலக்கணம். அதுவும் இந்தி போன்ற ஒரு இந்திய துணை கண்டத்தில் புழக்கத்திலுள்ள மொழியை கற்பது மிக கடினமான ஒன்றில்லை. இதற்கு முக்கிய காரணம் துணை கண்டத்தில் புழக்கத்திலுள்ள பல மொழிகளில் பொதுவாக பல சொற்கள் அல்லது சொல் திரிபுகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இலக்கணமும் அவ்வளவு மாறுபட்டதாக இருப்பதில்லை. <br /><br />ஆதலால்.. இந்தி போன்ற மொழியை, வெளி மாநிலங்களிலோ, வெளிநாட்டிலோ அம்மக்களோடு பேசுவதற்காக பயன்படுத்தப்போகிறோமேனில் அதனை வருடக்கணக்காக (பள்ளிகளில், கல்லூரிகளில்) படிக்கவேணும் என்று தேவை இல்லை. ஓரிரு மாதங்களிலே கருவிடலாம்.. இது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும்..<br /><br />இந்தியை பொறுத்தவரை, இன்னொரு விஷயத்தையும் நாம் நினைவில் கொள்ளவேணும்.. அம்மொழி, நம் நாட்டின் தேசிய மொழியாகி பொயவிட்டதென்பதால், எதோ ஒரு ஊடகத்தின் மூலம் நம் காதுகளில் விழுந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக என்போன்ற தூர்தர்சன் காலத்தவர்களுக்கு இன்னும் அதிகமாகவே காதுகளில் இந்தி விழுந்திருக்கும். நம்மில் இந்தி தெரியாத அத்தனைபேருக்கும் "துமாரா நாம் கியா ஹே" தெரிந்திருக்கும்.. இது மட்டும் இந்தி இல்லை என்பது உண்மை தான்.. ஆனால் மீதம் உள்ள பேச்சு வழக்கிலுள்ள பல பல இந்தி வாக்கியங்கள் நம்முள் செவ்விவழியாக புதைந்து கிடக்கின்றன.. அவைகளையும் அவைகளுக்கு தொடர்பு உடைய மிச்ச சொச்ச வாக்கியங்களையும் கற்பதற்கு, எனக்கு தெரிந்து "30 நாட்களில் இந்தி" புத்தகமும் ஓரளவு இந்தி பேச தெரிந்த ஒருவரும் பொது என்று நினைக்கிறேன்.. <br /><br />என்னோட்டு பணிபுரியும் ஒரு பீகார் மாநிலத்தை சேர்ந்தவனிடம் இந்த கேள்வியை கேட்டேன்.. தமிழை கற்றுவிட்டாயா, என்று.. அந்த பையன், தமிழுக்கு புதிது, தமிழ் படங்கள் ஒன்றுகூட பார்த்ததில்லை, தமிழ்நாட்டு நண்பர்கள் கிடையாது, சென்னைக்கு வந்து மூன்று மாதங்களே ஆகின்றது. இதற்க்கு அவன் பதில், ஓரளவு சம்மாளிக்கிற அளவுக்கு கற்று வருகிறேன்.. கடைக்கு பொய் பொருட்களை வாங்குகிறேன்.. பேருந்தில் டிக்கட் வாங்குகிறேன்.. இரண்டு முறை லைசன்ஸ் இல்லாமல் ஆங்கிலம் தெரியாத (இந்த பையனும் ஆங்கிலத்தில் மகா சுமார் தான்) காவலரிடம் மாட்டி தப்பித்திருக்கிறேன்.. வீட்டுக்கு வரும் வேலைக்காரி அம்மா மற்றும் ஓட்டல் சேவகரும் தான் இவனின் தமிழாசான்கள்.. நிச்சயம் இந்த பையன், இந்த 90 நாட்களின் முதல் 50 நாட்களாவது கஷ்டப்பட்டிருப்பன்.. <br /><br />இந்த பையன் சென்னைக்கு வந்திருப்பதால் ஆங்கிலம் இவனுக்கு ஓரளவுக்கு உதவியிருக்கும்.. ஆனால் எந்த பையனே ஒரு பட்டி தொட்டி கிராமத்துக்கு போயிருந்தான் என்றால் நிலைமை இன்னும் மோசம் தான்..<br /><br />ஆகவே உண்மை என்னவென்றால்.. ஒரு மொழியை என்னதான் புத்தகங்களிலிருந்து கற்றிருந்தாலும், அப்பகுதியில் "பேச்சுவழக்கில்" உள்ள மொழியை ஓரளவு தெரிந்திருக்காவிடில், நாம் ஏமாற்றப்படுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன.. <br /><br />ஏற்கனவே புத்தக வாயிலாக ஒரு மொழியை கற்றவர்களுக்கு "பேச்சுவழக்கில்" உள்ள மொழியை கற்க இரு வாரத்தில் முடிகிறதென்றால், <br />அம்மொழியை முற்றிலும் கல்லாதவர்களுக்கு அவர்கள் "முயற்சிப்பதற்கு" ஏற்ப, மூன்று மாதங்களிலிருந்து பத்து வருடம் கூட ஆகலாம்..<br /><br />இன்னும் மூன்று விஷயம்கள் உள்ளன. <br />ஒன்று: எல்லா நாட்டிலும் அந்நாட்டின் தேசிய மொழியை அந்நாட்டு மக்கள் ஓரளவாவது கற்றுவைத்திருப்பார்கள். நம் மக்களை பொருத்தவரையிலும், இந்தி ஓரளவு தெரிந்திருந்தாலும் "எனக்கு இந்தி தெரியாது" என்று நாம் சொல்வது தானே fashion .. ஆனால் அதற்கான அங்கீகாரம் என்ன தெரியுமா, "சொந்த நாட்டின் தேசிய மொழியை கூட தெரிஞ்சுக்காம இருக்கான் பாருடா"..<br /><br />இரண்டு: தம் தாய்மொழியை தவிர மற்ற பிற மொழிகள் பலவற்றை கற்பது ஒன்றும் தவறான காரியம் அல்ல.. உளவியல் படி சொல்லப்போனால், பல மொழிகள் கற்பவன் பல துறைகளில் எளிதில் அறிவாளியாக திகழலாம்..<br /><br />மூன்று: "நீ இந்த மொழியை கற்கவேண்டும்" என யாரும் (அரசுகள், குழுக்கள்) யாரையும் "கட்டாயப்படுத்த"முடியாது.. அப்படி செய்தால் பல கோணங்களிலிருந்து பிரெச்செநைகள் தான் வரும்.. இதற்கு உலகளவில் பல பல உதாரணங்கள் உள்ளன.பத்மகுமார்https://www.blogger.com/profile/11451387519267662641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-49227319953174591402009-08-31T06:47:58.808+03:002009-08-31T06:47:58.808+03:00Indian
All this boils down to the following.
1. S...Indian<br />All this boils down to the following.<br /><br />1. Should a common language be adopted to keep this country united?<br /><br />Yes. enough blood has already been shed.<br /><br />2. Should we allow all other languages (with long history, rich tradition and literature ) to perish in order to spread this common language?<br /><br />Jinnah partitioned india based on religion.<br />You may partition india based on language.<br />and you and me know what happened to jinnah created pakistan.<br />long history, rich tradition and culture...what use in having it if your country is falling into pieces.Samuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-31165536154094675922009-08-31T05:16:30.868+03:002009-08-31T05:16:30.868+03:00நீங்களே டிஸ்கியில் சொன்னதுபோல் கொஞ்சம் அவசரம...நீங்களே டிஸ்கியில் சொன்னதுபோல் கொஞ்சம் அவசரமான பதிவு போல்தான் இருக்கிறது. நிறைய பேசலாம் இதன் சாதக பாதகங்களை! ஹிந்தி அல்ல எந்த மொழி வேண்டுமானாலும் கற்கலாம்.. தழுவலாம்.. தப்பேயில்லை!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-68974734397137074282009-08-30T18:57:42.784+03:002009-08-30T18:57:42.784+03:00யாத்ரீகன் ..
முதலில் பஞ்சாபி, மராட்டி ..மொழிகள் அழ...யாத்ரீகன் ..<br />முதலில் பஞ்சாபி, மராட்டி ..மொழிகள் அழிஞ்சிருச்சு , இல்லைனா அழிஞ்சிருட்டு இருக்கு.யாரு சார் சொன்னா. <br />பஞ்சாபிலும் , மகாராஷ்டாவிலும்.தலை முறை , தலை முறையா இருக்குருவங்க எல்லாம் ..இப்ப பேசுறத நிருத்திடாங்கலா ?Samuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-29437160578683488272009-08-30T18:14:22.416+03:002009-08-30T18:14:22.416+03:00>>>அந்த அந்த கிராமத்துக்கு போய பாருங்க. அ...>>>அந்த அந்த கிராமத்துக்கு போய பாருங்க. அதான் சொன்னேன் சாமானிய மக்களை பத்தி யோசிச்சு கேள்வி கேளுங்க<<<br /><br /> அதேதான் நானும் சொல்றேன்.. இன்னும் தாய்மொழியையே எழுத படிக்க தெரியல,அடிப்படை கணிதம்,அறிவியல் தெரியல...இப்படி இருக்கையில இன்னொரு மொழி தேவையா.. அந்த உழைப்பை (இன்னொரு மொழி கற்றுக்கொள்வதற்கான உழைப்பை, கட்டமைப்பை உருவாக்குவதற்கான உழைப்பு,பணத்தை) இதில் செலவழிக்கனும்.. <br /><br /> இஸ்கூல்ல பிப்பட் பூயூரட் பயன்படுத்த படிக்குறோம்னா அதில அடிப்படை அறிவியல் அறிவு இருக்கு..<br /><br /> தமிழ்நாட்டுல இருக்குறவுங்க, IT/Manufacturing/Education-க்காக ஹிந்தி பேசும் மாநிலங்கள்(இங்கே வேறு மொழியை தாய்மொழியாய் கொண்ட மாநிலங்களை தவிருங்கள்) செல்பவர்கள் மிக மிக சின்ன சதவிகிதம் (தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில்)யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-30274372523813511122009-08-30T18:07:38.521+03:002009-08-30T18:07:38.521+03:00@sammy
ஹிந்தி (வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர...@sammy<br /><br /> ஹிந்தி (வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களுக்கு இங்கே ஆங்கிலம் என்று பயன்படுத்திக்கொள்ளுங்கள்) மூலமே பலரிடமும் பேசி,பழகி,தன் தேவைகளை வெளியுலகில் நிறைவேற்ற முடிவதால்,அவர்கள் தாய்மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் குறைகின்றது,அதன் பயன்பாடு குறைகின்றது.. இதுதான் அடிப்படை உண்மை.. அப்படி ஹிந்தி/ஆங்கிலம் பேசுபவர்கள் ஏன் தேவையின்றி இன்னோரு பயனபடாத/அதிகம் பயன்படாத மொழியில் பேச வேண்டும் என்று நினைப்பதே இங்கு பிரச்சன..<br /><br /> அமைச்சர்,பெருந்தன்மையாக தாய்மொழியையும் சேர்த்து படிக்கலாம் என்று கூறியிருப்பதை இங்கிருப்பவர்கள் அனைவரும் படித்தனர், ஆனால் அதன் பின்னால் இருக்கும் இந்த விழைவை நீங்கள் யோசிக்கவில்லையோ என தோன்றுகின்றது.. <br /><br /> தாய்மொழி எழுத/படிக்காத நபரையோ,குடும்பத்தினரையோ முழுவதும் குறைசொல்வதில் அர்த்தம் இல்லை.. அதிகம் பயன்படாத ஒன்று ஒதுங்கிப்போவது இயற்கை.. அது நடந்துவிடக்கூடாது என்பதுதான் எங்களின் வாதம்..யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.com